அலி (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "நான் அவர்களுடன் கலந்தாலோசிக்காமல் ஒருவரைத் தலைவராக நியமிப்பதாக இருந்தால், இப்னு உம்மு அப்த் (அதாவது அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரழி)) அவர்களை அவர்களுக்குத் தலைவராக நியமித்திருப்பேன்."