حَدَّثَنَا مَكِّيُّ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ حَدَّثَنَا يَزِيدُ بْنُ أَبِي عُبَيْدٍ، عَنْ سَلَمَةَ، قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ مَنْ يَقُلْ عَلَىَّ مَا لَمْ أَقُلْ فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ .
சலமா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நான் நபி (ஸல்) அவர்கள், “எவர் (வேண்டுமென்றே) நான் கூறாத ஒன்றை என் மீது இட்டுக்கட்டுகிறாரோ, அவர் (நிச்சயமாக) நரக நெருப்பில் தனது இருப்பிடத்தை எடுத்துக் கொள்ளட்டும்” என்று கூறக் கேட்டேன்.