இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

269ஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ، وَقُتَيْبَةُ، وَابْنُ، حُجْرٍ جَمِيعًا عَنْ إِسْمَاعِيلَ بْنِ جَعْفَرٍ، - قَالَ ابْنُ أَيُّوبَ حَدَّثَنَا إِسْمَاعِيلُ، - أَخْبَرَنِي الْعَلاَءُ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏"‏ اتَّقُوا اللَّعَّانَيْنِ ‏"‏ ‏.‏ قَالُوا وَمَا اللَّعَّانَانِ يَا رَسُولَ اللَّهِ قَالَ ‏"‏ الَّذِي يَتَخَلَّى فِي طَرِيقِ النَّاسِ أَوْ فِي ظِلِّهِمْ ‏"‏ ‏.‏
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சாபத்தை வரவழைக்கும் இரண்டு காரியங்கள் குறித்து நீங்கள் எச்சரிக்கையாக இருங்கள்.

(அங்கிருந்த தோழர்கள்) கேட்டார்கள்: அல்லாஹ்வின் தூதரே, சாபத்தை வரவழைக்கும் அந்தக் காரியங்கள் யாவை?

அதற்கு அவர்கள் (ஸல்) கூறினார்கள்: மக்கள் நடமாடும் பாதைகளிலோ அல்லது (மக்கள் தங்கி ஓய்வெடுக்கும்) நிழல்களிலோ மலஜலம் கழிப்பது.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
157 jஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا يَعْقُوبُ، - يَعْنِي ابْنَ عَبْدِ الرَّحْمَنِ - عَنْ سُهَيْلٍ،
عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏"‏ لاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى
يَكْثُرَ الْهَرْجُ ‏"‏ ‏.‏ قَالُوا وَمَا الْهَرْجُ يَا رَسُولَ اللَّهِ قَالَ ‏"‏ الْقَتْلُ الْقَتْلُ ‏"‏ ‏.‏
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மிகுந்த இரத்தக் களரி ஏற்படாத வரை இறுதி நேரம் வராது. அவர்கள் கேட்டார்கள்: ஹர்ஜ் என்றால் என்ன? அதற்கு அவர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இரத்தக் களரி. இரத்தக் களரி.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح