முகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்களின் மகன் (தம் தந்தையிடமிருந்து) அறிவிக்கிறார்கள்: “நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்தார்கள்; அப்போது தமது முன் நெற்றியின் மீதும், தலைப்பாகையின் மீதும், காலுறைகள் மீதும் மஸஹ் செய்தார்கள்.”
அல்-முகீரா (ரழி) அவர்கள் அறிவித்ததாவது: நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்து, தமது முன் தலையின் ஒரு பகுதியையும், (அதன் மீதுள்ள) தலைப்பாகையின் மீதும், இரு குஃப்புகளின் மீதும் மஸஹ் செய்தார்கள்.