وَعَنْ أَبِي هُرَيْرَةَ - رضى الله عنه - قَالَ: قَالَ رَسُولُ اَللَّهِ - صلى الله عليه وسلم -{ إِذَا جَلَسَ بَيْنَ شُعَبِهَا اَلْأَرْبَعِ, ثُمَّ جَهَدَهَا, فَقَدْ وَجَبَ اَلْغُسْلُ } مُتَّفَقٌ عَلَيْه ِ [1] .
அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், “உங்களில் ஒருவர் ஒரு பெண்ணின் கால்களுக்கு இடையில் அமர்ந்து, அவளுடன் தாம்பத்திய உறவு கொண்டால், குஸ்ல் (குளியல்) கடமையாகிவிடும்.” இதை புஹாரி, முஸ்லிம் ஆகியோர் அறிவிக்கிறார்கள்.