இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

493சுனன் அபூதாவூத்
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ الرَّازِيِّ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ، قَالَ سُئِلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنِ الصَّلاَةِ فِي مَبَارِكِ الإِبِلِ فَقَالَ ‏"‏ لاَ تُصَلُّوا فِي مَبَارِكِ الإِبِلِ فَإِنَّهَا مِنَ الشَّيَاطِينِ ‏"‏ ‏.‏ وَسُئِلَ عَنِ الصَّلاَةِ فِي مَرَابِضِ الْغَنَمِ فَقَالَ ‏"‏ صَلُّوا فِيهَا فَإِنَّهَا بَرَكَةٌ ‏"‏ ‏.‏
பரா இப்னு ஆஸிப் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

ஒட்டகங்கள் முழங்கால்களைப் பதிக்கும் இடங்களில் தொழுவது பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் பதிலளித்தார்கள்; ஒட்டகங்கள் முழங்கால்களைப் பதிக்கும் இடங்களில் தொழ வேண்டாம். ஏனெனில் அவை ஷைத்தான்களின் இடங்களாகும். மேலும் ஆட்டுத் தொழுவத்தில் தொழுவது பற்றி அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் பதிலளித்தார்கள்: அங்கு தொழுங்கள். ஏனெனில் அவை பரக்கத் (அருள்வளம்) நிறைந்த இடங்களாகும்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (அல்-அல்பானீ)
صحيح (الألباني)