இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

692ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ، قَالَ حَدَّثَنَا أَنَسُ بْنُ عِيَاضٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ لَمَّا قَدِمَ الْمُهَاجِرُونَ الأَوَّلُونَ الْعُصْبَةَ ـ مَوْضِعٌ بِقُبَاءٍ ـ قَبْلَ مَقْدَمِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يَؤُمُّهُمْ سَالِمٌ مَوْلَى أَبِي حُذَيْفَةَ، وَكَانَ أَكْثَرَهُمْ قُرْآنًا‏.‏
இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
ஆரம்பகால ஹிஜ்ரத் செய்தவர்கள், நபி (ஸல்) அவர்கள் வருவதற்கு முன்பு, குபாவில் உள்ள அல்-உஸ்பா ?? என்ற இடத்திற்கு வந்தபோது, அபூ ஹுதைஃபா (ரழி) அவர்களின் அடிமையும், மற்றவர்களை விட அதிகமாக குர்ஆனை அறிந்திருந்தவருமான ஸாலிம் (ரழி) அவர்கள், அவர்களுக்கு தொழுகை நடாத்துபவர்களாக இருந்தார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح