இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

1334சுனனுந் நஸாயீ
أَخْبَرَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ حَدَّثَنَا يَحْيَى، عَنْ سُفْيَانَ، قَالَ حَدَّثَنِي يَعْلَى بْنُ عَطَاءٍ، عَنْ جَابِرِ بْنِ يَزِيدَ بْنِ الأَسْوَدِ، عَنْ أَبِيهِ، أَنَّهُ صَلَّى مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم صَلاَةَ الصُّبْحِ فَلَمَّا صَلَّى انْحَرَفَ ‏.‏
ஜாபிர் பின் யஸீத் பின் அல்-அஸ்வத் அவர்கள், தமது தந்தை (ரழி) வாயிலாக அறிவித்தார்கள்:

அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஸுப்ஹு தொழுதார்கள். அவர்கள் (நபி) தொழுது முடித்ததும், (கிப்லாவிலிருந்து மக்களை நோக்கியவாறு) திரும்பினார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)