ஆடை பற்றாக்குறையால், சிறுவர்களைப் போல ஆண்கள் தங்கள் கீழாடைகளின் (முனைகளை) கழுத்தைச் சுற்றிக் கட்டிக்கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பின்னால் நின்று தொழுதுகொண்டிருந்ததை நான் கண்டேன்.
அறிவித்தவர்களில் ஒருவர் கூறினார்கள்: பெண்களே, ஆண்கள் (தங்கள் தலைகளை) உயர்த்தும் வரை உங்கள் தலைகளை உயர்த்தாதீர்கள்.