அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'உங்களில் ஒருவர் ஸஜ்தாச் செய்யும்போது, அவர் தமது முழங்கால்களை வைப்பதற்கு முன்னர் தமது கைகளை வைக்கட்டும். மேலும், ஒட்டகம் மண்டியிடுவதைப் போல் அவர் மண்டியிட வேண்டாம்.'"