أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الأَعْلَى، قَالَ حَدَّثَنَا خَالِدٌ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ أَنْبَأَنِي قَتَادَةُ، عَنْ مُطَرِّفٍ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ فِي رُكُوعِهِ سُبُّوحٌ قُدُّوسٌ رَبُّ الْمَلاَئِكَةِ وَالرُّوحِ .
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ருகூஃ செய்யும்போது, 'சுபூஹுன் குத்தூஸுன் ரப்புல் மலாயிகத்தி வர் ரூஹ்' (பரிபூரணமானவன், மகா பரிசுத்தமானவன், வானவர்கள் மற்றும் ரூஹின் இறைவன்) என்று கூறுவார்கள்."
ஆயிஷா (ரழி) அவர்கள் கூறியதாவது:
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ருகூவிலும், ஸஜ்தாவிலும், 'ஸுப்பூகூன் குத்தூஸூன் ரப்புல்-மலாயிகதி வர்ரூஹ் (பரிபூரணமானவன், பரிசுத்தமானவன், வானவர்கள் மற்றும் ரூஹுடைய இறைவன்)' என்று கூறுவார்கள்."