இப்னு உமர் (ரழி) அவர்கள் மர்ஃபூஃவான அறிவிப்பாக பின்வருமாறு அறிவித்தார்கள்:
முகம் ஸஜ்தா செய்வது போல் கைகளும் ஸஜ்தா செய்கின்றன. எனவே, உங்களில் ஒருவர் தமது முகத்தைக் கீழே வைக்கும்போது, தமது கைகளையும் கீழே வைக்க வேண்டும். மேலும், அவர் (முகத்தை) உயர்த்தும்போது, (கைகளையும்) உயர்த்த வேண்டும்.