`(தொழுகையை முடித்த பின்) ஒருவர் தம் வலது பக்கத்தால் மட்டுமே கலைந்து செல்வது அவசியம் என்று எண்ணுவதன் மூலம் உங்கள் தொழுகையின் ஒரு பங்கை ஷைத்தானுக்கு ஆக்கிவிடாதீர்கள்; நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பலமுறை இடது பக்கத்திலிருந்தும் கலைந்து செல்வதை நான் பார்த்திருக்கிறேன்.`
உங்களில் எவரும் ஷைத்தானுக்குத் தன்னில் ஒரு பங்கை ஆக்க வேண்டாம். அவர் (தொழுகைக்குப் பிறகு) வலது பக்கம் மட்டுமே திரும்புவது தனக்கு அவசியம் என்று கருத வேண்டாம். நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இடது பக்கம் திரும்புவதை கண்டேன்.