حَدَّثَنَا يَحْيَى بْنُ يَعْلَى الْمُحَارِبِيُّ، قَالَ حَدَّثَنِي أَبِي، حَدَّثَنَا إِيَاسُ بْنُ سَلَمَةَ بْنِ الأَكْوَعِ، قَالَ حَدَّثَنِي ـ أَبِي وَكَانَ، مِنْ أَصْحَابِ الشَّجَرَةِ ـ قَالَ كُنَّا نُصَلِّي مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم الْجُمُعَةَ ثُمَّ نَنْصَرِفُ، وَلَيْسَ لِلْحِيطَانِ ظِلٌّ نَسْتَظِلُّ فِيهِ.
இயாஸ் பின் ஸலமா பின் அல்-அக்வா` (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
மரத்தினடியில் நபி (ஸல்) அவர்களிடம் விசுவாசப் பிரமாணம் செய்தவர்களில் ஒருவரான என் தந்தை (ஸலமா பின் அல்-அக்வா` (ரழி) அவர்கள்) என்னிடம் கூறினார்கள்: "நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஜும்ஆ தொழுகையை தொழுவோம். பின்னர், சுவர்களின் நிழல் நாங்கள் தங்குவதற்கு இல்லாத ஒரு நேரத்தில் புறப்படுவோம்."
இயாஸ் இப்னு ஸலமா இப்னுல் அக்வா (ரழி) அவர்கள், தங்களின் தந்தை (ரழி) அவர்கள் கூறியதாக அறிவித்தார்கள்:
"நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஜும்ஆ தொழுவோம், பின்னர் நாங்கள் திரும்பிச் செல்வோம். அப்போது சுவர்களுக்கு நிழல் தேடி ஒதுங்கக்கூடிய நிழல் இருக்காது."