حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، عَنْ مَالِكٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَى عَنِ النَّجْشِ.
இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்-நஜ்ஷ் (ஏலத்தில் ஒரு பொருளை வாங்க நாடாமல், அதன் விலையை உயர்த்துவதற்காக ஏலம் கேட்பது) என்ற வழக்கத்தைத் தடை செய்தார்கள்.