என் கணவர் (அபு தர்தா (ரழி) அவர்கள்) தாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறக் கேட்டதாக அறிவித்தார்கள்:
யார் தன் சகோதரருக்காக அவர் இல்லாதபோது (மறைவில்) பிரார்த்திக்கிறாரோ, இறைவனிடம் அந்தப் பிரார்த்தனையைக் கொண்டு செல்வதற்காக நியமிக்கப்பட்ட வானவர், 'ஆமீன், உனக்கும் அவ்வாறே' எனக் கூறுகிறார்.