حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، سَمِعَ مُحَمَّدَ بْنَ فُضَيْلٍ، عَنْ مُطَرِّفٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مَنْ كَانَتْ لَهُ جَارِيَةٌ فَعَالَهَا، فَأَحْسَنَ إِلَيْهَا ثُمَّ أَعْتَقَهَا وَتَزَوَّجَهَا، كَانَ لَهُ أَجْرَانِ .
அபூ மூஸா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "ஒருவர் தம்மிடமுள்ள ஓர் அடிமைப் பெண்ணைப் பராமரித்து (அவளின் தேவைகளை நிறைவேற்றி, அவளுக்குக் கல்வி கற்பித்து), அவளுக்கு நன்மை செய்து, பின்னர் அவளை விடுதலை செய்து, அவளையே திருமணம் செய்துகொண்டால், அவருக்கு இரண்டு நற்பலன்கள் கிடைக்கும்."