மணமக்களுக்குப் பிரார்த்திக்கும் போது, நபி (ஸல்) அவர்கள் கூறுவார்கள்: (பாரகல்லாஹு லக வ பாரக அலைக்க, வ ஜமஅ பைனகுமா ஃபீ கைர்.) "அல்லாஹ் உனக்கு பரக்கத் (அருள்வளம்) செய்வானாக, மேலும் உன் மீது பரக்கத் (அருள்வளம்) பொழிவானாக, மேலும் உங்கள் இருவரையும் நன்மையில் ஒன்றிணைப்பானாக."