இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

1917ஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنَا هَارُونُ بْنُ مَعْرُوفٍ، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، عَنْ
أَبِي عَلِيٍّ، ثُمَامَةَ بْنِ شُفَىٍّ أَنَّهُ سَمِعَ عُقْبَةَ بْنَ عَامِرٍ، يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه
وسلم وَهُوَ عَلَى الْمِنْبَرِ يَقُولُ ‏ ‏ وَأَعِدُّوا لَهُمْ مَا اسْتَطَعْتُمْ مِنْ قُوَّةٍ أَلاَ إِنَّ الْقُوَّةَ الرَّمْىُ أَلاَ
إِنَّ الْقُوَّةَ الرَّمْىُ أَلاَ إِنَّ الْقُوَّةَ الرَّمْىُ ‏ ‏
இப்னு ஆமிர் (ரழி) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடையிலிருந்து உரை நிகழ்த்திக் கொண்டிருக்கையில் அவர்கள் கூற நான் கேட்டேன்: “நீங்கள் உங்களால் இயன்றளவு வலிமையுடன் அவர்களைச் சந்திக்கத் தயாராகுங்கள். அறிந்துகொள்ளுங்கள், வலிமை என்பது வில்வித்தையில் இருக்கிறது. அறிந்துகொள்ளுங்கள், வலிமை என்பது வில்வித்தையில் இருக்கிறது. அறிந்துகொள்ளுங்கள், வலிமை என்பது வில்வித்தையில் இருக்கிறது.”

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح