மிக்னஃப் இப்னு சுலைம் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
“நாங்கள் நபியவர்களுடன் (ஸல்) அரஃபாத்தில் நின்றுகொண்டிருந்தபோது அவர்கள் கூறினார்கள்: ‘மக்களே! ஒவ்வொரு குடும்பத்தாரும் ஒவ்வொரு ஆண்டும் உத்ஹிய்யா மற்றும் அதீராவைக் கொடுக்க வேண்டும். அதீரா என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? அதுதான் மக்கள் ‘ரஜபிய்யா’ என்று அழைப்பதாகும்.’”