وَعَنْ عَائِشَةَ رَضِيَ اَللَّهُ عَنْهَا; { أَنَّ رَسُولَ اَللَّهِ - صلى الله عليه وسلم -أَمْرَهُمْ; أَنْ يُعَقَّ عَنْ اَلْغُلَامِ شَاتَانِ مُكَافِئَتَانِ, وَعَنْ اَلْجَارِيَةِ شَاةٌ } رَوَاهُ اَلتِّرْمِذِيُّ وَصَحَّحَه ُ (1780) .
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள், "ஓர் ஆண் குழந்தைக்காக சம வயதுடைய இரண்டு ஆடுகளையும், ஒரு பெண் குழந்தைக்காக ஓர் ஆட்டையும் அவர்களின் பிறப்பின் போது அறுக்க வேண்டும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்." இதை திர்மிதீ அவர்கள் அறிவித்து, இதனை ஸஹீஹ் எனத் தரப்படுத்தியுள்ளார்கள்.