அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
“அறியாமைக் காலத்தின்படி செய்யப்பட்ட ஒவ்வொரு பங்கீடும், அது இருந்தவாறே நிலைபெறும்; இஸ்லாத்தின்படி செய்யப்பட்ட ஒவ்வொரு பங்கீடும், இஸ்லாத்தின் சட்டங்களின்படியே நிலைபெறும்.”