حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ الدَّرَاوَرْدِيُّ، قَالَ حَدَّثَنَا سَعْدُ بْنُ سَعِيدٍ، عَنْ عَمْرَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ كَسْرُ عَظْمِ الْمَيِّتِ كَكَسْرِهِ حَيًّا .
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“இறந்தவரின் எலும்புகளை முறிப்பது, அவர் உயிருடன் இருக்கும்போது அவரது எலும்புகளை முறிப்பதைப் போன்றதாகும்.”
وَعَنْ عَائِشَةَ رَضِيَ اَللَّهُ عَنْهَا; أَنَّ رَسُولَ اَللَّهِ - صلى الله عليه وسلم -قَالَ: { كَسْرُ عَظْمِ الْمَيِّتِ كَكَسْرِهِ حَيًّا } رَوَاهُ أَبُو دَاوُدَ بِإِسْنَادٍ عَلَى شَرْطِ مُسْلِم ٍ [1] .
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
“இறந்தவரின் எலும்பை முறிப்பது, அவர் உயிருடன் இருக்கும்போது அதை முறிப்பதைப் போன்றதேயாகும்.” இதனை அபூ தாவூத் அவர்கள் முஸ்லிம் அவர்களின் நிபந்தனைகளுக்கு ஏற்ப பதிவு செய்துள்ளார்கள்.