இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

2167ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنِي نَافِعٌ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ قَالَ كَانُوا يَبْتَاعُونَ الطَّعَامَ فِي أَعْلَى السُّوقِ فَيَبِيعُونَهُ فِي مَكَانِهِمْ، فَنَهَاهُمْ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ يَبِيعُوهُ فِي مَكَانِهِ حَتَّى يَنْقُلُوهُ‏.‏
அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
மக்கள் சந்தையின் மேற்பகுதியில் உணவுப் பொருட்களை வாங்கி, அங்கேயே அவற்றை விற்று வந்தார்கள். ஆகவே, அவற்றை (வேறிடத்திற்கு) எடுத்துச் செல்லும் வரை அவ்விடத்திலேயே விற்கக் கூடாதென அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவர்களுக்குத் தடை விதித்தார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح