கத்தாதா அவர்கள் வழியாக, இதே அறிவிப்பாளர் தொடரில் இது போன்றே அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், (இந்த அறிவிப்பாளர் தொடரில் உள்ள) அவ்விருவரும், "(தனது தொலைந்த பொருளைக் கண்டறிந்த) அவர், (அந்தப் பொருளை விற்றவர் திவாலாகிவிட்டால்) மற்ற கடன் கொடுத்தவர்களை விட அதைப் (அதாவது தனது பொருளைப்) பெற அதிக உரிமையுடையவர்" என்று கூறினர்.