حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ عَطَاءٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ إِذَا أَكَلَ أَحَدُكُمْ فَلاَ يَمْسَحْ يَدَهُ حَتَّى يَلْعَقَهَا أَوْ يُلْعِقَهَا .
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், 'நீங்கள் உண்ணும்போது, நீங்கள் அதை நக்கும் வரை அல்லது வேறு யாரையாவது நக்கச் செய்யும் வரை உங்கள் கைகளைத் துடைக்காதீர்கள்.'
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ﷺ.) அவர்கள் கூறுவதாக அறிவித்தார்கள்:
உங்களில் ஒருவர் உணவு உண்டால், அவர் தம் கையை, அதை நக்கும் வரை அல்லது பிறரைக் கொண்டு நக்கச் செய்யும் வரை* துடைக்க வேண்டாம்.
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் எவரேனும் உணவு உண்டால், அவர் தமது கையை, அதைத் தாமே நக்கும் வரையில் அல்லது பிறரைக் கொண்டு நக்கச் செய்யும் வரையில் துடைக்க வேண்டாம்.