حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ حَفْصٍ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ أَبِيهِ، قَالَ أَرْسَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِلَى عُمَرَ ـ رضى الله عنه ـ بِحُلَّةِ حَرِيرٍ ـ أَوْ سِيرَاءَ ـ فَرَآهَا عَلَيْهِ، فَقَالَ إِنِّي لَمْ أُرْسِلْ بِهَا إِلَيْكَ لِتَلْبَسَهَا، إِنَّمَا يَلْبَسُهَا مَنْ لاَ خَلاَقَ لَهُ، إِنَّمَا بَعَثْتُ إِلَيْكَ لِتَسْتَمْتِعَ بِهَا . يَعْنِي تَبِيعُهَا.
அப்துல்லாஹ் பின் உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் உமர் (ரழி) அவர்களுக்கு ஒரு பட்டு ஆடையை - அல்லது 'ஸீரா' (எனும் ஆடையை) - அனுப்பினார்கள். உமர் (ரழி) அவர்கள் அதை அணிந்திருப்பதை நபி (ஸல்) அவர்கள் கண்டபோது, "இதை நீங்கள் அணிவதற்காக நான் உங்களுக்கு அனுப்பவில்லை; (மறுமையில்) எவருக்குப் பங்கில்லையோ அவரே இதை அணிவார். நீங்கள் இதன் மூலம் பயனடைய வேண்டும் என்பதற்காகவே (அதாவது இதை விற்பதன் மூலம்) நான் இதை உங்களுக்கு அனுப்பினேன்" என்று கூறினார்கள்.