அபூ தர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள், நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"மூன்று நபர்களுடன் மறுமை நாளில் அல்லாஹ் பேசமாட்டான்:
1. உதவி செய்ததைச் சொல்லிக் காட்டும் (மன்நான்) ஒருவன், எதைக் கொடுத்தாலும் அதைச் சொல்லிக் காட்டாமல் இருக்க மாட்டான்.
2. மற்றும் தனது பொருட்களைப் பொய் சத்தியம் செய்து விற்பனை செய்பவன்.
3. மற்றும் தனது கீழாடையைக் கணுக்காலுக்குக் கீழே இறக்கிக் கட்டியவன் (பெருமையின் காரணமாகவோ அல்லது அலட்சியமாகவோ)."