பஹ்ஸ் இப்னு ஹகீம் (ரழி) அவர்கள் தனது தந்தை (ரழி) அவர்களிடமிருந்தும், அவர் தனது பாட்டனார் (ரழி) அவர்களிடமிருந்தும் அறிவிப்பதாவது: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"மக்களை சிரிக்க வைப்பதற்காகப் பொய் பேசுகின்றவனுக்குக் கேடு உண்டாவதாக. அவனுக்குக் கேடு உண்டாவதாக! அவனுக்குக் கேடு உண்டாவதாக!"
وَعَنْ بَهْزِ بْنِ حَكِيمٍ, عَنْ أَبِيهِ, عَنْ جَدِّهِ: قَالَ: قَالَ رَسُولُ اَللَّهِ - صلى الله عليه وسلم -{ وَيْلٌ لِلَّذِي يُحَدِّثُ, فَيَكْذِبُ ; لِيَضْحَكَ بِهِ اَلْقَوْمُ, وَيْلٌ لَهُ, ثُمَّ وَيْلٌ لَهُ } أَخْرَجَهُ اَلثَّلَاثَةُ, وَإِسْنَادُهُ قَوِيٌّ. [1] .
பஹ்ஸ் இப்னு ஹகீம் அவர்கள், தனது தந்தை வழியாக, அவரது பாட்டனார் (ரழி) அவர்களைத் தொட்டும் அறிவிப்பதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“மக்களைச் சிரிக்க வைப்பதற்காகப் பேசும்போது பொய் சொல்பவனுக்குக் கேடு உண்டாகட்டும், அவனுக்குக் கேடு உண்டாகட்டும்! அவனுக்குக் கேடு உண்டாகட்டும்!” இதனை மூன்று இமாம்கள் பலமான அறிவிப்பாளர் தொடருடன் அறிவித்துள்ளார்கள்.