"அல்லாஹ் எங்களுக்கு அளித்த அவனுடைய நன்மையான சோதனைகளுக்காக (அருட்கொடைகளுக்காக) நாங்கள் அவனைப் புகழ்வதை, செவியேற்பவர் ஒருவர் செவியுற்றார். எங்கள் இறைவா! எங்களுடன் துணையிருப்பாயாக! மேலும் உனது அருளை எங்களுக்குப் பொழிவாயாக! நரக நெருப்பிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடியவனாக (இதை நான் கூறுகிறேன்)."