(யா அல்லாஹ்! நான் வழிதவறுவதிலிருந்தும் அல்லது சறுக்குவதிலிருந்தும், நான் அநீதி இழைப்பதிலிருந்தும் அல்லது அநீதி இழைக்கப்படுவதிலிருந்தும், நான் அறியாமையாக நடந்துகொள்வதிலிருந்தும் அல்லது என்னிடம் அறியாமையாக நடந்துகொள்ளப்படுவதிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்).