தேடல்


6:71
6:71 قُلْ اَنَدْعُوْا مِنْ دُوْنِ اللّٰهِ مَا لَا يَنْفَعُنَا وَلَا يَضُرُّنَا وَنُرَدُّ عَلٰٓى اَعْقَابِنَا بَعْدَ اِذْ هَدٰٮنَا اللّٰهُ كَالَّذِى اسْتَهْوَتْهُ الشَّيٰطِيْنُ فِى الْاَرْضِ حَيْرَانَ لَـهٗۤ اَصْحٰبٌ يَّدْعُوْنَهٗۤ اِلَى الْهُدَى ائْتِنَا ‌ؕ قُلْ اِنَّ هُدَى اللّٰهِ هُوَ الْهُدٰى‌ؕ وَاُمِرْنَا لِنُسْلِمَ لِرَبِّ الْعٰلَمِيْنَۙ‏
قُلْ கூறுவீராக اَنَدْعُوْا அழைப்போமா? مِنْ دُوْنِ اللّٰهِ அல்லாஹ்வைத் தவிர مَا எவற்றை لَا அளிக்காது يَنْفَعُنَا நமக்கு பலன் وَلَا இன்னும் இயலாத يَضُرُّنَا நமக்கு தீங்கு செய்ய وَنُرَدُّ இன்னும் திருப்பப்படுவோம் عَلٰٓى மேல் اَعْقَابِنَا எங்கள் குதிங்கால்கள் بَعْدَ பின்னர் اِذْ போது هَدٰٮنَا நேர்வழிப்படுத்தினான் اللّٰهُ அல்லாஹ் كَالَّذِى ஒருவனைப்போன்று اسْتَهْوَتْهُ வழிதவறச் செய்தன/ அவனை الشَّيٰطِيْنُ ஷைத்தான்கள் فِى الْاَرْضِ பூமியில் حَيْرَانَ திகைத்தவனாக لَـهٗۤ அவனுக்கு اَصْحٰبٌ நண்பர்கள் يَّدْعُوْنَهٗۤ அழைக்கிறார்கள்/அவனை اِلَى பக்கம் الْهُدَى நேர்வழி ائْتِنَا ؕ எங்களிடம் வா قُلْ கூறுவீராக اِنَّ நிச்சயமாக هُدَى நேர்வழி اللّٰهِ அல்லாஹ்வின் هُوَ அதுதான் الْهُدٰى‌ؕ நேர்வழி وَاُمِرْنَا கட்டளையிடப்பட்டோம் لِنُسْلِمَ நாங்கள் பணிந்துவிட لِرَبِّ இறைவனுக்கே الْعٰلَمِيْنَۙ‏ அகிலத்தார்களின்
6:71. (நபியே!) நீர் கூறும்: “நமக்கு யாதொரு நன்மையும், தீமையும் செய்ய இயலாத அல்லாஹ் அல்லாதவற்றையா நாம் அழைப்போம்? அல்லாஹ் நமக்கு நேர் வழி காட்டிய பின்னரும் (நாம் வழிதவறி) நம் பின்புறமே திருப்பப்பட்டுவிடுவோமா? அவ்வாறாயின் ஒருவனுக்கு நண்பர்கள் இருந்து அவனை, அவர்கள் “எங்கள் இடம் வந்து விடு” என நேர்வழி காட்டி அழைத்துக் கொண்டிருக்கும் போது ஷைத்தான் அவனை வழிதவறச் செய்தால் பூமியிலே தட்டழிந்து திரிகிறானே அவனைப் போன்று ஆகிவிடுவோம்.” இன்னும் கூறும்: “நிச்சயமாக அல்லாஹ் காட்டும் நேர்வழியே நேர் வழியாகும்; அகிலங்களின் இறைவனுக்கே வழிபடுமாறு நாங்கள் ஏவப்பட்டுள்ளோம்.”
6:108
6:108 وَلَا تَسُبُّوا الَّذِيْنَ يَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ فَيَسُبُّوا اللّٰهَ عَدْوًاۢ بِغَيْرِ عِلْمٍ ‌ؕ كَذٰلِكَ زَيَّنَّا لِكُلِّ اُمَّةٍ عَمَلَهُمْ ثُمَّ اِلٰى رَبِّهِمْ مَّرْجِعُهُمْ فَيُنَبِّئُهُمْ بِمَا كَانُوْا يَعْمَلُوْنَ‏
وَلَا تَسُبُّوا திட்டாதீர்கள் الَّذِيْنَ எவர்களை يَدْعُوْنَ வணங்குகிறார்கள் مِنْ دُوْنِ அன்றி اللّٰهِ அல்லாஹ்வை فَيَسُبُّوا அதனால் திட்டுவார்கள் اللّٰهَ அல்லாஹ்வை عَدْوًاۢ வரம்பு மீறி بِغَيْرِ عِلْمٍ ؕ அறிவின்றி كَذٰلِكَ இவ்வாறே زَيَّنَّا அலங்கரித்தோம் لِكُلِّ ஒவ்வொரு اُمَّةٍ வகுப்பினர் عَمَلَهُمْ அவர்களுடைய செயல்களை ثُمَّ اِلٰى رَبِّهِمْ அவர்களுடைய இறைவனிடமே مَّرْجِعُهُمْ மீட்சி/அவர்களுடைய فَيُنَبِّئُهُمْ ஆகவே அறிவிப்பான்/அவர்களுக்கு بِمَا எதை كَانُوْا இருந்தார்கள் يَعْمَلُوْنَ‏ செய்வார்கள்
6:108. அவர்கள் அழைக்கும் அல்லாஹ் அல்லாதவற்றை நீங்கள் திட்டாதீர்கள்; (அப்படித் திட்டினால்) அவர்கள் அறிவில்லாமல், வரம்பை மீறி அல்லாஹ்வைத் திட்டுவார்கள் - இவ்வாறே ஒவ்வொரு சமூகத்தாருக்கும் அவர்களுடைய செயலை நாம் அழகாக ஆக்கியுள்ளோம் - பின்பு அவர்களுடைய மீட்சி அவர்களின் இறைவனிடமே இருக்கிறது. அப்போது அவர்கள் செய்ததை அவர்களுக்கு அவன் அறிவிப்பான்.
10:18
10:18 وَيَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ مَا لَا يَضُرُّهُمْ وَلَا يَنْفَعُهُمْ وَيَقُوْلُوْنَ هٰٓؤُلَاۤءِ شُفَعَآؤُنَا عِنْدَ اللّٰهِ‌ؕ قُلْ اَتُـنَـبِّــــٴُـوْنَ اللّٰهَ بِمَا لَا يَعْلَمُ فِى السَّمٰوٰتِ وَلَا فِى الْاَرْضِ‌ؕ سُبْحٰنَهٗ وَتَعٰلٰى عَمَّا يُشْرِكُوْنَ‏
وَيَعْبُدُوْنَ இன்னும் அவர்கள் வணங்குகிறார்கள் مِنْ دُوْنِ اللّٰهِ அல்லாஹ்வையன்றி مَا لَا يَضُرُّ எதை/தீங்கிழைக்காது هُمْ தங்களுக்கு وَلَا يَنْفَعُهُمْ இன்னும் பலனளிக்காது / தங்களுக்கு وَيَقُوْلُوْنَ இன்னும் கூறுகின்றனர் هٰٓؤُلَاۤءِ இவை شُفَعَآؤُ சிபாரிசாளர்கள் نَا எங்கள் عِنْدَ اللّٰهِ‌ؕ அல்லாஹ்விடம் قُلْ கூறுவீராக اَتُـنَـبِّــــٴُـوْنَ அறிவிக்கிறீர்களா? اللّٰهَ அல்லாஹ்வுக்கு بِمَا எதை لَا يَعْلَمُ அறிய மாட்டான் فِى السَّمٰوٰتِ வானங்களில் وَلَا فِى الْاَرْضِ‌ؕ இன்னும் பூமியில் سُبْحٰنَهٗ அவன் மிகப் பரிசுத்தமானவன் وَتَعٰلٰى இன்னும் உயர்ந்து விட்டான் عَمَّا எவற்றைவிட்டு يُشْرِكُوْنَ‏ இணைவைக்கிறார்கள்
10:18. தங்களுக்கு (யாதொரு) நன்மையோ தீமையோ செய்ய இயலாத அல்லாஹ் அல்லாதவற்றை (முஷ்ரிக்குகள்) வணங்குகிறார்கள்; இன்னும் அவர்கள், “இவை எங்களுக்கு அல்லாஹ்விடம் மன்றாட்டம் செய்பவை” என்றும் கூறுகிறார்கள்; அதற்கு நீர்; “வானங்களிலோ, பூமியிலோ அல்லாஹ் அறியாதவை (இருக்கின்றன என எண்ணிக் கொண்டு) நீங்கள் அவனுக்கு அறிவிக்கின்றீர்களா? அவன் மிகவும் பரிசுத்தமானவன். அவர்கள் இணைவைப்பவற்றை விட மிகவும் உயர்ந்தவன்” என்று கூறும்.
16:52
16:52 وَلَهٗ مَا فِى السَّمٰوٰتِ وَ الْاَرْضِ وَلَهُ الدِّيْنُ وَاصِبًا‌ ؕ اَفَغَيْرَ اللّٰهِ تَـتَّـقُوْنَ‏
وَلَهٗ அவனுக்கே مَا فِى السَّمٰوٰتِ வானங்களில் உள்ளவை وَ الْاَرْضِ இன்னும் பூமியில் وَلَهُ இன்னும் அவனுக்கே الدِّيْنُ وَاصِبًا‌ ؕ கீழ்ப்படிதல்/ என்றென்றும் اَفَغَيْرَ அல்லாததையா? اللّٰهِ அல்லாஹ் تَـتَّـقُوْنَ‏ அஞ்சுகிறீர்கள்
16:52. வானங்களிலும், பூமியிலும் உள்ளவை(யெல்லாம்) அவனுக்கே (சொந்தமானவை) அவனுக்கே (என்றென்றும்) வழிபாடு உரியதாக இருக்கிறது; (உண்மை இவ்வாறிருக்க) அல்லாஹ் அல்லாதவற்றையா நீங்கள் அஞ்சுகிறீர்கள்?
18:16
18:16 وَاِذِ اعْتَزَلْـتُمُوْهُمْ وَمَا يَعْبُدُوْنَ اِلَّا اللّٰهَ فَاْوٗۤا اِلَى الْـكَهْفِ يَنْشُرْ لَـكُمْ رَبُّكُمْ مِّنْ رَّحْمَتِهٖ وَيُهَيِّئْ لَـكُمْ مِّنْ اَمْرِكُمْ مِّرْفَقًا‏
وَاِذِ நீங்கள் விலகியபோது اعْتَزَلْـتُمُوْهُمْ அவர்களை وَمَا இன்னும் எவை يَعْبُدُوْنَ வணங்குகின்றார்கள் اِلَّا தவிர اللّٰهَ அல்லாஹ் فَاْوٗۤا ஒதுங்குங்கள் اِلَى الْـكَهْفِ குகையில் يَنْشُرْ விரிப்பான் لَـكُمْ உங்களுக்கு رَبُّكُمْ உங்கள் இறைவன் مِّنْ رَّحْمَتِهٖ தன் அருளில் وَيُهَيِّئْ இன்னும் ஏற்படுத்துவான் لَـكُمْ உங்களுக்கு مِّنْ اَمْرِكُمْ உங்கள் காரியத்தில் مِّرْفَقًا‏ இலகுவை
18:16. அவர்களையும், அவர்கள் வணங்கும் அல்லாஹ் அல்லாதவற்றையும் விட்டு விலகி நீங்கள், குகையின்பால் ஒதுங்கிக் கொள்ளுங்கள், உங்களுடைய இறைவன் தன்னுடைய ரஹ்மத்திலிருந்து உங்களுக்கு விசாலமாகக் கொடுத்து, உங்கள் காரியத்தில் உணவு பிரச்சனையை உங்களுக்கு எளிதாக்கித் தருவான் (என்று அவர்களில் ஓர் இளைஞர் சொன்னார்).
19:49
19:49 فَلَمَّا اعْتَزَلَهُمْ وَمَا يَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ ۙ وَهَبْنَا لَهٗۤ اِسْحٰقَ وَيَعْقُوْبَ‌ ؕ وَكُلًّا جَعَلْنَا نَبِيًّا‏
فَلَمَّا اعْتَزَلَهُمْ அவர் அவர்களை விட்டு விலகியபோது وَمَا يَعْبُدُوْنَ இன்னும் அவர்கள் வணங்கியதை مِنْ دُوْنِ அன்றி اللّٰهِ ۙ அல்லாஹ்வை وَهَبْنَا வழங்கினோம் لَهٗۤ அவருக்கு اِسْحٰقَ இஸ்ஹாக்கை وَيَعْقُوْبَ‌ ؕ இன்னும் யஃகூபை وَكُلًّا இன்னும் ஒவ்வொருவரையும் جَعَلْنَا ஆக்கினோம் نَبِيًّا‏ நபியாக
19:49. (இவ்வாறு) அவர், அவர்களை விட்டும், அவர்கள் வணங்கிக் கொண்டிருந்த அல்லாஹ் அல்லாதவற்றை விட்டும் விலகிக் கொண்டபோது, இஸ்ஹாக்கையும், யஃகூபையும் அவருக்கு நாம் நன்கொடையளித்தோம்; இன்னும் (அவர்கள்) ஒவ்வொருவரையும் நபியாக ஆக்கினோம்.
29:41
29:41 مَثَلُ الَّذِيْنَ اتَّخَذُوْا مِنْ دُوْنِ اللّٰهِ اَوْلِيَآءَ كَمَثَلِ الْعَنْكَبُوْتِ ‌ۖۚ اِتَّخَذَتْ بَيْتًا ‌ؕ وَ اِنَّ اَوْهَنَ الْبُيُوْتِ لَبَيْتُ الْعَنْكَبُوْتِ‌ۘ لَوْ كَانُوْا يَعْلَمُوْنَ‏
مَثَلُ உதாரணம் الَّذِيْنَ எவர்கள் اتَّخَذُوْا ஆக்கிக் கொண்டனர் مِنْ دُوْنِ اللّٰهِ அல்லாஹ்வையன்றி اَوْلِيَآءَ பாதுகாவலர்களாக كَمَثَلِ உதாரணத்தைப் போல الْعَنْكَبُوْتِ ۖۚ சிலந்தியின் اِتَّخَذَتْ அது ஆக்கிக் கொண்டது بَيْتًا ؕ ஒரு வீட்டை وَ اِنَّ நிச்சயமாக اَوْهَنَ மிக பலவீனமானது الْبُيُوْتِ வீடுகளில் لَبَيْتُ வீடே الْعَنْكَبُوْتِ‌ۘ சிலந்தியின் لَوْ كَانُوْا يَعْلَمُوْنَ‏ அவர்கள் அறிந்திருக்க வேண்டுமே!
29:41. அல்லாஹ் அல்லாதவற்றை(த் தங்களுக்குப்) பாதுகாவலர்களாக எடுத்துக் கொள்பவர்களுக்கு உதாரணம் சிலந்திப் பூச்சியின் உதாரணம் போன்றது; அது (தனக்காக) ஒரு வீட்டைக் கட்டியது; ஆனால் நிச்சயமாக வீடுகளிலெல்லாம் மிகவும் பலஹீனமானது சிலந்திப்பூச்சியின் வீடேயாகும் - இதை அவர்கள் அறிந்து கொண்டிருப்பார்களாயின் (தாங்கள் இணையாக எடுத்துக் கொண்டவற்றின் பலஹீனத்தை அறிவார்கள்).
36:74
36:74 وَاتَّخَذُوْا مِنْ دُوْنِ اللّٰهِ اٰلِهَةً لَّعَلَّهُمْ يُنْصَرُوْنَؕ‏
وَاتَّخَذُوْا அவர்கள் ஏற்படுத்திக் கொண்டனர் مِنْ دُوْنِ اللّٰهِ அல்லாஹ்வையன்றி اٰلِهَةً பல கடவுள்களை لَّعَلَّهُمْ يُنْصَرُوْنَؕ‏ தாங்கள் உதவி செய்யப்படுவதற்காக
36:74. எனினும் அல்லாஹ் அல்லாதவற்றையும் - தாங்கள் உதவி செய்யப்படும் பொருட்டு அவர்கள் தெய்வங்களாக எடுத்துக் கொண்டிருக்கின்றனர்.
39:43
39:43 اَمِ اتَّخَذُوْا مِنْ دُوْنِ اللّٰهِ شُفَعَآءَ‌ ؕ قُلْ اَوَلَوْ كَانُوْا لَا يَمْلِكُوْنَ شَيْـٴًـــا وَّلَا يَعْقِلُوْنَ‏
اَمِ اتَّخَذُوْا எடுத்துக் கொண்டார்களா? مِنْ دُوْنِ اللّٰهِ அல்லாஹ்வையன்றி شُفَعَآءَ‌ ؕ பரிந்துரை செய்பவர்களாக قُلْ கூறுவீராக! اَوَلَوْ كَانُوْا அவர்கள் இருந்தாலுமா? لَا يَمْلِكُوْنَ சக்தியற்றவர்களாக(வும்) شَيْـٴًـــا எதற்கும் وَّلَا يَعْقِلُوْنَ‏ சிந்தித்து புரியாதவர்களாகவும்
39:43. அவர்கள் அல்லாஹ் அல்லாதவற்றை(த் தங்களுக்குப்) பரிந்து பேசுபவர்களாக எடுத்துக் கொண்டார்களா? (நபியே!) கூறுவீராக! “அவை எந்த சக்தியையும், அறிவையும் பெறாமல் இருந்த போதிலுமா?” (என்று.)
39:64
39:64 قُلْ اَفَغَيْرَ اللّٰهِ تَاْمُرُوْٓنِّىْۤ اَعْبُدُ اَيُّهَا الْجٰـهِلُوْنَ‏
قُلْ கூறுவீராக! اَفَغَيْرَ அல்லாதவர்களையா? اللّٰهِ அல்லாஹ் تَاْمُرُوْٓنِّىْۤ என்னை ஏவுகிறீர்கள் اَعْبُدُ நான் வணங்க வேண்டும் என்று اَيُّهَا الْجٰـهِلُوْنَ‏ முட்டாள்களே!
39:64. “அறிவிலிகளே! நான் அல்லாஹ் அல்லாதவற்றை வணங்க வேண்டுமென்று என்னை நீங்கள் ஏவுகிறீர்களா?” என்று (நபியே!) நீர் கூறுவீராக.