32:13 وَ لَوْ شِئْنَا لَاٰتَيْنَا كُلَّ نَفْسٍ هُدٰٮهَا وَلٰـكِنْ حَقَّ الْقَوْلُ مِنِّىْ لَاَمْلَئَنَّ جَهَنَّمَ مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ اَجْمَعِيْنَ
وَ لَوْ شِئْنَا நாம் நாடியிருந்தால் لَاٰتَيْنَا கொடுத்திருப்போம் كُلَّ எல்லா نَفْسٍ ஆன்மாவிற்கும் هُدٰٮهَا அதற்குரிய நேர்வழியை وَلٰـكِنْ எனினும் حَقَّ உறுதியாகி விட்டது الْقَوْلُ வாக்கு مِنِّىْ என்னிடமிருந்து لَاَمْلَئَنَّ நிச்சயமாக நான் நிரப்புவேன் جَهَنَّمَ நரகத்தை مِنَ الْجِنَّةِ ஜின்களில் இருந்து(ம்) وَالنَّاسِ இன்னும் மனிதர்கள் اَجْمَعِيْنَ அனைவரிலிருந்தும்
32:13. மேலும் நாம் நாடியிருந்தால், ஒவ்வோர் ஆத்மாவுக்கும் அதற்குரிய நேர்வழியை நாம் கொடுத்திருப்போம்; ஆனால் “நான் நிச்சயமாக நரகத்தை - ஜின்களையும், (தீய) மனிதர்களையும் - ஆகிய யாவரையும் கொண்டு நிரப்புவேன்” என்று என்னிடமிருந்து (முன்னரே) வாக்கு வந்துள்ளது. 36:47 وَاِذَا قِيْلَ لَهُمْ اَنْفِقُوْا مِمَّا رَزَقَكُمُ اللّٰهُ ۙ قَالَ الَّذِيْنَ كَفَرُوْا لِلَّذِيْنَ اٰمَنُوْۤا اَنُطْعِمُ مَنْ لَّوْ يَشَآءُ اللّٰهُ اَطْعَمَهٗٓ ۖ اِنْ اَنْـتُمْ اِلَّا فِىْ ضَلٰلٍ مُّبِيْنٍ
وَاِذَا قِيْلَ கூறப்பட்டால் لَهُمْ அவர்களுக்கு اَنْفِقُوْا நீங்கள் தர்மம் செய்யுங்கள் مِمَّا رَزَقَكُمُ உங்களுக்கு கொடுத்தவற்றில் இருந்து اللّٰهُ ۙ அல்லாஹ் قَالَ கூறுகின்றனர் الَّذِيْنَ كَفَرُوْا நிராகரித்தவர்கள் لِلَّذِيْنَ اٰمَنُوْۤا நம்பிக்கையாளர்களை நோக்கி اَنُطْعِمُ நாங்கள் உணவளிக்க வேண்டுமா? مَنْ لَّوْ يَشَآءُ எவருக்கு/நாடினால் اللّٰهُ அல்லாஹ் اَطْعَمَهٗٓ அவருக்கு உணவளித்து விடுவான் ۖ اِنْ اَنْـتُمْ நீங்கள் இல்லை اِلَّا தவிர فِىْ ضَلٰلٍ வழிகேட்டிலேயே مُّبِيْنٍ தெளிவான
36:47. “அல்லாஹ் உங்களுக்கு அளித்திருப்பவற்றிலிருந்து நீங்கள் (அவன் பாதையில்) செலவு செய்யுங்கள்” என்று அவர்களிடம் கூறப்பட்டால், “அல்லாஹ் நாடியிருந்தால் எவருக்கு அவன் உணவளித்திருப்பானோ, அவர்களுக்கு நாம் உணவளிப்போமா? நீங்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கின்றீர்கள்” என்று நிராகரிப்பவர்கள் ஈமான் கொண்டவர்களைப் பார்த்துக் கூறுகிறார்கள். 36:66 وَلَوْ نَشَآءُ لَـطَمَسْنَا عَلٰٓى اَعْيُنِهِمْ فَاسْتَبَقُوا الصِّرَاطَ فَاَنّٰى يُبْصِرُوْنَ
وَلَوْ نَشَآءُ நாம் நாடியிருந்தால் لَـطَمَسْنَا குருடாக்கி இருப்போம் عَلٰٓى اَعْيُنِهِمْ அவர்களின் கண்களை فَاسْتَبَقُوا தவறி இருப்பார்கள் الصِّرَاطَ பாதை فَاَنّٰى ஆக, எப்படி يُبْصِرُوْنَ பார்ப்பார்கள்
36:66. நாம் நாடியிருந்தால், நாம் அவர்களுடைய கண்களைப் போக்கியிருப்போம்; அப்பொழுது (அவர்கள் தப்பும்) வழிதேடி ஓடினால் அவர்கள் எதைப் பார்ப்பார்கள்? 36:67 وَلَوْ نَشَآءُ لَمَسَخْنٰهُمْ عَلٰى مَكَانَتِهِمْ فَمَا اسْتَطَاعُوْا مُضِيًّا وَّلَا يَرْجِعُوْنَ
وَلَوْ نَشَآءُ நாம் நாடியிருந்தால் لَمَسَخْنٰهُمْ அவர்களை உட்கார வைத்திருப்போம் عَلٰى مَكَانَتِهِمْ அவர்களின் இடத்திலேயே فَمَا اسْتَطَاعُوْا ஆக, அவர்கள் ஆற்றல் பெறமாட்டார்கள் مُضِيًّا நடப்பதற்கு(ம்) وَّلَا يَرْجِعُوْنَ திரும்பி வரவும் மாட்டார்கள்
36:67. அன்றியும், நாம் நாடியிருந்தால், அவர்களுடைய இடத்திலேயே அவர்களை உரு மாற்றியிருப்போம். அப்போது, அவர்கள் முன் செல்லவும் சக்தி பெறமாட்டார்கள்; இன்னும் அவர்கள் மீளவும் மாட்டார்கள். 39:4 لَوْ اَرَادَ اللّٰهُ اَنْ يَّـتَّخِذَ وَلَدًا لَّاصْطَفٰى مِمَّا يَخْلُقُ مَا يَشَآءُ ۙ سُبْحٰنَهٗ ؕ هُوَ اللّٰهُ الْوَاحِدُ الْقَهَّارُ
لَوْ اَرَادَ நாடினால் اللّٰهُ அல்லாஹ் اَنْ يَّـتَّخِذَ எடுத்துக்கொள்ள وَلَدًا ஒரு குழந்தையை لَّاصْطَفٰى தேர்ந்தெடுத்து இருப்பான் مِمَّا يَخْلُقُ தான் படைத்தவற்றில் مَا يَشَآءُ ۙ தான் நாடுவதை سُبْحٰنَهٗ ؕ அவன் மகா பரிசுத்தமானவன் هُوَ அவன்தான் اللّٰهُ அல்லாஹ் الْوَاحِدُ ஒருவன் الْقَهَّارُ அடக்கி ஆளுபவன்
39:4. அல்லாஹ் (தனக்கு) ஒரு பிள்ளையை எடுத்துக் கொள்ள நாடியிருந்தால், அவன் படைத்துள்ளவர்களிலிருந்து தான் விரும்பியவரைத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருப்பான்; (எனினும் இத்தகையவற்றிலிருந்து) அவன் பரிசுத்தமானவன். அவனே (யாவரையும்) அடக்கியாளும் வல்லமை மிக்கவனாகிய ஏகனான அல்லாஹ். 41:14 اِذْ جَآءَتْهُمُ الرُّسُلُ مِنْۢ بَيْنِ اَيْدِيْهِمْ وَمِنْ خَلْفِهِمْ اَلَّا تَعْبُدُوْۤا اِلَّا اللّٰهَؕ قَالُوْا لَوْ شَآءَ رَبُّنَا لَاَنْزَلَ مَلٰٓٮِٕكَةً فَاِنَّا بِمَاۤ اُرْسِلْتُمْ بِهٖ كٰفِرُوْنَ
اِذْ جَآءَتْهُمُ الرُّسُلُ அவர்களிடம் வந்தபோது/தூதர்கள் مِنْۢ بَيْنِ اَيْدِيْهِمْ அவர்களுக்கு முன்னிருந்து(ம்) وَمِنْ خَلْفِهِمْ இன்னும் அவர்களுக்குப் பின்னிருந்து اَلَّا تَعْبُدُوْۤا வணங்காதீர்கள் اِلَّا தவிர اللّٰهَؕ அல்லாஹ்வை قَالُوْا அவர்கள் கூறினார்கள் لَوْ شَآءَ நாடியிருந்தால் رَبُّنَا எங்கள் இறைவன் لَاَنْزَلَ இறக்கி இருப்பான் مَلٰٓٮِٕكَةً வானவர்களை فَاِنَّا நிச்சயமாக நாங்கள் بِمَاۤ اُرْسِلْتُمْ எதைக் கொடுத்து அனுப்பப்பட்டீர்களோ بِهٖ அதை كٰفِرُوْنَ நிராகரிப்பவர்கள்தான்
41:14. “அல்லாஹ்வையன்றி (வேறு) எதனையும் நீங்கள் வணங்காதீர்கள்” என்று அவர்களுக்கு முன்னாலும், பின்னாலும் அவர்களிடம் தூதர்கள் வந்த போது: “எங்கள் இறைவன் நாடியிருந்தால் அவன் மலக்குகளை(த் தூதர்களாக) இறக்கியிருப்பான். ஆகவேதான், நீங்கள் எதனைக்கொண்டு அனுப்பப்பட்டிருக்கிறீர்களோ அதனை நாங்கள் நிச்சயமாக நிராகரிக்கிறோம்” என்று சொன்னார்கள். 42:8 وَلَوْ شَآءَ اللّٰهُ لَجَعَلَهُمْ اُمَّةً وَّاحِدَةً وَّلٰـكِنْ يُّدْخِلُ مَنْ يَّشَآءُ فِىْ رَحْمَتِهٖؕ وَالظّٰلِمُوْنَ مَا لَهُمْ مِّنْ وَّلِىٍّ وَّلَا نَصِيْرٍ
وَلَوْ شَآءَ நாடியிருந்தால் اللّٰهُ அல்லாஹ் لَجَعَلَهُمْ அவர்களை ஆக்கியிருப்பான் اُمَّةً மார்க்கமுடையவர்களாக وَّاحِدَةً ஒரே ஒரு وَّلٰـكِنْ என்றாலும் يُّدْخِلُ நுழைக்கின்றான் مَنْ يَّشَآءُ தான் நாடியவர்களை فِىْ رَحْمَتِهٖؕ தனது அருளில் وَالظّٰلِمُوْنَ அநியாயக்காரர்கள் مَا لَهُمْ அவர்களுக்கு இல்லை مِّنْ وَّلِىٍّ எந்த பாதுகாவலரும் وَّلَا نَصِيْرٍ எந்த உதவியாளரும் இல்லை
42:8. அல்லாஹ் நாடியிருந்தால், நிச்சயமாக அவர்கள் (யாவரையும்) அவன் ஒரே உம்மத்தாக - சமுதாயமாக ஆக்கியிருப்பான்; எனினும் அவன் தான் நாடியவர்களைத் தன்னுடைய ரஹ்மத்தில் - கிருபையில் - நுழைவிப்பான்; அநியாயக்காரர்களுக்குப் பாதுகாவலர்களோ, உதவிபுரிபவர்களோ இல்லை. 43:20 وَقَالُوْا لَوْ شَآءَ الرَّحْمٰنُ مَا عَبَدْنٰهُمْؕ مَا لَهُمْ بِذٰلِكَ مِنْ عِلْمٍ اِنْ هُمْ اِلَّا يَخْرُصُوْنَؕ
وَقَالُوْا இன்னும் கூறுகின்றனர் لَوْ شَآءَ நாடியிருந்தால் الرَّحْمٰنُ பேரருளாளன் مَا عَبَدْنٰهُمْؕ நாம் அவர்களை வணங்கியிருக்க மாட்டோம். مَا لَهُمْ இவர்களுக்கு இல்லை بِذٰلِكَ இதைப் பற்றி مِنْ عِلْمٍ எந்த அறிவும் اِنْ هُمْ இவர்கள் இல்லை اِلَّا தவிர يَخْرُصُوْنَؕ கற்பனை செய்கின்றவர்களே
43:20. மேலும், “அர் ரஹ்மான் நாடியிருந்தால், அவர்களை நாங்கள் வணங்கியிருக்க மாட்டோம்” என்றும் அவர்கள் கூறுகின்றனர்; அவர்களுக்கு இதைப்பற்றி யாதோர் அறிவுமில்லை; அவர்கள் பொய்யே கூறுகிறார்கள். 47:4 فَاِذَا لَقِيْتُمُ الَّذِيْنَ كَفَرُوْا فَضَرْبَ الرِّقَابِ ؕ حَتّٰٓى اِذَاۤ اَثْخَنْتُمُوْهُمْ فَشُدُّوْا الْوَثَاقَ ۙ فَاِمَّا مَنًّۢا بَعْدُ وَاِمَّا فِدَآءً حَتّٰى تَضَعَ الْحَـرْبُ اَوْزَارَهَا ۛۚ ذٰ لِكَ ۛؕ وَلَوْ يَشَآءُ اللّٰهُ لَانْـتَصَرَ مِنْهُمْ وَلٰـكِنْ لِّيَبْلُوَا۟ بَعْضَكُمْ بِبَعْضٍؕ وَالَّذِيْنَ قُتِلُوْا فِىْ سَبِيْلِ اللّٰهِ فَلَنْ يُّضِلَّ اَعْمَالَهُمْ
فَاِذَا لَقِيْتُمُ நீங்கள் சந்தித்தால் الَّذِيْنَ كَفَرُوْا நிராகரித்தவர்களை فَضَرْبَ வெட்டுங்கள்! الرِّقَابِ ؕ பிடரிகளை حَتّٰٓى இறுதியாக اِذَاۤ اَثْخَنْتُمُوْهُمْ அவர்களை நீங்கள் மிகைத்துவிட்டால் فَشُدُّوْا உறுதியாகக் கட்டுங்கள்! الْوَثَاقَ ۙ கயிறுகளில் فَاِمَّا ஒன்று مَنًّۢا உபகாரம் புரியுங்கள்! بَعْدُ அதற்குப் பின்னர் وَاِمَّا அல்லது فِدَآءً பிணைத்தொகை கொடுக்கட்டும்! حَتّٰى இறுதியாக تَضَعَ முடிக்கின்ற (வரை) الْحَـرْبُ போர் اَوْزَارَهَا ۛۚ அதன் சுமைகளை ذٰ لِكَ ۛؕ இதுதான் وَلَوْ يَشَآءُ اللّٰهُ அல்லாஹ் நாடினால் لَانْـتَصَرَ பழிதீர்த்திருப்பான் مِنْهُمْ அவர்களிடம் وَلٰـكِنْ என்றாலும் لِّيَبْلُوَا۟ அவன்சோதிப்பதற்காக بَعْضَكُمْ உங்களில் சிலரை بِبَعْضٍؕ சிலர் மூலமாக وَالَّذِيْنَ எவர்கள் قُتِلُوْا கொல்லப்பட்டார்களோ فِىْ سَبِيْلِ பாதையில் اللّٰهِ அல்லாஹ்வின் فَلَنْ يُّضِلَّ வீணாக்கிவிட மாட்டான் اَعْمَالَهُمْ அவர்களின் அமல்களை
47:4. (முஃமின்களே! வலிந்து உங்களுடன் போரிட வரும்) நிராகரிப்பவர்களை நீங்கள் (போரில்) சந்திப்பீர்களாயின், அவர்களுடைய கழுத்துகளை வெட்டுங்கள்; கடும் போர் செய்து (நீங்கள் அவர்களை வென்று) விட்டால் (அவர்களுடைய) கட்டுகளை பலப்படுத்தி விடுங்கள்; அதன் பிறகு யாதொரு ஈடுபெற்றோ அல்லது (ஈடு பெறாது) உபகாரமாகவோ அவர்களை விட்டு விடுங்கள். போர்(ப் பகைவர்கள்) தங்கள் ஆயுதங்களைக் கீழே வைக்கும் வரையில் (இவ்வாறு செய்யுங்கள்) இது (இறை கட்டளையாகும்) அல்லாஹ் நாடியிருந்தால் (போரின்றி அவனே) அவர்களிடம் பழிவாங்கியிருப்பான்; ஆயினும், (போரின் மூலம்) அவன் உங்களில் சிலரை, சிலரைக் கொண்டு சோதிக்கின்றான்; ஆகவே, அல்லாஹ்வின் பாதையில், யார் கொல்லப்படுகிறார்களோ அவர்களுடைய (நற்) செயல்களை அவன் பயனற்றுப் போகுமாறு செய்யமாட்டான். Showing results 21 to 29 of 29