﴾وَمَن يُرِدِ اللَّهُ فِتْنَتَهُ فَلَن تَمْلِكَ لَهُ مِنَ اللَّهِ شَيْئاً﴿
(அல்லாஹ் எவரை சோதனையில் ஆழ்த்த நாடுகிறானோ, அவருக்காக அல்லாஹ்விடமிருந்து எதையும் நீர் செய்ய முடியாது)
5:41, மற்றும்,
﴾قُلِ انظُرُواْ مَاذَا فِى السَّمَـوَتِ وَالاٌّرْضِ وَمَا تُغْنِى الآيَـتُ وَالنُّذُرُ عَن قَوْمٍ لاَّ يُؤْمِنُونَ ﴿
("வானங்களிலும் பூமியிலும் உள்ளவற்றைப் பாருங்கள்" என்று கூறுவீராக. ஆனால் நம்பிக்கை கொள்ளாத மக்களுக்கு வசனங்களும் எச்சரிக்கைகளும் பயனளிக்காது)
10:101.