﴾يَقَوْمِلَقَدْأَبْلَغْتُكُمْرِسَـلَـتِرَبِّىوَنَصَحْتُلَكُمْ﴿
("என் சமூகத்தாரே! நான் நிச்சயமாக என் இறைவனின் செய்திகளை உங்களுக்கு எடுத்துரைத்துவிட்டேன்; மேலும் உங்களுக்கு நல்ல உபதேசமும் செய்தேன்.") ஷுஐப் (அலை) கூறினார்கள், நான் எதனுடன் அனுப்பப்பட்டேனோ அதை உங்களிடம் கொண்டு வந்து சேர்த்துவிட்டேன், ஆகவே, நான் கொண்டு வந்ததை நீங்கள் நிராகரித்ததால், உங்களைக் குறித்து நான் எந்தக் கவலையும் அடைய மாட்டேன், ﴾فَكَيْفَءَاسَىعَلَىقَوْمٍكَـفِرِينَ﴿
("பிறகு நிராகரிக்கும் ஒரு சமூகத்தாரைக் குறித்து நான் எப்படித் துக்கப்பட முடியும்?")