55. ஸூரத்துர் ரஹ்மான்(அளவற்ற அருளாளன்)
மதனீ, வசனங்கள்: 78

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
55:1
55:1 اَلرَّحْمٰنُۙ‏
اَلرَّحْمٰنُۙ‏ விசாலமான கருணையாளன்
55:1. அர் ரஹ்மான்
55:1. அளவற்ற அருளாளன்,
55:2
55:2 عَلَّمَ الْقُرْاٰنَؕ‏
عَلَّمَ அவன் கற்பித்தான் الْقُرْاٰنَؕ‏ குர்ஆனை
55:2. 'அல்லமல் குர்'ஆன்
55:2. இக் குர்ஆனை (அவன்தான்) கற்றுக் கொடுத்தான்.
55:3
55:3 خَلَقَ الْاِنْسَانَۙ‏
خَلَقَ படைத்தான் الْاِنْسَانَۙ‏ மனிதனை
55:3. கலகல் இன்ஸான்
55:3. அவனே மனிதனைப் படைத்தான்.
55:4
55:4 عَلَّمَهُ الْبَيَانَ‏
عَلَّمَهُ அவனுக்குகற்பித்தான் الْبَيَانَ‏ தெளிவான விளக்கங்களை
55:4. 'அல்லமஹுல் Bபயான்
55:4. அவனே மனிதனுக்கு (பேச்சு) விளக்கத்தையும் கற்றுக் கொடுத்தான்.
55:5
55:5 اَلشَّمْسُ وَالْقَمَرُ بِحُسْبَانٍ‏
اَلشَّمْسُ சூரியனும் وَالْقَمَرُ சந்திரனும் بِحُسْبَانٍ‏ ஒரு கணக்கில் ஓடுகின்றன
55:5. அஷ்ஷம்ஸு வல்கமரு Bபிஹுஸ்Bபான்
55:5. சூரியனும் சந்திரனும் (அவற்றிற்கு நிர்ணயிக்கப் பெற்ற) கணக்கின்படியே இருக்கின்றன.
55:6
55:6 وَّالنَّجْمُ وَالشَّجَرُ يَسْجُدٰنِ‏
وَّالنَّجْمُ செடிகொடிகளும் وَالشَّجَرُ மரங்களும் يَسْجُدٰنِ‏ சிரம் பணிகின்றன
55:6. வன்னஜ்மு வஷ்ஷஜரு யஸ்ஜுதான்
55:6. (கிளைகளில்லாச்) செடி கொடிகளும், (கொப்புங் கிளையுமாக வளரும்) மரங்களும் - (யாவும்) அவனுக்கு ஸுஜூது செய்கின்றன.
55:7
55:7 وَالسَّمَآءَ رَفَعَهَا وَوَضَعَ الْمِيْزَانَۙ‏
وَالسَّمَآءَ வானத்தை رَفَعَهَا அதை உயர்த்தினான் وَوَضَعَ இன்னும் அமைத்தான் الْمِيْزَانَۙ‏ தராசை
55:7. வஸ்ஸமா'அ ரFப'அஹா வ வள'அல் மீZஜான்
55:7. மேலும், வானம் - அவனே அதை உயர்த்தித் தராசையும் ஏற்படுத்தினான்.
55:8
55:8 اَلَّا تَطْغَوْا فِى الْمِيْزَانِ‏
اَلَّا تَطْغَوْا நீங்கள் எல்லை மீறாதீர்கள் فِى الْمِيْزَانِ‏ தராசில்
55:8. அல்லா தத்கவ் Fபில் மீZஜான்
55:8. நீங்கள் நிறுப்பதில் வரம்பு மீறாது இருப்பதற்காக.
55:9
55:9 وَاَقِيْمُوا الْوَزْنَ بِالْقِسْطِ وَلَا تُخْسِرُوا الْمِيْزَانَ‏
وَاَقِيْمُوا நிறுத்துங்கள்! الْوَزْنَ நிறுவையை بِالْقِسْطِ நீதமாக وَلَا تُخْسِرُوا நஷ்டப்படுத்தாதீர்கள் الْمِيْزَانَ‏ தராசில்
55:9. வ அகீமுல் வZஜ்ன Bபில்கிஸ்தி வலா துக்ஸிருல் மீZஜான்
55:9. ஆகவே, நீங்கள் நிறுப்பதை சரியாக நிலை நிறுத்துங்கள்; எடையைக் குறைக்காதீர்கள்.
55:10
55:10 وَالْاَرْضَ وَضَعَهَا لِلْاَنَامِۙ‏
وَالْاَرْضَ பூமி وَضَعَهَا அதை அமைத்தான் لِلْاَنَامِۙ‏ படைப்பினங்களுக்காக
55:10. வல் அர்ள வள'அஹா லிலனாம்
55:10. இன்னும், பூமியை - படைப்பினங்களுக்காக அவனே விரித்தமைத்தான்.
55:11
55:11 فِيْهَا فَاكِهَةٌ  ۙ وَّالنَّخْلُ ذَاتُ الْاَكْمَامِ‌ ۖ‏
فِيْهَا அதில் இருக்கின்றன فَاكِهَةٌ  ۙ பழங்களும் وَّالنَّخْلُ பேரீச்ச மரங்களும் ذَاتُ الْاَكْمَامِ‌ ۖ‏ குலைகளுடைய
55:11. Fபீஹா Fபாகிஹது(ன்)வ் வன் னக்லு தாதுல் அக்மாம்
55:11. அதில் கனிவகைகளும் பாளைகளையுடைய பேரீத்த மரங்களும்-
55:12
55:12 وَالْحَبُّ ذُو الْعَصْفِ وَالرَّيْحَانُ‌ۚ‏
وَالْحَبُّ தானியங்களும் ذُو الْعَصْفِ வைக்கோல் உடைய وَالرَّيْحَانُ‌ۚ‏ உணவுகளும்
55:12. வல்ஹBப்Bபு துல் 'அஸ்Fபி வர் ரய்ஹான்
55:12. தொலிகள் பொதிந்த தானிய வகைகளும், வாசனையுள்ள (மலர் புற்பூண்டு ஆகிய)வையும் இருக்கின்றன.
55:13
55:13 فَبِاَىِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ‏
فَبِاَىِّ اٰلَاۤءِ அருட்கொடைகளில் எதை رَبِّكُمَا உங்கள் இறைவனின் تُكَذِّبٰنِ‏ பொய்ப்பிக்கின்றீர்கள்
55:13. FபBபி அய்யி ஆலா'இ ரBப்Bபிகுமா துகத்திBபான்
55:13. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
55:14
55:14 خَلَقَ الْاِنْسَانَ مِنْ صَلْصَالٍ كَالْفَخَّارِۙ‏
خَلَقَ படைத்தான் الْاِنْسَانَ மனிதனை مِنْ صَلْصَالٍ சுடாத காய்ந்த களிமண்ணிலிருந்து كَالْفَخَّارِۙ‏ சுட்ட களிமண்ணைப் போல்
55:14. கலகல் இன்ஸான மின் ஸல்ஸாலின் கல்Fபக்கார்
55:14. சுட்ட மண் பாண்டங்களைப் போல் (தட்டினால்) சப்தமுண்டாகும் களிமண்ணிலிருந்து, அவன் (ஆதி) மனிதனைப் படைத்தான்.
55:15
55:15 وَخَلَقَ الْجَآنَّ مِنْ مَّارِجٍ مِّنْ نَّارٍ‌ۚ‏
وَخَلَقَ இன்னும் படைத்தான் الْجَآنَّ ஜின்களை مِنْ مَّارِجٍ நடு ஜுவாலையில் இருந்து مِّنْ نَّارٍ‌ۚ‏ நெருப்பின்
55:15. வ கலகல் ஜான் மிம் மாரிஜிம் மின் னார்
55:15. நெருப்புக் கொழுந்திலிருந்து அவன் ஜின்களைப் படைத்தான்.
55:16
55:16 فَبِاَىِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ‏
فَبِاَىِّ اٰلَاۤءِ அருட்கொடைகளில் எதை رَبِّكُمَا உங்கள் இறைவனின் تُكَذِّبٰنِ‏ பொய்ப்பிக்கின்றீர்கள்
55:16. FபBபி அய்யி ஆலா'இ ரBப்Bபிகுமா துகத்திBபான்
55:16. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
55:17
55:17 رَبُّ الْمَشْرِقَيْنِ وَ رَبُّ الْمَغْرِبَيْنِ‌ۚ‏
رَبُّ இறைவன் الْمَشْرِقَيْنِ இரு கிழக்கு திசைகளின் وَ رَبُّ இன்னும் இறைவன் الْمَغْرِبَيْنِ‌ۚ‏ இரு மேற்கு திசைகளின்
55:17. ரBப்Bபுல் மஷ்ரிகய்னி வ ரBப்Bபுல் மக்ரிBபய்ன்
55:17. இரு கீழ்திசைகளுக்கும் இறைவன் அவனே; இரு மேல்திசைகளுக்கும் இறைவன் அவனே.
55:18
55:18 فَبِاَىِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ‏
فَبِاَىِّ اٰلَاۤءِ அருட்கொடைகளில் எதை رَبِّكُمَا உங்கள் இறைவனின் تُكَذِّبٰنِ‏ பொய்ப்பிக்கின்றீர்கள்
55:18. FபBபி அய்யி ஆலா'இ ரBப்Bபிகுமா துகத்திBபான்
55:18. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
55:19
55:19 مَرَجَ الْبَحْرَيْنِ يَلْتَقِيٰنِۙ‏
مَرَجَ அவன் விட்டுவிட்டான் الْبَحْرَيْنِ இரு கடல்களும் يَلْتَقِيٰنِۙ‏ சந்திப்பதற்கு
55:19. மரஜல் Bபஹ்ரய்னி யல்த கியான்
55:19. அவனே, இரண்டு கடல்களையும் ஒன்றோடொன்று சந்திக்கச் செய்தான்.
55:20
55:20 بَيْنَهُمَا بَرْزَخٌ لَّا يَبْغِيٰنِ‌ۚ‏
بَيْنَهُمَا அவ்விரண்டுக்கும் இடையில் بَرْزَخٌ தடை இருக்கிறது لَّا يَبْغِيٰنِ‌ۚ‏ அவை இரண்டும் எல்லையைக் கடக்காது
55:20. Bபய்னஹுமா Bபர்Zஜகுல் லா யBப்கியான்
55:20. (ஆயினும்) அவற்றிடையே ஒரு தடுப்பும் இருக்கிறது; அதை அவை மீறமாட்டா.
55:21
55:21 فَبِاَىِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ‏
فَبِاَىِّ اٰلَاۤءِ அருட்கொடைகளில் எதை رَبِّكُمَا உங்கள் இறைவனின் تُكَذِّبٰنِ‏ பொய்ப்பிக்கின்றீர்கள்
55:21. FபBபி அய்யி ஆலா'இ ரBப்Bபிகுமா துகத்திBபான்
55:21. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
55:22
55:22 يَخْرُجُ مِنْهُمَا اللُّـؤْلُـؤُ وَالْمَرْجَانُ‌ۚ‏
يَخْرُجُ உற்பத்தியாகின்றன مِنْهُمَا அவை இரண்டிலிருந்தும் اللُّـؤْلُـؤُ முத்தும் وَالْمَرْجَانُ‌ۚ‏ பவளமும்
55:22. யக்ருஜு மின்ஹுமல் லு 'லு உ வல் மர்ஜான்
55:22. அவ்விரண்டிலிருந்தும் முத்தும் பவளமும் வெளியாகின்றன.
55:23
55:23 فَبِاَىِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ‏
فَبِاَىِّ اٰلَاۤءِ அருட்கொடைகளில் எதை رَبِّكُمَا உங்கள் இறைவனின் تُكَذِّبٰنِ‏ பொய்ப்பிக்கின்றீர்கள்
55:23. FபBபி அய்யி ஆலா'இ ரBப்Bபிகுமா துகத்திBபான்
55:23. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?  
55:24
55:24 وَلَهُ الْجَوَارِ الْمُنْشَئٰتُ فِى الْبَحْرِ كَالْاَعْلَامِ‌ۚ‏
وَلَهُ அவனுக்கே உரியன الْجَوَارِ கப்பல்கள் الْمُنْشَئٰتُ فِى الْبَحْرِ விரிக்கப்பட்ட/கடலில் كَالْاَعْلَامِ‌ۚ‏ மலைகளைப் போல்
55:24. வ லஹுல் ஜவாரில் முன் ஷ'ஆது Fபில் Bபஹ்ரி கல் அஃலாம்
55:24. அன்றியும், மலைகளைப் போல் உயரமாகச் செல்லும் கப்பல்கள் அவனுக்கே உரியன.
55:25
55:25 فَبِاَىِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ
فَبِاَىِّ اٰلَاۤءِ அருட்கொடைகளில் எதை رَبِّكُمَا உங்கள் இறைவனின் تُكَذِّبٰنِ‏ பொய்ப்பிக்கின்றீர்கள்
55:25. FபBபி அய்யி ஆலா'இ ரBப்Bபிகுமா துகத்திBபான்.
55:25. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
55:26
55:26 كُلُّ مَنْ عَلَيْهَا فَانٍ‌ ۚ‌ ۖ‏
كُلُّ எல்லோரும் مَنْ எவர்கள் عَلَيْهَا அதன்மீது فَانٍ‌ ۚ‌ ۖ‏ அழிபவர்கள்தான்
55:26. குல்லு மன் 'அலய்ஹா Fபான்
55:26. (பூமியில்) உள்ளயாவரும் அழிந்து போகக்கூடியவரே -
55:27
55:27 وَّيَبْقٰى وَجْهُ رَبِّكَ ذُو الْجَلٰلِ وَالْاِكْرَامِ‌ۚ‏
وَّيَبْقٰى நிலையாக நீடித்து இருக்கும் وَجْهُ முகம்தான் رَبِّكَ உமது இறைவனின் ذُو الْجَلٰلِ கம்பீரத்திற்கு(ம்) உரியவனாகிய وَالْاِكْرَامِ‌ۚ‏ கண்ணியத்திற்கும்
55:27. வ யBப்கா வஜ்ஹு ரBப்Bபிக துல் ஜலாலி வல் இக்ராம்
55:27. மிக்க வல்லமையும், கண்ணியமும் உடைய உம் இறைவனின் முகமே நிலைத்திருக்கும்.
55:28
55:28 فَبِاَىِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ‏
فَبِاَىِّ اٰلَاۤءِ அருட்கொடைகளில் எதை رَبِّكُمَا உங்கள் இறைவனின் تُكَذِّبٰنِ‏ பொய்ப்பிக்கின்றீர்கள்
55:28. FபBபி அய்யி ஆலா'இ ரBப்Bபிகுமா துகத்திBபான்.
55:28. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
55:29
55:29 يَسْأَلُهٗ مَنْ فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِ‌ؕ كُلَّ يَوْمٍ هُوَ فِىْ شَاْنٍ‌ۚ‏
يَسْأَلُهٗ அவனிடமே யாசிக்கின்றன مَنْ فِى السَّمٰوٰتِ வானங்களில் உள்ளவர்கள் وَالْاَرْضِ‌ؕ இன்னும் பூமியில் كُلَّ يَوْمٍ ஒவ்வொரு நாளும் هُوَ அவன்இருக்கின்றான் فِىْ شَاْنٍ‌ۚ‏ ஒரு காரியத்தில்
55:29. யஸ்'அலுஹூ மன் Fபிஸ்ஸமாவாதி வல்-அர்ள்; குல்ல யவ்மின் ஹுவ Fபீ ஷான்
55:29. வானங்களிலும், பூமியிலுமுள்ளோர் அனைவரும்; (தங்களுக்கு வேண்டியவற்றை) அவனிடமே கேட்கின்றனர்; ஒவ்வொரு நாளிலும் அவன் காரியத்திலேயே இருக்கின்றான்.
55:30
55:30 فَبِاَىِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ‏
فَبِاَىِّ اٰلَاۤءِ அருட்கொடைகளில் எதை رَبِّكُمَا உங்கள் இறைவனின் تُكَذِّبٰنِ‏ பொய்ப்பிக்கின்றீர்கள்
55:30. FபBபி அய்யி ஆலா'இ ரBப்Bபிகுமா துகத்திBபான்.
55:30. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
55:31
55:31 سَنَفْرُغُ لَـكُمْ اَيُّهَ الثَّقَلٰنِ‌ۚ‏
سَنَفْرُغُ நாம் ஒதுங்குவோம் لَـكُمْ உங்களுக்காக اَيُّهَ الثَّقَلٰنِ‌ۚ‏ மனித, ஜின் வர்க்கத்தினரே
55:31. ஸனFப்ருகு லகும் அய்யுஹத் தகலான்
55:31. இரு சாரார்களே! சீக்கிரமே நாம் உங்களுக்காக (கேள்வி கணக்குக் கேட்பதற்கு) அவகாசம் எடுப்போம்.
55:32
55:32 فَبِاَىِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ‏
فَبِاَىِّ اٰلَاۤءِ அருட்கொடைகளில் எதை رَبِّكُمَا உங்கள் இறைவனின் تُكَذِّبٰنِ‏ பொய்ப்பிக்கின்றீர்கள்
55:32. FபBபி அய்யி ஆலா'இ ரBப்Bபிகுமா துகத்திBபான்.
55:32. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
55:33
55:33 يٰمَعْشَرَ الْجِنِّ وَالْاِنْسِ اِنِ اسْتَطَعْتُمْ اَنْ تَنْفُذُوْا مِنْ اَقْطَارِ السَّمٰوٰتِ وَالْاَرْضِ فَانْفُذُوْا‌ؕ لَا تَنْفُذُوْنَ اِلَّا بِسُلْطٰنٍ‌ۚ‏
يٰمَعْشَرَ சமூகத்தவர்களே! الْجِنِّ ஜின் وَالْاِنْسِ இன்னும் மனித اِنِ اسْتَطَعْتُمْ உங்களால் முடிந்தால் اَنْ تَنْفُذُوْا நீங்கள் விரண்டு ஓட مِنْ اَقْطَارِ கோடிகளில் السَّمٰوٰتِ வானங்கள் وَالْاَرْضِ இன்னும் பூமியின் فَانْفُذُوْا‌ؕ ஓடுங்கள்! لَا تَنْفُذُوْنَ நீங்கள் ஓட முடியாது اِلَّا بِسُلْطٰنٍ‌ۚ‏ அதிகாரத்தை கொண்டே தவிர
55:33. யா மஃஷரல் ஜின்னி வல் இன்ஸி இனிஸ் ததஃதும் அன் தன்Fபுதூ மின் அக்தாரிஸ் ஸமாவாதி வல் அர்ளி Fபன்Fபுதூ; லா தன்Fபுதூன இல்லா Bபிஸுல்தான்
55:33. “மனு, ஜின் கூட்டத்தார்களே! வானங்கள், பூமி ஆகியவற்றின் எல்லைகளைக் கடந்து செல்ல நீங்கள் சக்தி பெறுவீர்களாயின், (அவ்வாறே) செல்லுங்கள்; ஆனால், (வல்லமையும் நம்) அதிகாரமும் இல்லாமல் நீங்கள் கடக்க முடியாது.
55:34
55:34 فَبِاَىِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ‏
فَبِاَىِّ اٰلَاۤءِ அருட்கொடைகளில் எதை رَبِّكُمَا உங்கள் இறைவனின் تُكَذِّبٰنِ‏ பொய்ப்பிக்கின்றீர்கள்
55:34. FபBபி அய்யி ஆலா'இ ரBப்Bபிகுமா துகத்திBபான்.
55:34. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
55:35
55:35 يُرْسَلُ عَلَيْكُمَا شُوَاظٌ مِّنْ نَّارٍ ۙ وَّنُحَاسٌ فَلَا تَنْتَصِرٰنِ‌ۚ‏
يُرْسَلُ அனுப்பப்படும் عَلَيْكُمَا உங்கள் இருவர்மீதும் شُوَاظٌ ஜுவாலை(யும்) مِّنْ نَّارٍ ۙ நெருப்பின் وَّنُحَاسٌ உருக்கப்பட்ட செம்பும் فَلَا تَنْتَصِرٰنِ‌ۚ‏ நீங்கள் பழிதீர்க்க முடியாது
55:35. யுர்ஸலு 'அலய்குமா ஷுவாளும் மின் னாரி(ன்)வ்-வ னுஹாஸுன் Fபலா தன்தஸிரான்
55:35. (மறுமையில்) உங்களிருசாரார் மீதும், நெருப்பின் ஜுவாலையும், புகையும் அனுப்பப்படும், அப்பொழுது நீங்கள் (இரு சாராரும், எவரிடமிருந்தும்) உதவி பெற்றுக் கொள்ள மாட்டீர்கள்.
55:36
55:36 فَبِاَىِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ‏
فَبِاَىِّ اٰلَاۤءِ அருட்கொடைகளில் எதை رَبِّكُمَا உங்கள் இறைவனின் تُكَذِّبٰنِ‏ பொய்ப்பிக்கின்றீர்கள்
55:36. FபBபி அய்யி ஆலா'இ ரBப்Bபிகுமா துகத்திBபான்.
55:36. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
55:37
55:37 فَاِذَا انْشَقَّتِ السَّمَآءُ فَكَانَتْ وَرْدَةً كَالدِّهَانِ‌ۚ‏
فَاِذَا انْشَقَّتِ பிளந்து விட்டால் السَّمَآءُ வானம் فَكَانَتْ ஆகிவிடும் وَرْدَةً ரோஜா நிறத்தில் كَالدِّهَانِ‌ۚ‏ காய்ந்த எண்ணையைப்போல்
55:37. Fப-இதன் ஷக்கதிஸ் ஸமா'உ Fபகானத் வர்ததன் கத்திஹான்
55:37. எனவே, (கியாமத் வரும் நேரம்) அப்பொழுது வானம் பிளந்து, ரோஜாவின் (நிறம் போலாகி) எண்ணெய் போலாகிவிடும்.
55:38
55:38 فَبِاَىِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ‏
فَبِاَىِّ اٰلَاۤءِ அருட்கொடைகளில் எதை رَبِّكُمَا உங்கள் இறைவனின் تُكَذِّبٰنِ‏ பொய்ப்பிக்கின்றீர்கள்
55:38. FபBபி அய்யி ஆலா'இ ரBப்Bபிகுமா துகத்திBபான்.
55:38. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
55:39
55:39 فَيَوْمَٮِٕذٍ لَّا يُسْــٴَــلُ عَنْ ذَنْۢبِهٖۤ اِنْسٌ وَّلَا جَآنٌّ‌ۚ‏
فَيَوْمَٮِٕذٍ அந்நாளில் لَّا يُسْــٴَــلُ விசாரிக்கப்பட மாட்டார்கள் عَنْ ذَنْۢبِهٖۤ தத்தமது குற்றங்களைப் பற்றி اِنْسٌ மனிதர்களோ وَّلَا جَآنٌّ‌ۚ‏ ஜின்களோ
55:39. Fப-யவ்ம'இதில் லா யுஸ்'அலு 'அன் தம்Bபிஹீ இன்ஸு(ன்)வ் வலா ஜான்ன்
55:39. எனவே, அந்நாளில் மனிதர்களிடமோ, ஜின்களிடமோ, அவர்களுடைய பாவத்தைப் பற்றி, (வாய் மொழியாகக்) கேட்கப்படமாட்டாது.
55:40
55:40 فَبِاَىِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ‏
فَبِاَىِّ اٰلَاۤءِ அருட்கொடைகளில் எதை رَبِّكُمَا உங்கள் இறைவனின் تُكَذِّبٰنِ‏ பொய்ப்பிக்கின்றீர்கள்
55:40. FபBபி அய்யி ஆலா'இ ரBப்Bபிகுமா துகத்திBபான்.
55:40. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
55:41
55:41 يُعْرَفُ الْمُجْرِمُوْنَ بِسِيْمٰهُمْ فَيُؤْخَذُ بِالنَّوَاصِىْ وَ الْاَقْدَامِ‌ۚ‏
يُعْرَفُ அறியப்பட்டு விடுவார்கள் الْمُجْرِمُوْنَ குற்றவாளிகள் بِسِيْمٰهُمْ அவர்களின் முக அடையாளத்தைக் கொண்டு فَيُؤْخَذُ பிடிக்கப்படும் بِالنَّوَاصِىْ உச்சிமுடிகளை(யும்) وَ الْاَقْدَامِ‌ۚ‏ பாதங்களையும்
55:41. யுஃரFபுல் முஜ்ரிமூன Bபிஸீமாஹும் Fப'யு'கது Bபின்ன வாஸி வல் அக்தாம்
55:41. குற்றவாளிகள், அவர்களுடைய (முகக்குறி) அடையாளங்களை கொண்டே அறியப்படுவார்கள் - அப்போது (அவர்களுடைய) முன் நெற்றி உரோமங்களும், கால்களும் கொண்டு பிடிக்கப்படுவார்கள்
55:42
55:42 فَبِاَىِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ‏
فَبِاَىِّ اٰلَاۤءِ அருட்கொடைகளில் எதை رَبِّكُمَا உங்கள் இறைவனின் تُكَذِّبٰنِ‏ பொய்ப்பிக்கின்றீர்கள்
55:42. FபBபி அய்யி ஆலா'இ ரBப்Bபிகுமா துகத்திBபான்.
55:42. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
55:43
55:43 هٰذِهٖ جَهَنَّمُ الَّتِىْ يُكَذِّبُ بِهَا الْمُجْرِمُوْنَ‌ۘ‏
هٰذِهٖ جَهَنَّمُ இதுதான் நரகம் الَّتِىْ எது يُكَذِّبُ பொய்ப்பிக்கின்றனர் بِهَا அதை الْمُجْرِمُوْنَ‌ۘ‏ அந்த குற்றவாளிகள்
55:43. ஹாதிஹீ ஜஹன்னமுல் லதீ யுகத்திBபு Bபிஹல் முஜ்ரிமூன்
55:43. அன்று அவர்களிடம்: “இது தான் குற்றவாளிகள் பொய்யென்று கூறிக் கொண்டிருந்த நரகம்” (என்று கூறப்படும்).
55:44
55:44 يَطُوْفُوْنَ بَيْنَهَا وَبَيْنَ حَمِيْمٍ اٰنٍ‌ۚ‏
يَطُوْفُوْنَ அவர்கள் சுற்றிவருவார்கள் بَيْنَهَا அதற்கு இடையிலும் وَبَيْنَ حَمِيْمٍ சுடு நீருக்கு இடையிலும் اٰنٍ‌ۚ‏ கடுமையாக கொதிக்கின்ற
55:44. யதூFபூன Bபய்னஹா வ Bபய்ன ஹமீமிம் ஆன்
55:44. அவர்கள் அதற்கு இடையிலும், கொதித்துக் கொண்டிருக்கும் நீருக்கிடையிலும் சுற்றிக் கொண்டிருப்பார்கள்.
55:45
55:45 فَبِاَىِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ
فَبِاَىِّ اٰلَاۤءِ அருட்கொடைகளில் எதை رَبِّكُمَا உங்கள் இறைவனின் تُكَذِّبٰنِ‏ பொய்ப்பிக்கின்றீர்கள்
55:45. FபBபி அய்யி ஆலா'இ ரBப்Bபிகுமா துகத்திBபான்.
55:45. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?  
55:46
55:46 وَلِمَنْ خَافَ مَقَامَ رَبِّهٖ جَنَّتٰنِ‌ۚ‏
وَلِمَنْ خَافَ பயந்தவருக்கு مَقَامَ தான் நிற்பதை رَبِّهٖ தன் இறைவனுக்கு முன் جَنَّتٰنِ‌ۚ‏ இரண்டு சொர்க்கங்கள்
55:46. வ லிமன் காFப மகாம ரBப்Bபிஹீ ஜன்னதான்
55:46. தன் இறைவனின் முன் (விசாரணைக்காக மறுமையில்) நிற்க வேண்டுமென்பதைப் பயந்தவனுக்கு இரு சுவர்க்கச் சோலைகள் இருக்கின்றன.
55:47
55:47 فَبِاَىِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِۙ‏
فَبِاَىِّ اٰلَاۤءِ அருட்கொடைகளில் எதை رَبِّكُمَا உங்கள் இறைவனின் تُكَذِّبٰنِۙ‏ பொய்ப்பிக்கின்றீர்கள்
55:47. FபBபி அய்யி ஆலா'இ ரBப்Bபிகுமா துகத்திBபான்.
55:47. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
55:48
55:48 ذَوَاتَاۤ اَفْنَانٍ‌ۚ‏
ذَوَاتَاۤ அந்த இரண்டு சொர்க்கங்களும் اَفْنَانٍ‌ۚ‏ பல நிறங்களுடையவையாகும்
55:48. தவாதா அFப்னான்
55:48. அவ்விரண்டு (சுவர்க்கச் சோலைகளு)ம் (பலவிதமான மரக்)கிளைகளையுடையவை.
55:49
55:49 فَبِاَىِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ‏
فَبِاَىِّ اٰلَاۤءِ அருட்கொடைகளில் எதை رَبِّكُمَا உங்கள் இறைவனின் تُكَذِّبٰنِ‏ பொய்ப்பிக்கின்றீர்கள்
55:49. FபBபி அய்யி ஆலா'இ ரBப்Bபிகுமா துகத்திBபான்.
55:49. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
55:50
55:50 فِيْهِمَا عَيْنٰنِ تَجْرِيٰنِ‌ۚ‏
فِيْهِمَا அவை இரண்டிலும் عَيْنٰنِ இரண்டு ஊற்றுகள் تَجْرِيٰنِ‌ۚ‏ ஓடும்
55:50. Fபீஹிமா 'அய்னானி தஜ்ரியான்
55:50. அவ்விரண்டிலும் இரண்டு ஊற்றுகள் (உதித்து) ஓடிக் கொண்டே இருக்கும்.
55:51
55:51 فَبِاَىِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ‏
فَبِاَىِّ اٰلَاۤءِ அருட்கொடைகளில் எதை رَبِّكُمَا உங்கள் இறைவனின் تُكَذِّبٰنِ‏ பொய்ப்பிக்கின்றீர்கள்
55:51. FபBபி அய்யி ஆலா'இ ரBப்Bபிகுமா துகத்திBபான்.
55:51. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
55:52
55:52 فِيْهِمَا مِنْ كُلِّ فَاكِهَةٍ زَوْجٰنِ‌ۚ‏
فِيْهِمَا அவை இரண்டிலும் مِنْ كُلِّ فَاكِهَةٍ எல்லாக் கனிவர்க்கங்களில் இருந்தும் زَوْجٰنِ‌ۚ‏ இரண்டு வகைகள்
55:52. Fபீஹிமா மின் குல்லி Fபாகிஹதின் Zஜவ்ஜான்
55:52. அவ்விரண்டிலும், ஒவ்வொரு கனிவர்க்கத்திலும் இரட்டை வகைகள் உண்டு.
55:53
55:53 فَبِاَىِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ‏
فَبِاَىِّ اٰلَاۤءِ அருட்கொடைகளில் எதை رَبِّكُمَا உங்கள் இறைவனின் تُكَذِّبٰنِ‏ பொய்ப்பிக்கின்றீர்கள்
55:53. FபBபி அய்யி ஆலா'இ ரBப்Bபிகுமா துகத்திBபான்.
55:53. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
55:54
55:54 مُتَّكِـــِٕيْنَ عَلٰى فُرُشٍۢ بَطَآٮِٕنُهَا مِنْ اِسْتَبْرَقٍ‌ؕ وَجَنَی الْجَـنَّتَيْنِ دَانٍ‌ۚ‏
مُتَّكِـــِٕيْنَ சாய்ந்தவர்களாக இருப்பார்கள் عَلٰى فُرُشٍۢ விரிப்புகளில் بَطَآٮِٕنُهَا அவற்றின் உள்பக்கங்கள் مِنْ اِسْتَبْرَقٍ‌ؕ மொத்தமான பட்டினால் ஆனதாக இருக்கும் وَجَنَی இன்னும் கனிகளும் الْجَـنَّتَيْنِ இரண்டு சொர்க்கங்களின் دَانٍ‌ۚ‏ நெருக்கமாக இருக்கும்
55:54. முத்தகி'ஈன 'அலா Fபுருஷிம் Bபதா'இனுஹா மின் இஸ்தBப்ரக்; வஜனல் ஜன்னதய்னி தான்
55:54. அவர்கள் விரிப்புகளின் மீது சாய்ந்தவர்களாக இருப்பார்கள்; அவற்றின் உள் பாகங்கள் “இஸ்தப்ரக்” என்னும் பட்டினாலுள்ளவை; மேலும் இரு சுவனச் சோலைகளில் (பழங்கள்) கொய்வதற்கு நெருங்கியிருக்கும்.
55:55
55:55 فَبِاَىِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ‏
فَبِاَىِّ اٰلَاۤءِ அருட்கொடைகளில் எதை رَبِّكُمَا உங்கள் இறைவனின் تُكَذِّبٰنِ‏ பொய்ப்பிக்கின்றீர்கள்
55:55. FபBபி அய்யி ஆலா'இ ரBப்Bபிகுமா துகத்திBபான்.
55:55. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
55:56
55:56 فِيْهِنَّ قٰصِرٰتُ الطَّرْفِۙ لَمْ يَطْمِثْهُنَّ اِنْسٌ قَبْلَهُمْ وَلَا جَآنٌّ‌ۚ‏
فِيْهِنَّ அவற்றில் قٰصِرٰتُ தாழ்த்திய பெண்கள் الطَّرْفِۙ لَمْ يَطْمِثْهُنَّ பார்வைகளை/ அவர்களைதொட்டு இருக்க மாட்டார்கள் اِنْسٌ எந்த ஒரு மனிதரும் قَبْلَهُمْ இவர்களுக்கு முன்னர் وَلَا جَآنٌّ‌ۚ‏ எந்த ஒரு ஜின்னும்
55:56. Fபீஹின்ன காஸிரதுத் தர்Fபி லம் யத்மித்ஹுன்ன இன்ஸுன் கBப்லஹும் வலா ஜான்ன்
55:56. அவற்றில் அடக்கமான பார்வையுடைய (அமர) கன்னியர் இருக்கின்றனர். அவர்களை இவர்களுக்கு முன்னர் எந்த மனிதனும், எந்த ஜின்னும் தீண்டியதில்லை.
55:57
55:57 فَبِاَىِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ۚ‏
فَبِاَىِّ اٰلَاۤءِ அருட்கொடைகளில் எதை رَبِّكُمَا உங்கள் இறைவனின் تُكَذِّبٰنِ ۚ‏ பொய்ப்பிக்கின்றீர்கள்
55:57. FபBபி அய்யி ஆலா'இ ரBப்Bபிகுமா துகத்திBபான்.
55:57. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
55:58
55:58 كَاَنَّهُنَّ الْيَاقُوْتُ وَالْمَرْجَانُ‌ۚ‏
كَاَنَّهُنَّ போலும்/அவர்கள் இருப்பார்கள் الْيَاقُوْتُ மாணிக்கத்தை وَالْمَرْجَانُ‌ۚ‏ பவளத்தை
55:58. க அன்னஹுன்னல் யாகூது வல் மர்ஜான்
55:58. அவர்கள் வெண் முத்தைப் போன்றும், பவளத்தைப் போன்றும் இருப்பார்கள்.
55:59
55:59 فَبِاَىِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ‏
فَبِاَىِّ اٰلَاۤءِ அருட்கொடைகளில் எதை رَبِّكُمَا உங்கள் இறைவனின் تُكَذِّبٰنِ‏ பொய்ப்பிக்கின்றீர்கள்
55:59. FபBபி அய்யி ஆலா'இ ரBப்Bபிகுமா துகத்திBபான்.
55:59. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
55:60
55:60 هَلْ جَزَآءُ الْاِحْسَانِ اِلَّا الْاِحْسَانُ‌ۚ‏
هَلْ جَزَآءُ கூலி உண்டா? الْاِحْسَانِ நன்மைக்கு اِلَّا தவிர الْاِحْسَانُ‌ۚ‏ நன்மையைத்
55:60. ஹல் ஜZஜா'உல் இஹ்ஸானி இல்லல் இஹ்ஸான்
55:60. நன்மைக்கு நன்மையைத் தவிர (வேறு) கூலி உண்டா?
55:61
55:61 فَبِاَىِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ‏
فَبِاَىِّ اٰلَاۤءِ அருட்கொடைகளில் எதை رَبِّكُمَا உங்கள் இறைவனின் تُكَذِّبٰنِ‏ பொய்ப்பிக்கின்றீர்கள்
55:61. FபBபி அய்யி ஆலா'இ ரBப்Bபிகுமா துகத்திBபான்.
55:61. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
55:62
55:62 وَمِنْ دُوْنِهِمَا جَنَّتٰنِ‌ۚ‏
وَمِنْ دُوْنِهِمَا அந்த இரண்டையும் விட தகுதியால் குறைந்த جَنَّتٰنِ ‌ۚ‏ இரண்டு சொர்க்கங்களும் உண்டு
55:62. வ மின் தூனிஹிமா ஜன்னதான்
55:62. மேலும் அவ்விரண்டு (சோலைகளு)ம் அல்லாமல், வேறு இரு சுவனச் சோலைகளும் இருக்கின்றன.
55:63
55:63 فَبِاَىِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِۙ‏
فَبِاَىِّ اٰلَاۤءِ அருட்கொடைகளில் எதை رَبِّكُمَا உங்கள் இறைவனின் تُكَذِّبٰنِۙ‏ பொய்ப்பிக்கின்றீர்கள்
55:63. FபBபி அய்யி ஆலா'இ ரBப்Bபிகுமா துகத்திBபான்.
55:63. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
55:64
55:64 مُدْهَآمَّتٰنِ‌ۚ‏
مُدْهَآمَّتٰنِ‌ۚ‏ அவை இரண்டும் கருமையாக இருக்கும்
55:64. முத்ஹாம்மதான்
55:64. அவ்விரண்டும் கரும் பச்சையான நிறமுடையவை.
55:65
55:65 فَبِاَىِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ‌ۚ‏
فَبِاَىِّ اٰلَاۤءِ அருட்கொடைகளில் எதை رَبِّكُمَا உங்கள் இறைவனின் تُكَذِّبٰنِ‌ۚ‏ பொய்ப்பிக்கின்றீர்கள்
55:65. FபBபி அய்யி ஆலா'இ ரBப்Bபிகுமா துகத்திBபான்.
55:65. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
55:66
55:66 فِيْهِمَا عَيْنٰنِ نَضَّاخَتٰنِ‌ۚ‏
فِيْهِمَا அவை இரண்டிலும் இருக்கும் عَيْنٰنِ இரு ஊற்றுகள் نَضَّاخَتٰنِ‌ۚ‏ பொங்கி எழக்கூடிய
55:66. Fபீஹிமா 'அய்னானி னள் ளாகதான்
55:66. அவ்விரண்டிலும், இரு ஊற்றுக்கள் (சதா) பொங்கிக் கொண்டே இருக்கும்.
55:67
55:67 فَبِاَىِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ‏
فَبِاَىِّ اٰلَاۤءِ அருட்கொடைகளில் எதை رَبِّكُمَا உங்கள் இறைவனின் تُكَذِّبٰنِ‏ பொய்ப்பிக்கின்றீர்கள்
55:67. FபBபி அய்யி ஆலா'இ ரBப்Bபிகுமா துகத்திBபான்.
55:67. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
55:68
55:68 فِيْهِمَا فَاكِهَةٌ وَّنَخْلٌ وَّرُمَّانٌ‌ۚ‏
فِيْهِمَا அவை இரண்டிலும் فَاكِهَةٌ பழங்களும் وَّنَخْلٌ பேரித்த மரங்களும் وَّرُمَّانٌ‌ۚ‏ மாதுளை மரங்களும்
55:68. Fபீஹிமா Fபாகிஹது(ன்)வ் வ னக்லு(ன்)வ் வ ரும்மான்
55:68. அவ்விரண்டில், (பற்பல) கனி வகைகளும், பேரீச்சையும், மாதுளையும் உண்டு.
55:69
55:69 فَبِاَىِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ‌ۚ‏
فَبِاَىِّ اٰلَاۤءِ அருட்கொடைகளில் எதை رَبِّكُمَا உங்கள் இறைவனின் تُكَذِّبٰنِ‌ۚ‏ பொய்ப்பிக்கின்றீர்கள்
55:69. FபBபி அய்யி ஆலா'இ ரBப்Bபிகுமா துகத்திBபான்.
55:69. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
55:70
55:70 فِيْهِنَّ خَيْرٰتٌ حِسَانٌ‌ۚ‏
فِيْهِنَّ அவற்றில் خَيْرٰتٌ சிறந்த பெண்கள் حِسَانٌ‌ۚ‏ பேரழகிகள்
55:70. Fபீஹின்ன கய்ராதுன் ஹிஸான்
55:70. அவற்றில், அழகு மிக்க நற் குணமுள்ள கன்னியர் இருக்கின்றனர்.
55:71
55:71 فَبِاَىِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ‌ۚ‏
فَبِاَىِّ اٰلَاۤءِ அருட்கொடைகளில் எதை رَبِّكُمَا உங்கள் இறைவனின் تُكَذِّبٰنِ‌ۚ‏ பொய்ப்பிக்கின்றீர்கள்
55:71. FபBபி அய்யி ஆலா'இ ரBப்Bபிகுமா துகத்திBபான்.
55:71. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
55:72
55:72 حُوْرٌ مَّقْصُوْرٰتٌ فِى الْخِيَامِ‌ۚ‏
حُوْرٌ வெள்ளைநிற அழகிகள் مَّقْصُوْرٰتٌ ஒதுக்கப்பட்டவர்கள் فِى الْخِيَامِ‌ۚ‏ இல்லங்களில்
55:72. ஹூரும் மக்ஸூராதுன் Fபில் கியாம்
55:72. ஹூர் (என்னும் அக்கன்னியர் அழகிய) கூடாரங்களில் மறைக்கப்பட்டிருப்பர்.
55:73
55:73 ‌فَبِاَىِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ‌ۚ‏
فَبِاَىِّ اٰلَاۤءِ அருட்கொடைகளில் எதை رَبِّكُمَا உங்கள் இறைவனின் تُكَذِّبٰنِ‌ۚ‏ பொய்ப்பிக்கின்றீர்கள்
55:73. FபBபி அய்யி ஆலா'இ ரBப்Bபிகுமா துகத்திBபான்.
55:73. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
55:74
55:74 لَمْ يَطْمِثْهُنَّ اِنْسٌ قَبْلَهُمْ وَلَا جَآنٌّ‌ۚ‏
لَمْ يَطْمِثْهُنَّ அவர்களைத்தொட்டு இருக்க மாட்டார்கள் اِنْسٌ எந்த ஒரு மனிதரும் قَبْلَهُمْ இவர்களுக்கு முன்னர் وَلَا جَآنٌّ‌ۚ‏ எந்த ஒரு ஜின்னும்
55:74. லம் யத்மித் ஹுன்ன இன்ஸுன் கBப்லஹும் வலா ஜான்ன்
55:74. அவர்களை இவர்களுக்கு முன்னர் எந்த மனிதனும், எந்த ஜின்னும் தீண்டியதில்லை.
55:75
55:75 فَبِاَىِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ‌ۚ‏
فَبِاَىِّ اٰلَاۤءِ அருட்கொடைகளில் எதை رَبِّكُمَا உங்கள் இறைவனின் تُكَذِّبٰنِ‌ۚ‏ பொய்ப்பிக்கின்றீர்கள்
55:75. FபBபி அய்யி ஆலா'இ ரBப்Bபிகுமா துகத்திBபான்.
55:75. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
55:76
55:76 مُتَّكِــِٕيْنَ عَلٰى رَفْرَفٍ خُضْرٍ وَّعَبْقَرِىٍّ حِسَانٍ‌ۚ‏
مُتَّكِــِٕيْنَ சாய்ந்தவர்களாக இருப்பார்கள் عَلٰى رَفْرَفٍ தலையணைகளின்மீது خُضْرٍ பச்சை நிற وَّعَبْقَرِىٍّ விரிப்புகளின் மீதும் حِسَانٍ‌ۚ‏ மிக அழகான
55:76. முத்தகி'ஈன 'அலா ரFப்ரFபின் குள்ரி(ன்)வ் வ 'அBப்கரிய்யின் ஹிஸான்
55:76. (அவர்கள்) பசுமையான இரத்தினக்கம்பளங்களின் மீதும், அழகு மிக்க விரிப்புக்கள் மீதும் சாய்ந்தவர்களாக இருப்பார்கள்.
55:77
55:77 فَبِاَىِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ‏
فَبِاَىِّ اٰلَاۤءِ அருட்கொடைகளில் எதை رَبِّكُمَا உங்கள் இறைவனின் تُكَذِّبٰنِ‏ பொய்ப்பிக்கின்றீர்கள்
55:77. FபBபி அய்யி ஆலா'இ ரBப்Bபிகுமா துகத்திBபான்.
55:77. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
55:78
55:78 تَبٰـرَكَ اسْمُ رَبِّكَ ذِى الْجَـلٰلِ وَالْاِكْرَامِ
تَبٰـرَكَ மிக அருள் நிறைந்தது اسْمُ பெயர் رَبِّكَ உமது இறைவனின் ذِى الْجَـلٰلِ கம்பீரத்திற்கு(ம்) உரியவனாகிய وَالْاِكْرَامِ‏ கண்ணியத்திற்கும்
55:78. தBபாரகஸ்மு ரBப்Bபிக தில்-ஜலாலி வல்-இக்ராம்
55:78. மிக்க சிறப்பும், கண்ணியமுமுள்ள உம்முடைய இறைவனின் திருப்பெயர் மிகவும் பாக்கிய முடையது.