தேடல்


5:110
5:110 اِذْ قَالَ اللّٰهُ يٰعِيْسَى ابْنَ مَرْيَمَ اذْكُرْ نِعْمَتِىْ عَلَيْكَ وَعَلٰى وَالِدَتِكَ‌ ۘ اِذْ اَيَّدْتُّكَ بِرُوْحِ الْقُدُسِ تُكَلِّمُ النَّاسَ فِىْ الْمَهْدِ وَكَهْلًا ۚوَاِذْ عَلَّمْتُكَ الْـكِتٰبَ وَالْحِكْمَةَ وَالتَّوْرٰٮةَ وَالْاِنْجِيْلَ‌ ۚ وَاِذْ تَخْلُقُ مِنَ الطِّيْنِ كَهَيْـــٴَــةِ ‏ الطَّيْرِ بِاِذْنِىْ فَتَـنْفُخُ فِيْهَا فَتَكُوْنُ طَيْرًۢا بِاِذْنِىْ‌ وَ تُبْرِئُ الْاَكْمَهَ وَالْاَبْرَصَ بِاِذْنِىْ‌ ۚ وَاِذْ تُخْرِجُ الْمَوْتٰى بِاِذْنِىْ‌ ۚ وَاِذْ كَفَفْتُ بَنِىْۤ اِسْرَآءِيْلَ عَنْكَ اِذْ جِئْتَهُمْ بِالْبَيِّنٰتِ فَقَالَ الَّذِيْنَ كَفَرُوْا مِنْهُمْ اِنْ هٰذَاۤ اِلَّا سِحْرٌ مُّبِيْنٌ‏
‌اِذْ சமயம் قَالَ கூறினான் اللّٰهُ அல்லாஹ் يٰعِيْسَى ஈஸாவே ابْنَ மகன் مَرْيَمَ மர்யமுடைய اذْكُرْ நினைவு கூர்வீராக نِعْمَتِىْ என் அருளை عَلَيْكَ உம்மீது وَعَلٰى وَالِدَتِكَ‌ ۘ இன்னும் மீது/உம் தாய் اِذْ சமயம் اَيَّدْتُّكَ பலப்படுத்தினேன்/உம்மை بِرُوْحِ ஆத்மாவைக்கொண்டு الْقُدُسِ பரிசுத்தமான تُكَلِّمُ பேசுவீர் النَّاسَ மக்களிடம் فِىْ الْمَهْدِ தொட்டிலில் وَكَهْلًا இன்னும் வாலிபராக ‌ ۚوَاِذْ இன்னும் சமயம் عَلَّمْتُكَ கற்பித்தேன்/உமக்கு الْـكِتٰبَ எழுதுவதை وَالْحِكْمَةَ இன்னும் ஞானத்தை وَالتَّوْرٰٮةَ இன்னும் தவ்றாத்தை وَالْاِنْجِيْلَ‌ ۚ இன்னும் இன்ஜீலை وَاِذْ இன்னும் சமயம் تَخْلُقُ படைப்பீர் مِنَ இருந்து الطِّيْنِ களிமண் كَهَيْـــٴَــةِ ‏ உருவத்தைப் போல் الطَّيْرِ பறவையின் بِاِذْنِىْ என் அனுமதியினால் فَتَـنْفُخُ ஊதுவீர் فِيْهَا அதில் فَتَكُوْنُ அது/ஆகிவிடும் طَيْرًۢا பறவையாக بِاِذْنِىْ‌ என் அனுமதியினால் وَ تُبْرِئُ இன்னும் சுகமளிப்பீர் الْاَكْمَهَ பிறவிக் குருடரை وَالْاَبْرَصَ இன்னும் வெண்குஷ்டரை بِاِذْنِىْ‌ ۚ என் அனுமதியினால் وَاِذْ இன்னும் சமயம் تُخْرِجُ வெளியாக்குவீர் الْمَوْتٰى மரணித்தவர்களை بِاِذْنِىْ ۚ என் அனுமதியினால் وَاِذْ இன்னும் சமயம் كَفَفْتُ தடுத்தேன் بَنِىْۤ اِسْرَآءِيْلَ இஸ்ரவேலர்களை عَنْكَ உம்மைவிட்டு اِذْ போது جِئْتَهُمْ வந்தீர்/அவர்களிடம் بِالْبَيِّنٰتِ தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு فَقَالَ கூறினார்(கள்) الَّذِيْنَ எவர்கள் كَفَرُوْا நிராகரித்தார்கள் مِنْهُمْ அவர்களில் اِنْ இல்லை هٰذَاۤ இது اِلَّا தவிர سِحْرٌ சூனியம் مُّبِيْنٌ‏ தெளிவானது
5:110. அப்பொழுது அல்லாஹ் கூறுவான்: “மர்யமுடைய மகன் ஈஸாவே நான் உம்மீதும், உம் தாயார் மீதும் அருளிய என் நிஃமத்தை (அருள் கொடையயை) நினைவு கூறும்; பரிசுத்த ஆன்மாவைக் கொண்டு உமக்கு உதவியளித்து நீர் தொட்டிலிலும் (குழந்தைப் பருவத்திலும்), வாலிபப் பருவத்திலும் மனிதர்களிடம் பேசச் செய்ததையும், இன்னும் நான் உமக்கு வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இன்ஜீலையும் கற்றுக் கொடுத்ததையும் (நினைத்துப் பாரும்); இன்னும் நீர் களிமண்ணினால் என் உத்தரவைக் கொண்டு பறவை வடிவத்தைப் போலுண்டாக்கி அதில் நீர் ஊதியபோது அது என் உத்தரவைக் கொண்டு பறவையாகியதையும், இன்னும் என் உத்தரவைக் கொண்டு பிறவிக் குருடனையும், வெண் குஷ்டக்காரனையும் சுகப்படுத்தியதையும், (நினைத்துப் பாரும்); இறந்தோரை என் உத்தரவைக் கொண்டு (உயிர்ப்பித்துக் கல்லறைகளிலிருந்து) வெளிப்படுத்தியதையும் (நினைத்துப் பாரும்); அன்றியும் இஸ்ராயீலின் சந்ததியினரிடம் நீர் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தபோது, அவர்களில் நிராகரித்தவர்கள், “இது தெளிவான சூனியத்தைத் தவிர வேறு இல்லை” என்று கூறிய வேளை, அவர்கள் (உமக்குத் தீங்கு செய்யாதவாறு) நான் தடுத்து விட்டதையும் நினைத்துப் பாரும்.
5:112
5:112 اِذْ قَالَ الْحَـوَارِيُّوْنَ يٰعِيْسَى ابْنَ مَرْيَمَ هَلْ يَسْتَطِيْعُ رَبُّكَ اَنْ يُّنَزِّلَ عَلَيْنَا مَآٮِٕدَةً مِّنَ السَّمَآءِ‌ ؕ قَالَ اتَّقُوا اللّٰهَ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِيْنَ‏
اِذْ قَالَ கூறிய சமயம் الْحَـوَارِيُّوْنَ சிஷ்யர்கள் يٰعِيْسَى ஈஸாவே ابْنَ மகன் مَرْيَمَ மர்யமுடைய هَلْ يَسْتَطِيْعُ இயலுவானா? رَبُّكَ உம் இறைவன் اَنْ يُّنَزِّلَ அவன் இறக்குவதற்கு عَلَيْنَا எங்கள் மீது مَآٮِٕدَةً ஓர் உணவுத் தட்டை مِّنَ السَّمَآءِ‌ ؕ வானத்திலிருந்து قَالَ கூறினார் اتَّقُوا அஞ்சுங்கள் اللّٰهَ அல்லாஹ்வை اِنْ كُنْتُمْ நீங்கள் இருந்தால் مُّؤْمِنِيْنَ‏ நம்பிக்கையாளர்களாக
5:112. “மர்யமுடைய மகன் ஈஸாவே! உங்கள் இறைவன் வானத்திலிருந்து எங்களுக்காக உணவு மரவையை (ஆகாரத் தட்டை) இறக்கி வைக்க முடியுமா?” என்று ஹவாரிய்யூன் (சீடர்)கள் கேட்டபோது அவர், “நீங்கள் முஃமின்களாக இருந்தால், அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்” என்று கூறினார்.
5:114
5:114 قَالَ عِيْسَى ابْنُ مَرْيَمَ اللّٰهُمَّ رَبَّنَاۤ اَنْزِلْ عَلَيْنَا مَآٮِٕدَةً مِّنَ السَّمَآءِ تَكُوْنُ لَـنَا عِيْدًا لِّاَوَّلِنَا وَاٰخِرِنَا وَاٰيَةً مِّنْكَ‌ۚ وَارْزُقْنَا وَاَنْتَ خَيْرُ الرّٰزِقِيْنَ‏
قَالَ கூறினார் عِيْسَى ஈஸா ابْنُ மகன் مَرْيَمَ மர்யமுடைய اللّٰهُمَّ அல்லாஹ்வே رَبَّنَاۤ எங்கள் இறைவா اَنْزِلْ இறக்கு عَلَيْنَا எங்கள் மீது مَآٮِٕدَةً ஓர் உணவுத் தட்டை مِّنَ இருந்து السَّمَآءِ வானம் تَكُوْنُ அது இருக்கும் لَـنَا எங்களுக்கு عِيْدًا ஒரு பெருநாளாக لِّاَوَّلِنَا எங்கள் முன் இருப்பவர்களுக்கு وَاٰخِرِنَا இன்னும் எங்களுக்குப் பின் வருபவர்களுக்கு وَاٰيَةً இன்னும் ஓர் அத்தாட்சியாக مِّنْكَ‌ۚ உன்னிடமிருந்து وَارْزُقْنَا இன்னும் எங்களுக்கு உணவளி وَاَنْتَ خَيْرُ நீ மிகச் சிறந்தவன் الرّٰزِقِيْنَ‏ உணவளிப்பவர்களில்
5:114. மர்யமுடைய மகன் ஈஸா, “அல்லாஹ்வே! வானத்திலிருந்து எங்கள் மீது ஓர் உணவு மரவையை இறக்குவாயாக; அது எங்களுக்கு - எங்களில் முன்னவர்களுக்கும், எங்களில் பின் வருபவர்களுக்கும் ஒரு பெருநாளாகவும், உன்னிலிருந்து ஓர் அத்தாட்சியாகவும் இருக்கும்; இன்னும் எங்களுக்கு உணவுப் பொருட்களை அளிப்பாயாக; நீயே உணவளிப்பவர்களில் மேலானவனாக இருக்கிறாய்” என்று (பிரார்த்தித்துக்) கூறினார்.
5:116
5:116 وَاِذْ قَالَ اللّٰهُ يٰعِيْسَى ابْنَ مَرْيَمَ ءَاَنْتَ قُلْتَ لِلنَّاسِ اتَّخِذُوْنِىْ وَاُمِّىَ اِلٰهَيْنِ مِنْ دُوْنِ اللّٰهِ‌ؕ قَالَ سُبْحٰنَكَ مَا يَكُوْنُ لِىْۤ اَنْ اَقُوْلَ مَا لَـيْسَ لِىْ بِحَقٍّ‌ؕؔ اِنْ كُنْتُ قُلْتُهٗ فَقَدْ عَلِمْتَهٗ‌ؕ تَعْلَمُ مَا فِىْ نَفْسِىْ وَلَاۤ اَعْلَمُ مَا فِىْ نَفْسِكَ‌ؕ اِنَّكَ اَنْتَ عَلَّامُ الْغُيُوْبِ‏
وَاِذْ சமயம் قَالَ கூறினான் اللّٰهُ அல்லாஹ் يٰعِيْسَى ஈஸாவே ابْنَ மகன் مَرْيَمَ மர்யமுடைய ءَاَنْتَ நீர் قُلْتَ கூறினீர் لِلنَّاسِ மக்களுக்கு اتَّخِذُوْنِىْ எடுத்துக் கொள்ளுங்கள்/என்னை وَاُمِّىَ இன்னும் என் தாயை اِلٰهَيْنِ வணங்கப்படும் (இரு) தெய்வங்களாக مِنْ دُوْنِ اللّٰهِ‌ؕ அல்லாஹ்வையன்றி قَالَ கூறுவார் سُبْحٰنَكَ நீ மிகப்பரிசுத்தமானவன் مَا يَكُوْنُ ஆகாது لِىْۤ எனக்கு اَنْ اَقُوْلَ நான் கூறுவது مَا எதை لَـيْسَ இல்லை لِىْ எனக்கு بِحَقٍّ‌ؕؔ தகுதி اِنْ كُنْتُ நான் இருந்தால் قُلْتُهٗ அதைக் கூறினேன் فَقَدْ عَلِمْتَهٗ‌ؕ திட்டமாக நீ அதை அறிந்திருப்பாய் تَعْلَمُ நன்கறிவாய் مَا فِىْ نَفْسِىْ எதை/என் உள்ளத்தில் وَلَاۤ اَعْلَمُ مَا இன்னும் அறிய மாட்டேன்/எதை فِىْ نَفْسِكَ‌ؕ உன் உள்ளத்தில் اِنَّكَ اَنْتَ நிச்சயமாக நீதான் عَلَّامُ மிக மிக அறிந்தவன் الْغُيُوْبِ‏ மறைவானவற்றை
5:116. இன்னும், “மர்யமுடைய மகன் ஈஸாவே, “அல்லாஹ்வையன்றி என்னையும் என் தாயாரையும் இரு கடவுள்களாக ஆக்கிக்கொள்ளுங்கள்” என்று மனிதர்களிடம் நீர் கூறினீரா?” என்று அல்லாஹ் கேட்கும் போது அவர், “நீ மிகவும் தூய்மையானவன்; எனக்கு உரிமையில்லாத ஒன்றை நான் சொல்வதற்கில்லை; அவ்வாறு நான் கூறியிருந்தால், நீ அதை நிச்சயமாக அறிந்திருப்பாய்; என் மனதிலுள்ளதை நீ அறிகிறாய்; உன் உள்ளத்திலிருப்பதை நான் அறிய மாட்டேன்; நிச்சயமாக நீயே மறைவானவற்றையெல்லாம் நன்கு அறிபவன்” என்று அவர் கூறுவார்.
6:85
6:85 وَزَكَرِيَّا وَيَحْيٰى وَعِيْسٰى وَاِلْيَاسَ‌ؕ كُلٌّ مِّنَ الصّٰلِحِيْنَۙ‏
وَزَكَرِيَّا இன்னும் ஸகரிய்யாவை وَيَحْيٰى இன்னும் யஹ்யாவை وَعِيْسٰى இன்னும் ஈஸாவை وَاِلْيَاسَ‌ؕ இன்னும் இல்யாûஸ كُلٌّ எல்லோரும் مِّنَ الصّٰلِحِيْنَۙ‏ நல்லோரில்
6:85. இன்னும், ஜகரிய்யா, யஹ்யா, ஈஸா, இல்யாஸ் - இவர்கள் யாவரும் (நேர் வழிசார்ந்த) ஸாலிஹானவர்களில் நின்றுமுள்ளவர்களே.
9:30
9:30 وَقَالَتِ الْيَهُوْدُ عُزَيْرُ ۨابْنُ اللّٰهِ وَقَالَتِ النَّصٰرَى الْمَسِيْحُ ابْنُ اللّٰهِ‌ؕ ذٰ لِكَ قَوْلُهُمْ بِاَ فْوَاهِهِمْ‌ ۚ يُضَاهِئُونَ قَوْلَ الَّذِيْنَ كَفَرُوْا مِنْ قَبْلُ‌ ؕ قَاتَلَهُمُ اللّٰهُ ‌ۚ اَنّٰى يُؤْفَكُوْنَ‏‏
وَقَالَتِ கூறுகிறா(ர்க)ள் الْيَهُوْدُ யூதர்கள் عُزَيْرُ உஜைர் ۨابْنُ மகன் اللّٰهِ அல்லாஹ்வுடைய وَقَالَتِ இன்னும் கூறுகிறா(ர்க)ள் النَّصٰرَى கிறித்தவர்கள் الْمَسِيْحُ மஸீஹ் ابْنُ மகன் اللّٰهِ‌ؕ அல்லாஹ்வுடைய ذٰ لِكَ இது قَوْلُهُمْ அவர்களின் கூற்று بِاَ فْوَاهِهِمْ‌ ۚ அவர்களின் வாய்களிலிருந்து يُضَاهِئُونَ ஒப்பாகின்றனர் قَوْلَ கூற்றுக்கு الَّذِيْنَ எவர்கள் كَفَرُوْا நிராகரித்தனர் مِنْ قَبْلُ‌ ؕ முன்னர் قَاتَلَهُمُ அவர்களை அழிப்பான் اللّٰهُ ۚ அல்லாஹ் اَنّٰى எப்படி يُؤْفَكُوْنَ‏‏ திருப்பப்படுகின்றனர்
9:30. யூதர்கள் (நபி) உஜைரை அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகிறார்கள்; கிறிஸ்தவர்கள் (ஈஸா) மஸீஹை அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகிறார்கள்; இது அவர்கள் வாய்களால் கூறும் கூற்றேயாகும்; இவர்களுக்கு, முன்னிருந்த நிராகரிப்போரின் கூற்றுக்கு இவர்கள் ஒத்துப்போகிறார்கள்; அல்லாஹ் அவர்களை அழிப்பானாக! எங்கே திருப்பப்படுகிறார்கள்?
19:22
19:22 فَحَمَلَـتْهُ فَانْتَبَذَتْ بِهٖ مَكَانًا قَصِيًّا‏
فَحَمَلَـتْهُ பின்னர், அவர் அவரை கர்ப்பத்தில் சுமந்தாள் فَانْتَبَذَتْ بِهٖ அதனுடன் விலகிச் சென்றார் مَكَانًا இடத்திற்கு قَصِيًّا‏ தூரமான
19:22. அப்பால், மர்யம் ஈஸாவை கருக்கொண்டார்; பின்னர் கர்ப்பத்துடன் தொலைவிலுள்ள ஓரிடத்தை சென்றடைந்தார்.
19:34
19:34 ذٰ لِكَ عِيْسَى ابْنُ مَرْيَمَ ‌ۚ قَوْلَ الْحَـقِّ الَّذِىْ فِيْهِ يَمْتَرُوْنَ‏
ذٰ لِكَ இவர்தான் عِيْسَى ஈஸா ابْنُ மகன் مَرْيَمَ ۚ மர்யமுடைய قَوْلَ கூறுங்கள் الْحَـقِّ உண்மையானகூற்றை الَّذِىْ எது فِيْهِ இதில்தான் يَمْتَرُوْنَ‏ அவர்கள் தர்க்கிக்கின்றனர்
19:34. இ(த்தகைய)வர் தாம் மர்யமுடைய புதல்வர் ஈஸா (ஆவார்); எதைக் குறித்து அவர்கள் சந்தேகம் கொண்டிருக்கிறார்களோ அதுபற்றிய உண்மையான சொல் (இதுவே ஆகும்).
33:7
33:7 وَاِذْ اَخَذْنَا مِنَ النَّبِيّٖنَ مِيْثَاقَهُمْ وَمِنْكَ وَمِنْ نُّوْحٍ وَّاِبْرٰهِيْمَ وَمُوْسٰى وَعِيْسَى ابْنِ مَرْيَمَ وَاَخَذْنَا مِنْهُمْ مِّیْثَاقًاغَلِيْظًا ۙ‏
وَاِذْ اَخَذْنَا நாம் வாங்கிய சமயத்தை நினைவு கூறுவீராக مِنَ النَّبِيّٖنَ எல்லா நபிமார்களிடமும் مِيْثَاقَهُمْ அவர்களின் ஒப்பந்தத்தை وَمِنْكَ உம்மிடமும் وَمِنْ نُّوْحٍ இன்னும் நூஹிடம் وَّاِبْرٰهِيْمَ இன்னும் இப்ராஹீம் وَمُوْسٰى இன்னும் மூஸா وَعِيْسَى இன்னும் ஈஸா ابْنِ மகன் مَرْيَمَ மர்யமின் وَاَخَذْنَا இன்னும் நாம் வாங்கினோம் مِنْهُمْ அவர்களிடம் مِّیْثَاقًا ஒப்பந்தத்தை غَلِيْظًا ۙ‏ உறுதியான
33:7. (நபியே! நம் கட்டளைகளை எடுத்துக் கூறுமாறு) நபிமார்(கள் அனைவர்)களிடமும், (சிறப்பாக) உம்மிடமும்; நூஹு, இப்ராஹீம், மூஸா, மர்யமுடைய குமாரர் ஈஸா ஆகியோரிடமும் வாக்குறுதி வாங்கிய போது, மிக்க உறுதியான வாக்குறுதியையே அவர்களிடம் நாம் வாங்கினோம்.
42:13
42:13 شَرَعَ لَـكُمْ مِّنَ الدِّيْنِ مَا وَصّٰى بِهٖ نُوْحًا وَّالَّذِىْۤ اَوْحَيْنَاۤ اِلَيْكَ وَمَا وَصَّيْنَا بِهٖۤ اِبْرٰهِيْمَ وَمُوْسٰى وَعِيْسٰٓى اَنْ اَقِيْمُوا الدِّيْنَ وَ لَا تَتَفَرَّقُوْا فِيْهِ‌ؕ كَبُـرَ عَلَى الْمُشْرِكِيْنَ مَا تَدْعُوْهُمْ اِلَيْهِ‌ ؕ اَللّٰهُ يَجْتَبِىْۤ اِلَيْهِ مَنْ يَّشَآءُ وَيَهْدِىْۤ اِلَيْهِ مَنْ يُّنِيْبُ‏
شَرَعَ சட்டமாக்கினான் لَـكُمْ உங்களுக்கு(ம்) مِّنَ الدِّيْنِ மார்க்கத்தில் مَا எதை وَصّٰى உபதேசித்தானோ بِهٖ அதையே نُوْحًا நூஹூக்கு وَّالَّذِىْۤ இன்னும் எதை اَوْحَيْنَاۤ நாம் வஹீ அறிவித்தோமோ اِلَيْكَ உமக்கு وَمَا இன்னும் எது وَصَّيْنَا நாம் உபதேசித்தோமோ بِهٖۤ அதை اِبْرٰهِيْمَ இப்ராஹீம் وَمُوْسٰى இன்னும் மூஸா وَعِيْسٰٓى இன்னும் ஈஸா(விற்கு) اَنْ اَقِيْمُوا நிலை நிறுத்துங்கள்! الدِّيْنَ இந்த மார்க்கத்தை وَ لَا تَتَفَرَّقُوْا நீங்கள் பிரிந்து விடாதீர்கள்! فِيْهِ‌ؕ அதில் كَبُـرَ மிக பாரமாக ஆகிவிட்டது عَلَى الْمُشْرِكِيْنَ இணைவைப்பவர்களுக்கு مَا எது تَدْعُوْ அழைக்கின்றீரோ هُمْ அவர்களை اِلَيْهِ‌ ؕ அதன் பக்கம் اَللّٰهُ அல்லாஹ் يَجْتَبِىْۤ தேர்ந்தெடுக்கின்றான் اِلَيْهِ தன் பக்கம் مَنْ يَّشَآءُ தான் நாடுகின்றவர்களை وَيَهْدِىْۤ இன்னும் வழி காட்டுகின்றான் اِلَيْهِ தன் பக்கம் مَنْ يُّنِيْبُ‏ திரும்புகின்றவர்களுக்கு
42:13. நூஹுக்கு எதனை அவன் உபதேசித்தானோ, அதனையே உங்களுக்கும் அவன் மார்க்கமாக்கியிருக்கின்றான்; ஆகவே (நபியே) நாம் உமக்கு வஹீ மூலம் அறிவிப்பதும், இப்ராஹீமுக்கும், மூஸாவுக்கும் , ஈஸாவுக்கும் நாம் உபதேசித்ததும் என்னவென்றால்: “நீங்கள் (அனைவரும்) சன்மார்க்கத்தை நிலை நிறுத்துங்கள், நீங்கள் அதில் பிரிந்து விடாதீர்கள்” என்பதே - இணைவைப்போரை நீங்கள் எதன் பக்கம் அழைக்கின்றீர்களோ, அது அவர்களுக்குப் பெரும் சுமையாகத் தெரிகிறது - தான் நாடியவர்களை அல்லாஹ் தன் பால் தேர்ந்தெடுத்துக் கொள்கிறான் - (அவனை) முன்னோக்குபவரை அவன் தன்பால் நேர்வழி காட்டுகிறான்.