தேடல்


5:22
5:22 قَالُوْا يٰمُوْسٰٓى اِنَّ فِيْهَا قَوْمًا جَبَّارِيْنَ ‌ۖ  وَاِنَّا لَنْ نَّدْخُلَهَا حَتّٰى يَخْرُجُوْا مِنْهَا‌ ۚ فَاِنْ يَّخْرُجُوْا مِنْهَا فَاِنَّا دَاخِلُوْنَ‏
قَالُوْا கூறினர் يٰمُوْسٰٓى மூஸாவே! اِنَّ நிச்சயமாக فِيْهَا அதில் قَوْمًا ஒரு சமுதாயம் جَبَّارِيْنَ ۖ  பலசாலிகளான وَاِنَّا நிச்சயமாக நாங்கள் لَنْ மாட்டோம் نَّدْخُلَهَا அதில் நுழைய حَتّٰى வரை يَخْرُجُوْا வெளியேறுவார்கள் مِنْهَا‌ ۚ அதிலிருந்து فَاِنْ يَّخْرُجُوْا அவர்கள் வெளியேறினால் مِنْهَا அதிலிரு ந்து فَاِنَّا நிச்சயமாக நாங்கள் دَاخِلُوْنَ‏ நுழைவோம்
5:22. அதற்கு அவர்கள், “மூஸாவே! மெய்யாகவே, அ(ந்த இடத்)தில் மிகவும் பலசாலிகளான கூட்டத்தார் இருக்கின்றார்கள்; எனவே அவர்கள் அதைவிட்டு வெளியேறாத வரையில் நாங்கள் அதில் நுழையவே மாட்டோம். அவர்கள் அதைவிட்டு வெளியேறிவிடின், நிச்சயமாக நாங்கள் பிரவேசிப்போம்” எனக் கூறினார்கள்.
5:24
5:24 قَالُوْا يٰمُوْسٰٓى اِنَّا لَنْ نَّدْخُلَهَاۤ اَبَدًا مَّا دَامُوْا فِيْهَا‌ فَاذْهَبْ اَنْتَ وَرَبُّكَ فَقَاتِلَاۤ اِنَّا هٰهُنَا قَاعِدُوْنَ‏
قَالُوْا கூறினர் يٰمُوْسٰٓى மூஸாவே! اِنَّا நிச்சயமாக நாங்கள் لَنْ மாட்டோம் نَّدْخُلَهَاۤ அதில் நுழைய اَبَدًا அறவே مَّا دَامُوْا அவர்கள் இருக்கும் காலமெல்லாம் فِيْهَا‌ அதில் فَاذْهَبْ ஆகவே செல் اَنْتَ நீ وَرَبُّكَ இன்னும் உன் இறைவன் فَقَاتِلَاۤ இருவரும் போரிடுங்கள் اِنَّا நிச்சயமாக நாங்கள் هٰهُنَا இங்கேதான் قَاعِدُوْنَ‏ உட்கார்ந்திருப்போம்
5:24. அதற்கவர்கள், “மூஸாவே! அவர்கள் அதற்குள் இருக்கும் வரை நாங்கள் ஒரு போதும் அதில் நுழையவே மாட்டோம்; நீரும், உம்முடைய இறைவனும் இருவருமே சென்று போர் செய்யுங்கள். நிச்சயமாக நாங்கள் இங்கேயே உட்கார்ந்து கொண்டிருக்கிறோம்” என்று கூறினார்கள்.
5:25
5:25 قَالَ رَبِّ اِنِّىْ لَاۤ اَمْلِكُ اِلَّا نَفْسِىْ وَاَخِىْ‌ فَافْرُقْ بَيْنَـنَا وَبَيْنَ الْقَوْمِ الْفٰسِقِيْنَ‏
قَالَ கூறினார் رَبِّ என் இறைவா اِنِّىْ நிச்சயமாக நான் لَاۤ اَمْلِكُ அதிகாரம் பெற மாட்டேன் اِلَّا தவிர نَفْسِىْ எனக்கு وَاَخِىْ‌ இன்னும் என் சகோதரர் فَافْرُقْ ஆகவே பிரித்திடு بَيْنَـنَا எங்களுக்கு மத்தியில் وَبَيْنَ இன்னும் மத்தியில் الْقَوْمِ சமுதாயம் الْفٰسِقِيْنَ‏ பாவிகளான
5:25. “என் இறைவனே! என்னையும் என் சகோதரரையும் தவிர (வேறெவரையும்) நான் கட்டுப்படுத்த முடியாது; எனவே எங்களுக்கும் குற்றம் புரிந்த இந்த சமுதாயத்திற்கும் மத்தியில் நீ தீர்ப்பளிப்பாயாக!” என்று மூஸா கூறினார்.
6:84
6:84 وَوَهَبْنَا لَهٗۤ اِسْحٰقَ وَيَعْقُوْبَ‌ؕ كُلًّا هَدَيْنَا ‌ۚ وَنُوْحًا هَدَيْنَا مِنْ قَبْلُ‌ وَمِنْ ذُرِّيَّتِهٖ دَاوٗدَ وَسُلَيْمٰنَ وَاَيُّوْبَ وَيُوْسُفَ وَمُوْسٰى وَ هٰرُوْنَ‌ؕ وَكَذٰلِكَ نَجْزِى الْمُحْسِنِيْنَۙ‏
وَوَهَبْنَا இன்னும் வழங்கினோம் لَهٗۤ அவருக்கு اِسْحٰقَ இஸ்ஹாக்கை وَيَعْقُوْبَ‌ؕ இன்னும் யஃகூபை كُلًّا எல்லோரையும் هَدَيْنَا ۚ நேர்வழி செலுத்தினோம் وَنُوْحًا இன்னும் நூஹை هَدَيْنَا நேர்வழி செலுத்தினோம் مِنْ قَبْلُ‌ இதற்கு முன்னர் وَمِنْ இன்னும் இருந்து ذُرِّيَّتِهٖ அவருடைய சந்ததி دَاوٗدَ தாவூதை وَسُلَيْمٰنَ இன்னும் ஸுலைமானை وَاَيُّوْبَ இன்னும் அய்யூபை وَيُوْسُفَ இன்னும் யூஸýஃபை وَمُوْسٰى இன்னும் மூஸாவை وَ هٰرُوْنَ‌ؕ இன்னும் ஹறாரூனை وَكَذٰلِكَ இவ்வாறே نَجْزِى கூலிகொடுக்கிறோம் الْمُحْسِنِيْنَۙ‏ நல்லறம்புரிவோருக்கு
6:84. நாம் அவருக்கு இஸ்ஹாக்கையும், யஃகூபையும் (சந்ததியாகக்) கொடுத்தருளினோம், இவர்கள் அனைவரையும் நாம் நேர்வழியில் செலுத்தினோம்; இதற்கு முன்னர் நாம் நூஹையும் அவருடைய சந்ததியிலிருந்து தாவூது, ஸுலைமான், அய்யூப், யூஸுஃப், மூஸா, ஹாரூன் ஆகியோரையும் நேர்வழியில் செலுத்தினோம்; இப்படியே நாம் நன்மை புரிவோருக்கு நற்கூலி வழங்குகிறோம்.
6:91
6:91 وَمَا قَدَرُوا اللّٰهَ حَقَّ قَدْرِهٖۤ اِذْ قَالُوْا مَاۤ اَنْزَلَ اللّٰهُ عَلٰى بَشَرٍ مِّنْ شَىْءٍ ؕ قُلْ مَنْ اَنْزَلَ الْـكِتٰبَ الَّذِىْ جَآءَ بِهٖ مُوْسٰى نُوْرًا وَّ هُدًى لِّلنَّاسِ‌ تَجْعَلُوْنَهٗ قَرَاطِيْسَ تُبْدُوْنَهَا وَتُخْفُوْنَ كَثِيْرًا‌ ۚ وَعُلِّمْتُمْ مَّا لَمْ تَعْلَمُوْۤا اَنْتُمْ وَلَاۤ اٰبَآؤُكُمْ‌ؕ قُلِ اللّٰهُ‌ۙ ثُمَّ ذَرْهُمْ فِىْ خَوْضِهِمْ يَلْعَبُوْنَ‏
وَمَا قَدَرُوا அவர்கள் அறியவில்லை اللّٰهَ அல்லாஹ்வை حَقَّ தகுந்தாற்போல் قَدْرِهٖۤ அவனுடைய தகுதி اِذْ போது قَالُوْا கூறினர் مَاۤ اَنْزَلَ இறக்கவில்லை اللّٰهُ அல்லாஹ் عَلٰى மீது بَشَرٍ மனிதர்கள் مِّنْ شَىْءٍ ؕ எதையும் قُلْ கூறுவீராக مَنْ யார்? اَنْزَلَ இறக்கினான் الْـكِتٰبَ வேதத்தை الَّذِىْ எது جَآءَ வந்தார் بِهٖ அதைக் கொண்டு مُوْسٰى மூஸா نُوْرًا ஒளியாக وَّ هُدًى இன்னும் நேர்வழியாக لِّلنَّاسِ‌ மக்களுக்கு تَجْعَلُوْنَهٗ ஆக்குகிறீர்கள்/அதை قَرَاطِيْسَ பல ஏடுகளாக تُبْدُوْنَهَا வெளிப்படுத்தினீர்கள்/அவற்றை وَتُخْفُوْنَ இன்னும் மறைத்து விடுகிறீர்கள் كَثِيْرًا‌ ۚ அதிகமானதை وَعُلِّمْتُمْ இன்னும் கற்பிக்கப்பட்டீர்கள் مَّا لَم تَعْلَمُوْۤا எதை/நீங்கள்அறியவில்லை اَنْتُمْ நீங்கள் وَلَاۤ இன்னும் இல்லை اٰبَآؤُكُمْ‌ؕ மூதாதைகள்/உங்கள் قُلِ கூறுவீராக اللّٰهُ‌ۙ அல்லாஹ் ثُمَّ பிறகு ذَرْهُمْ விடுவீராக/அவர்களை فِىْ خَوْضِهِمْ அவர்கள் மூழ்குவதில் يَلْعَبُوْنَ‏ விளையாடியவர்களாக
6:91. இவர்கள் அல்லாஹ்வை மதிக்க வேண்டிய முறையில் மதிக்கவில்லை; ஏனெனில் அவர்கள், “அல்லாஹ் எந்த ஒரு மனிதர் மீதும் எ(ந்த வேதத்)தையும் இறக்கவில்லை” என்று கூறுகின்றனர்; அவர்களிடத்தில் நீர் கூறும்: “பிரகாசமானதாகவும், மனிதர்களுக்கு வழிகாட்டியாகவும் மூஸா கொண்டுவந்தாரே அந்த வேதத்தை இறக்கியவன் யார்? அதனை நீங்கள் தனித்தனி ஏடுகளாக ஆக்கி, அவற்றில் சிலவற்றை வெளிப்படுத்துகிறீர்கள்; பெரும்பாலானவற்றை மறைத்தும் விடுகிறீர்கள்; (அவ்வேதத்தின் மூலமாகவே) நீங்களும் உங்கள் மூதாதையர்களும் அறியாமல் இருந்தவைகளையெல்லாம் கற்றுக்கொடுக்கப்பட்டீர்கள்.” (நபியே! மேலும்) நீர் கூறுவீராக: “அல்லாஹ்தான் (அதை இறக்கிவைத்தான்)” பின்பு அவர்களைத் தம் வீணான (தர்க்கத்)தில் விளையாடிக்கொண்டிருக்குமாறு விட்டுவிடுவீராக.
6:154
6:154 ثُمَّ اٰتَيْنَا مُوْسَى الْـكِتٰبَ تَمَامًا عَلَى الَّذِىْۤ اَحْسَنَ وَتَفْصِیْلًالِّكُلِّ شَىْءٍ وَّهُدًى وَرَحْمَةً لَّعَلَّهُمْ بِلِقَآءِ رَبِّهِمْ يُؤْمِنُوْنَ‏
ثُمَّ பிறகு اٰتَيْنَا கொடுத்தோம் مُوْسَى மூஸாவிற்கு الْـكِتٰبَ வேதத்தை تَمَامًا நிறைவாக عَلَى மீது الَّذِىْۤ எவர் اَحْسَنَ நல்லறம் புரிந்தார் وَتَفْصِیْلًا இன்னும் விவரிப்பதற்காக لِّـكُلِّ شَىْءٍ எல்லாவற்றையும் وَّهُدًى இன்னும் நேர்வழியாக وَرَحْمَةً இன்னும் கருணையாக لَّعَلَّهُمْ ஆவதற்காக/அவர்கள் بِلِقَآءِ சந்திப்பை رَبِّهِمْ தங்கள் இறைவனின் يُؤْمِنُوْنَ‏ நம்பிக்கை கொள்வார்கள்
6:154. நன்மை செய்பவர்களின் மீது (நமது அருளைப்) பூர்த்தியாக்கும் பொருட்டு பின்னர் மூஸாவுக்கு நாம் ஒரு வேதத்தைக் கொடுத்தோம் - அதில் ஒவ்வொரு விஷயமும் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது; அது நேர் வழியாகவும் அருளாகவும் இருக்கிறது. அவர்கள் தங்கள் இறைவனை சந்திப்போம் என்று உறுதி கொள்ளும் பொருட்டே (அதைக் கொடுத்தோம்).  
7:103
7:103 ثُمَّ بَعَثْنَا مِنْۢ بَعْدِهِمْ مُّوْسٰى بِاٰيٰتِنَاۤ اِلٰى فِرْعَوْنَ وَمَلَا۟ئِهٖ فَظَلَمُوْا بِهَا‌ ۚ فَانْظُرْ كَيْفَ كَانَ عَاقِبَةُ الْمُفْسِدِيْنَ‏
ثُمَّ பிறகு بَعَثْنَا அனுப்பினோம் مِنْۢ بَعْدِ பின்னர் هِمْ அவர்களுக்கு مُّوْسٰى மூஸாவை بِاٰيٰتِنَاۤ நம் அத்தாட்சிகளைக் கொண்டு اِلٰى فِرْعَوْنَ ஃபிர்அவ்னிடம் وَمَلَا۟ئِهٖ இன்னும் அவனுடைய தலைவர்களிடம் فَظَلَمُوْا அநீதியிழைத்தனர் بِهَا‌ ۚ அவற்றுக்கு فَانْظُرْ கவனிப்பீராக كَيْفَ كَانَ எவ்வாறு இருந்தது عَاقِبَةُ முடிவு الْمُفْسِدِيْنَ‏ விஷமிகளின்
7:103. அவர்களுக்குப் பிறகு, மூஸாவை நம் அத்தாட்சிகளுடன் ஃபிர்அவ்னிடத்திலும் அவனுடைய தலைவர்களிடத்திலும் நாம் அனுப்பிவைத்தோம்; அப்போது அவர்கள் அவற்றை (நிராகரித்து) அநியாயம் செய்து விட்டார்கள்; இத்தகைய குழப்பக்காரர்களின் முடிவு எப்படியிருந்தது என்பதை கவனிப்பீராக!
7:104
7:104 وَ قَالَ مُوْسٰى يٰفِرْعَوْنُ اِنِّىْ رَسُوْلٌ مِّنْ رَّبِّ الْعٰلَمِيْنَۙ‏
وَ قَالَ கூறினார் مُوْسٰى மூஸா يٰفِرْعَوْنُ ஃபிர்அவ்னே اِنِّىْ நிச்சயமாக நான் رَسُوْلٌ ஒரு தூதர் مِّنْ رَّبِّ இறைவனிடமிருந்து அனுப்பப்பட்ட الْعٰلَمِيْنَۙ‏ அகிலங்களின்
7:104. “ஃபிர்அவ்னே! நிச்சயமாக நான் அகிலங்களின் இறைவனால் அனுப்பப்பட்ட தூதன் ஆவேன்” என்று மூஸா கூறினார்.
7:107
7:107 فَاَلْقٰى عَصَاهُ فَاِذَا هِىَ ثُعْبَانٌ مُّبِيْنٌ‌ ‌ ۖ ‌ۚ‏
فَاَلْقٰى ஆகவே, எறிந்தார் عَصَاهُ தன் தடியை فَاِذَا அப்போது هِىَ அது ثُعْبَانٌ பெரிய பாம்பாக مُّبِيْنٌ‌ ۖ ۚ‏ தெளிவானது
7:107. அப்போது (மூஸா) தம் கைத்தடியை எறிந்தார் - உடனே அது ஒரு பெரிய பாம்பாகி விட்டது.
7:113
7:113 وَجَآءَ السَّحَرَةُ فِرْعَوْنَ قَالُوْۤا اِنَّ لَـنَا لَاَجْرًا اِنْ كُنَّا نَحْنُ الْغٰلِبِيْنَ‏
وَجَآءَ வந்தார்(கள்) السَّحَرَةُ சூனியக்காரர்கள் فِرْعَوْنَ ஃபிர்அவ்னிடம் قَالُوْۤا கூறினர் اِنَّ நிச்சயமாக لَـنَا எங்களுக்கு لَاَجْرًا திட்டமாக கூலி اِنْ كُنَّا நாங்கள் ஆகிவிட்டால் نَحْنُ நாங்கள் الْغٰلِبِيْنَ‏ மிகைத்தவர்களாக
7:113. அவ்வாறே ஃபிர்அவ்னிடத்தில் சூனியக்காரர்கள் வந்தார்கள். அவர்கள், “நாங்கள் (மூஸாவை) வென்றுவிட்டால், நிச்சயமாக எங்களுக்கு அதற்குரிய வெகுமதி கிடைக்குமல்லவா?” என்று கேட்டார்கள்.