அவளுடைய இறைவன் அவள் பிரார்த்தனையை அழகிய முறையில் ஏற்றுக் கொண்டான்; அக்குழந்தையை அழகாக வளர்த்திடச் செய்தான்; அதனை வளர்க்கும் பொறுப்பை ஜகரிய்யா ஏற்றுக்கொள்ளும்படி செய்தான். ஜகரிய்யா அவள் இருந்த மிஹ்ராபுக்குள் (தொழும் அறைக்குப்) போகும் போதெல்லாம், அவளிடம் உணவு இருப்பதைக் கண்டார், “மர்யமே! இ(வ்வுணவான)து உனக்கு எங்கிருந்து வந்தது?” என்று அவர் கேட்டார்; “இது அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது - நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவர்களுக்குக் கணக்கின்றி உணவளிக்கின்றான்” என்று அவள்(பதில்) கூறினாள்.
ஹுனாலிக த'ஆ Zஜகரிய்யா ரBப்Bபஹூ கால ரBப்Bபி ஹBப் லீ மில் லதுன்க துர்ரிய்யதன் தய்யிBபதன் இன்னக ஸமீ'உத் து'ஆ'
அந்த இடத்திலேயே ஜகரிய்யா தம் இறைவனிடம் பிரார்த்தனை செய்தவராகக் கூறினார் “இறைவனே! உன்னிடமிருந்து எனக்காக ஒரு பரிசுத்தமான சந்ததியைக் கொடுத்தருள்வாயாக! நிச்சயமாக நீ பிரார்த்தனையைச் செவிமடுத்தருள்வோனாக இருக்கின்றாய்.”
قَالَகூறினார்رَبِّஎன் இறைவாاجْعَلْஆக்குلِّىْۤஎனக்குاٰيَةً ؕஓர் அத்தாட்சியைقَالَகூறினான்اٰيَتُكَஉம் அத்தாட்சிاَلَّا تُكَلِّمَநீர் பேசமால் இருப்பதுالنَّاسَமக்களிடம்ثَلٰثَةَ اَيَّامٍமூன்று நாட்கள்اِلَّاதவிரرَمْزًا ؕசாடையாகوَاذْكُرْஇன்னும் நினைவு கூறுவீராகرَّبَّكَஉம் இறைவனைكَثِيْرًاஅதிகம்وَّسَبِّحْஇன்னும் துதித்து தூய்மைப்படுத்துவீராகبِالْعَشِىِّமாலையில்وَالْاِبْكَارِஇன்னும் காலையில்
கால ரBப்Bபிஜ் 'அல் லீ ஆயதன் கால ஆயதுக அல்லா துகல்லிமன் னாஸ தலாதத அய்யாமின் இல்லா ரம்Zஜா; வத்குர் ரBப்Bபக கதீர(ன்)வ் வ ஸBப்Bபிஹ் Bபில்'அஷிய்யி வல் இBப்கார்
“என் இறைவனே! (இதற்கான) ஓர் அறிகுறியை எனக்குக் கொடுத்தருள்வாயாக!” என்று (ஜகரிய்யா) கேட்டார். அதற்கு (இறைவன்), “உமக்கு அறிகுறியாவது: மூன்று நாட்களுக்குச் சைகைகள் மூலமாக அன்றி நீர் மக்களிடம் பேசமாட்டீர்! நீர் உம் இறைவனை அதிகமதிகம் நினைவு கூர்ந்து; அவனைக் காலையிலும் மாலையிலும் போற்றித் துதிப்பீராக!” என்று கூறினான்.
“ஜகரிய்யாவே! யஹ்யா என்ற பெயர் கொண்ட ஒரு புதல்வனை(த் தருவது) பற்றி நிச்சயமாக நாம் உமக்கு நற்செய்தி கூறுகிறோம். இதற்கு முன்னர் இப்பெயர் கொண்டவரை நாம் ஆக்கவில்லை” (என்று இறைவன் கூறினான்).
வ Zஜகரிய்யா இத் னாதா ரBப்Bபஹூ ரBப்Bபி லா ததர்னீ Fபர்த(ன்)வ் வ அன்த கய்ருல் வாரிதீன்
இன்னும் ஜகரிய்யா தம் இறைவனிடம் “என் இறைவா! நீ என்னை (சந்ததியில்லாமல்) ஒற்றையாக விட்டு விடாதே! நீயோ அனந்தரங்கொள்வோரில் மிகவும் மேலானவன்” என்று பிரார்த்தித்த போது: