">

தேடல் வார்த்தை: "ஜகரிய்யா"

தேடல் மொழிபெயர்ப்புகள்: முஹம்மது ஜான்

7 முடிவுகள் கண்டுபிடிக்கப்பட்டன

பக்கம் 1 / 1 (முடிவுகள் 1 - 7)

فَتَقَبَّلَهَا رَبُّهَا بِقَبُوْلٍ حَسَنٍ وَّاَنْۢبَتَهَا نَبَاتًا حَسَنًا ۙ وَّكَفَّلَهَا زَكَرِیَّا ؕۚ كُلَّمَا دَخَلَ عَلَیْهَا زَكَرِیَّا الْمِحْرَابَ ۙ وَجَدَ عِنْدَهَا رِزْقًا ۚ قَالَ یٰمَرْیَمُ اَنّٰی لَكِ هٰذَا ؕ قَالَتْ هُوَ مِنْ عِنْدِ اللّٰهِ ؕ اِنَّ اللّٰهَ یَرْزُقُ مَنْ یَّشَآءُ بِغَیْرِ حِسَابٍ ۟
فَتَقَبَّلَهَاஎனவே அவளை ஏற்றுக் கொண்டான்رَبُّهَاஅவளுடைய இறைவன்بِقَبُوْلٍஏற்புடன்حَسَنٍஅழகானوَّ اَنْۢبَتَهَاமேலும் அவளை வளர்த்தான்نَبَاتًاவளர்ச்சியாகحَسَنًا ۙஅழகானوَّ كَفَّلَهَاமேலும் அவளுக்குப் பொறுப்பாளியாக்கினான்زَكَرِیَّا ؕۚஜக்கரிய்யாவைكُلَّمَاஒவ்வொரு முறையும்دَخَلَநுழைந்தாரோعَلَیْهَاஅவளிடம்زَكَرِیَّاஜக்கரிய்யாالْمِحْرَابَ ۙதொழுகையறைக்குள்وَجَدَகண்டார்عِنْدَهَاஅவளிடம்رِزْقًا ۚஉணவைقَالَஅவர் கேட்டார்یٰمَرْیَمُமர்யமேاَنّٰیஎங்கிருந்துلَكِஉனக்குهٰذَا ؕஇதுقَالَتْஅவள் கூறினாள்هُوَஅதுمِنْஇருந்துعِنْدِபுறத்தில்اللّٰهِ ؕஅல்லாஹ்வின்اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்یَرْزُقُஉணவளிக்கிறான்مَنْஎவருக்குیَّشَآءُஅவன் நாடுகிறானோبِغَیْرِஇன்றிحِسَابٍகணக்கு
FபதகBப்Bப லஹா ரBப்Bபுஹா BபிகBபூலின் ஹஸனி(ன்)வ் வ அம்Bபதஹா னBபாதன் ஹஸன(ன்)வ் வ கFப்Fபலஹா Zஜகரிய்யா குல்லமா தகல 'அலய்ஹா Zஜகரிய்யல் மிஹ்ராBப வஜத 'இன்தஹா ரிZஜ்கன் கால யா மர்யமு அன்னா லகி ஹாதா காலத் ஹுவ மின் 'இன்தில் லாஹி இன்னல் லாஹ யர்Zஜுகு மய் யஷா'உ Bபிகய்ரி ஹிஸாBப்
அவளுடைய இறைவன் அவள் பிரார்த்தனையை அழகிய முறையில் ஏற்றுக் கொண்டான்; அக்குழந்தையை அழகாக வளர்த்திடச் செய்தான்; அதனை வளர்க்கும் பொறுப்பை ஜகரிய்யா ஏற்றுக்கொள்ளும்படி செய்தான். ஜகரிய்யா அவள் இருந்த மிஹ்ராபுக்குள் (தொழும் அறைக்குப்) போகும் போதெல்லாம், அவளிடம் உணவு இருப்பதைக் கண்டார், “மர்யமே! இ(வ்வுணவான)து உனக்கு எங்கிருந்து வந்தது?” என்று அவர் கேட்டார்; “இது அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது - நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவர்களுக்குக் கணக்கின்றி உணவளிக்கின்றான்” என்று அவள்(பதில்) கூறினாள்.
هُنَالِكَ دَعَا زَكَرِیَّا رَبَّهٗ ۚ قَالَ رَبِّ هَبْ لِیْ مِنْ لَّدُنْكَ ذُرِّیَّةً طَیِّبَةً ۚ اِنَّكَ سَمِیْعُ الدُّعَآءِ ۟
هُنَالِكَஅங்கேدَعَاபிரார்த்தித்தார்زَكَرِیَّاஜக்கரிய்யாرَبَّهٗ ۚதன் இறைவனிடம்قَالَகூறினார்رَبِّஎன் இறைவனேهَبْஅருள்வாயாகلِیْஎனக்குمِنْஇருந்துلَّدُنْكَஉன் புறத்தில்ذُرِّیَّةًஒரு சந்ததியைطَیِّبَةً ۚதூய்மையானاِنَّكَநிச்சயமாக நீسَمِیْعُசெவியேற்பவன்الدُّعَآءِபிரார்த்தனையை
ஹுனாலிக த'ஆ Zஜகரிய்யா ரBப்Bபஹூ கால ரBப்Bபி ஹBப் லீ மில் லதுன்க துர்ரிய்யதன் தய்யிBபதன் இன்னக ஸமீ'உத் து'ஆ'
அந்த இடத்திலேயே ஜகரிய்யா தம் இறைவனிடம் பிரார்த்தனை செய்தவராகக் கூறினார் “இறைவனே! உன்னிடமிருந்து எனக்காக ஒரு பரிசுத்தமான சந்ததியைக் கொடுத்தருள்வாயாக! நிச்சயமாக நீ பிரார்த்தனையைச் செவிமடுத்தருள்வோனாக இருக்கின்றாய்.”
قَالَ رَبِّ اجْعَلْ لِّیْۤ اٰیَةً ؕ قَالَ اٰیَتُكَ اَلَّا تُكَلِّمَ النَّاسَ ثَلٰثَةَ اَیَّامٍ اِلَّا رَمْزًا ؕ وَاذْكُرْ رَّبَّكَ كَثِیْرًا وَّسَبِّحْ بِالْعَشِیِّ وَالْاِبْكَارِ ۟۠
قَالَஅவர் கூறினார்رَبِّஎன் இறைவனேاجْعَلْஏற்படுத்துவாயாகلِّیْۤஎனக்குاٰیَةً ؕஓர் அத்தாட்சியைقَالَஅவன் கூறினான்اٰیَتُكَஉமது அத்தாட்சிاَلَّاநீர் பேசாதிருப்பதேتُكَلِّمَபேசுவதாகும்النَّاسَமனிதர்களிடம்ثَلٰثَةَமூன்றுاَیَّامٍநாட்கள்اِلَّاதவிரرَمْزًا ؕசைகை மூலம்وَ اذْكُرْஇன்னும் நினைவு கூர்வீராகرَّبَّكَஉமது இறைவனைكَثِیْرًاஅதிகமாகوَّ سَبِّحْஇன்னும் துதிப்பீராகبِالْعَشِیِّமாலையிலும்وَ الْاِبْكَارِ۠காலையிலும்
கால ரBப்Bபிஜ் 'அல் லீ ஆயதன் கால ஆயதுக அல்லா துகல்லிமன் னாஸ தலாதத அய்யாமின் இல்லா ரம்Zஜா; வத்குர் ரBப்Bபக கதீர(ன்)வ் வ ஸBப்Bபிஹ் Bபில்'அஷிய்யி வல் இBப்கார்
“என் இறைவனே! (இதற்கான) ஓர் அறிகுறியை எனக்குக் கொடுத்தருள்வாயாக!” என்று (ஜகரிய்யா) கேட்டார். அதற்கு (இறைவன்), “உமக்கு அறிகுறியாவது: மூன்று நாட்களுக்குச் சைகைகள் மூலமாக அன்றி நீர் மக்களிடம் பேசமாட்டீர்! நீர் உம் இறைவனை அதிகமதிகம் நினைவு கூர்ந்து; அவனைக் காலையிலும் மாலையிலும் போற்றித் துதிப்பீராக!” என்று கூறினான்.
وَزَكَرِیَّا وَیَحْیٰی وَعِیْسٰی وَاِلْیَاسَ ؕ كُلٌّ مِّنَ الصّٰلِحِیْنَ ۟ۙ
وَ زَكَرِیَّاமேலும் ஜக்கரிய்யாوَ یَحْیٰیமேலும் யஹ்யாوَ عِیْسٰیமேலும் ஈஸாوَ اِلْیَاسَ ؕமேலும் இல்யாஸ்كُلٌّஅனைவரும்مِّنَஉள்ளவர்கள்الصّٰلِحِیْنَۙநல்லவர்களில்
வ Zஜகரிய்யா வ யஹ்யா வ 'ஈஸா வ இல்ல்யாஸ குல்லும் மினஸ் ஸாலிஹீன்
இன்னும், ஜகரிய்யா, யஹ்யா, ஈஸா, இல்யாஸ் - இவர்கள் யாவரும் (நேர் வழிசார்ந்த) ஸாலிஹானவர்களில் நின்றுமுள்ளவர்களே.
ذِكْرُ رَحْمَتِ رَبِّكَ عَبْدَهٗ زَكَرِیَّا ۟ۖۚ
ذِكْرُநினைவுرَحْمَتِஅருளைرَبِّكَஉமது இறைவனின்عَبْدَهٗதன் அடியாராகியزَكَرِیَّاۖۚஜக்கரிய்யாவுக்கு
திக்ரு ரஹ்மதி ரBப்Bபிக 'அBப்தஹூ Zஜகரிய்யா
(நபியே! இது) உம்முடைய இறைவன் தன் அடியாராகிய ஜகரிய்யாவுக்கு அருளிய ரஹ்மத்தைப் பற்றியதாகும்.
یٰزَكَرِیَّاۤ اِنَّا نُبَشِّرُكَ بِغُلٰمِ سْمُهٗ یَحْیٰی ۙ لَمْ نَجْعَلْ لَّهٗ مِنْ قَبْلُ سَمِیًّا ۟
یٰزَكَرِیَّاۤஜக்கரிய்யாவேاِنَّاநிச்சயமாக நாம்نُبَشِّرُكَஉமக்கு நற்செய்தி கூறுகிறோம்بِغُلٰمِஒரு ஆண் குழந்தையைக் கொண்டுسْمُهٗஅவனது பெயர்یَحْیٰی ۙயஹ்யாلَمْஇல்லைنَجْعَلْநாம் ஆக்கினோம்لَّهٗஅவருக்குمِنْஇதற்குقَبْلُமுன்னர்سَمِیًّاஇப்பெயருடையவரை
யா Zஜகரிய்யா இன்னா னுBபஷ்ஷிருக Bபி குலாமின் இஸ்முஹூ யஹ்யா லம் னஜ்'அல் லஹூ மின் கBப்லு ஸமிய்யா
ஜகரிய்யாவே! யஹ்யா என்ற பெயர் கொண்ட ஒரு புதல்வனை(த் தருவது) பற்றி நிச்சயமாக நாம் உமக்கு நற்செய்தி கூறுகிறோம். இதற்கு முன்னர் இப்பெயர் கொண்டவரை நாம் ஆக்கவில்லை” (என்று இறைவன் கூறினான்).
وَزَكَرِیَّاۤ اِذْ نَادٰی رَبَّهٗ رَبِّ لَا تَذَرْنِیْ فَرْدًا وَّاَنْتَ خَیْرُ الْوٰرِثِیْنَ ۟ۚۖ
وَ زَكَرِیَّاۤஜக்கரிய்யாவையும்اِذْபோதுنَادٰیஅவர் அழைத்தرَبَّهٗதம் இறைவனைرَبِّஎன் இறைவனேلَاவிடாதேتَذَرْنِیْஎன்னை விட்டுفَرْدًاதனித்தவனாகوَّ اَنْتَமேலும் நீயேخَیْرُமிகச் சிறந்தவன்الْوٰرِثِیْنَۚۖவாரிசுகளில்
வ Zஜகரிய்யா இத் னாதா ரBப்Bபஹூ ரBப்Bபி லா ததர்னீ Fபர்த(ன்)வ் வ அன்த கய்ருல் வாரிதீன்
இன்னும் ஜகரிய்யா தம் இறைவனிடம் “என் இறைவா! நீ என்னை (சந்ததியில்லாமல்) ஒற்றையாக விட்டு விடாதே! நீயோ அனந்தரங்கொள்வோரில் மிகவும் மேலானவன்” என்று பிரார்த்தித்த போது: