">

தேடல் வார்த்தை: "ஜகரிய்யா"

தேடல் மொழிபெயர்ப்புகள்: முஹம்மது ஜான்

7 முடிவுகள் கண்டுபிடிக்கப்பட்டன

பக்கம் 1 / 1 (முடிவுகள் 1 - 7)

فَتَقَبَّلَهَا رَبُّهَا بِقَبُوْلٍ حَسَنٍ وَّاَنْۢبَتَهَا نَبَاتًا حَسَنًا ۙ وَّكَفَّلَهَا زَكَرِیَّا ؕۚ كُلَّمَا دَخَلَ عَلَیْهَا زَكَرِیَّا الْمِحْرَابَ ۙ وَجَدَ عِنْدَهَا رِزْقًا ۚ قَالَ یٰمَرْیَمُ اَنّٰی لَكِ هٰذَا ؕ قَالَتْ هُوَ مِنْ عِنْدِ اللّٰهِ ؕ اِنَّ اللّٰهَ یَرْزُقُ مَنْ یَّشَآءُ بِغَیْرِ حِسَابٍ ۟
فَتَقَبَّلَهَاஆகவே அவளை ஏற்றான்رَبُّهَاஅவளுடைய இறைவன்بِقَبُوْلٍஏற்பாகحَسَنٍஅழகியதுوَّاَنْۢبَتَهَاஇன்னும் அவளை வளர்த்தான்نَبَاتًاவளர்ப்பாகحَسَنًا ۙஅழகியதுوَّكَفَّلَهَاஇன்னும் அவளுக்கு பொறுப்பாளராக்கினான்زَكَرِيَّا ؕஸகரிய்யாவைكُلَّمَا دَخَلَநுழையும் போதெல்லாம்عَلَيْهَاஅவளிடம்زَكَرِيَّاஸகரிய்யாالْمِحْرَابَۙமாடத்தில்وَجَدَபெற்றார்عِنْدَهَاஅவளிடம்رِزْقًا ۚ‌ஓர் உணவைقَالَகூறினார்يٰمَرْيَمُமர்யமே!اَنّٰىஎங்கிருந்து?لَـكِஉனக்குهٰذَا ؕ‌இதுقَالَتْகூறினாள்هُوَஇதுمِنْ عِنْدِ اللّٰهِ‌ؕஅல்லாஹ்விடமிருந்துاِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்يَرْزُقُவழங்குவான்مَنْஎவர்يَّشَآءُநாடுகிறான்بِغَيْرِ حِسَابٍ‏கணக்கின்றி
FபதகBப்Bப லஹா ரBப்Bபுஹா BபிகBபூலின் ஹஸனி(ன்)வ் வ அம்Bபதஹா னBபாதன் ஹஸன(ன்)வ் வ கFப்Fபலஹா Zஜகரிய்யா குல்லமா தகல 'அலய்ஹா Zஜகரிய்யல் மிஹ்ராBப வஜத 'இன்தஹா ரிZஜ்கன் கால யா மர்யமு அன்னா லகி ஹாதா காலத் ஹுவ மின் 'இன்தில் லாஹி இன்னல் லாஹ யர்Zஜுகு மய் யஷா'உ Bபிகய்ரி ஹிஸாBப்
அவளுடைய இறைவன் அவள் பிரார்த்தனையை அழகிய முறையில் ஏற்றுக் கொண்டான்; அக்குழந்தையை அழகாக வளர்த்திடச் செய்தான்; அதனை வளர்க்கும் பொறுப்பை ஜகரிய்யா ஏற்றுக்கொள்ளும்படி செய்தான். ஜகரிய்யா அவள் இருந்த மிஹ்ராபுக்குள் (தொழும் அறைக்குப்) போகும் போதெல்லாம், அவளிடம் உணவு இருப்பதைக் கண்டார், “மர்யமே! இ(வ்வுணவான)து உனக்கு எங்கிருந்து வந்தது?” என்று அவர் கேட்டார்; “இது அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது - நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவர்களுக்குக் கணக்கின்றி உணவளிக்கின்றான்” என்று அவள்(பதில்) கூறினாள்.
هُنَالِكَ دَعَا زَكَرِیَّا رَبَّهٗ ۚ قَالَ رَبِّ هَبْ لِیْ مِنْ لَّدُنْكَ ذُرِّیَّةً طَیِّبَةً ۚ اِنَّكَ سَمِیْعُ الدُّعَآءِ ۟
هُنَالِكَஅவ்விடத்தில்دَعَاபிரார்த்தித்தார்زَكَرِيَّاஸகரிய்யாرَبَّهٗ‌ ۚஅவரின் இறைவனைقَالَகூறினார்رَبِّஎன் இறைவாهَبْ لِىْஎனக்கு தா!مِنْ لَّدُنْكَஉன் புறத்திலிருந்துذُرِّيَّةًஒரு சந்ததியைطَيِّبَةً‌  ۚ اِنَّكَநல்லது/நிச்சயமாக நீسَمِيْعُநன்கு செவியுறுபவன்الدُّعَآءِ‏பிரார்த்தனை
ஹுனாலிக த'ஆ Zஜகரிய்யா ரBப்Bபஹூ கால ரBப்Bபி ஹBப் லீ மில் லதுன்க துர்ரிய்யதன் தய்யிBபதன் இன்னக ஸமீ'உத் து'ஆ'
அந்த இடத்திலேயே ஜகரிய்யா தம் இறைவனிடம் பிரார்த்தனை செய்தவராகக் கூறினார் “இறைவனே! உன்னிடமிருந்து எனக்காக ஒரு பரிசுத்தமான சந்ததியைக் கொடுத்தருள்வாயாக! நிச்சயமாக நீ பிரார்த்தனையைச் செவிமடுத்தருள்வோனாக இருக்கின்றாய்.”
قَالَ رَبِّ اجْعَلْ لِّیْۤ اٰیَةً ؕ قَالَ اٰیَتُكَ اَلَّا تُكَلِّمَ النَّاسَ ثَلٰثَةَ اَیَّامٍ اِلَّا رَمْزًا ؕ وَاذْكُرْ رَّبَّكَ كَثِیْرًا وَّسَبِّحْ بِالْعَشِیِّ وَالْاِبْكَارِ ۟۠
قَالَகூறினார்رَبِّஎன் இறைவாاجْعَلْஆக்குلِّىْۤஎனக்குاٰيَةً ؕஓர் அத்தாட்சியைقَالَகூறினான்اٰيَتُكَஉம் அத்தாட்சிاَلَّا تُكَلِّمَநீர் பேசமால் இருப்பதுالنَّاسَமக்களிடம்ثَلٰثَةَ اَيَّامٍமூன்று நாட்கள்اِلَّاதவிரرَمْزًا ؕ‌சாடையாகوَاذْكُرْஇன்னும் நினைவு கூறுவீராகرَّبَّكَஉம் இறைவனைكَثِيْرًاஅதிகம்وَّسَبِّحْஇன்னும் துதித்து தூய்மைப்படுத்துவீராகبِالْعَشِىِّமாலையில்وَالْاِبْكَارِ‏இன்னும் காலையில்
கால ரBப்Bபிஜ் 'அல் லீ ஆயதன் கால ஆயதுக அல்லா துகல்லிமன் னாஸ தலாதத அய்யாமின் இல்லா ரம்Zஜா; வத்குர் ரBப்Bபக கதீர(ன்)வ் வ ஸBப்Bபிஹ் Bபில்'அஷிய்யி வல் இBப்கார்
“என் இறைவனே! (இதற்கான) ஓர் அறிகுறியை எனக்குக் கொடுத்தருள்வாயாக!” என்று (ஜகரிய்யா) கேட்டார். அதற்கு (இறைவன்), “உமக்கு அறிகுறியாவது: மூன்று நாட்களுக்குச் சைகைகள் மூலமாக அன்றி நீர் மக்களிடம் பேசமாட்டீர்! நீர் உம் இறைவனை அதிகமதிகம் நினைவு கூர்ந்து; அவனைக் காலையிலும் மாலையிலும் போற்றித் துதிப்பீராக!” என்று கூறினான்.
وَزَكَرِیَّا وَیَحْیٰی وَعِیْسٰی وَاِلْیَاسَ ؕ كُلٌّ مِّنَ الصّٰلِحِیْنَ ۟ۙ
وَزَكَرِيَّاஇன்னும் ஸகரிய்யாவைوَيَحْيٰىஇன்னும் யஹ்யாவைوَعِيْسٰىஇன்னும் ஈஸாவைوَاِلْيَاسَ‌ؕஇன்னும் இல்யாûஸكُلٌّஎல்லோரும்مِّنَ الصّٰلِحِيْنَۙ‏நல்லோரில்
வ Zஜகரிய்யா வ யஹ்யா வ 'ஈஸா வ இல்ல்யாஸ குல்லும் மினஸ் ஸாலிஹீன்
இன்னும், ஜகரிய்யா, யஹ்யா, ஈஸா, இல்யாஸ் - இவர்கள் யாவரும் (நேர் வழிசார்ந்த) ஸாலிஹானவர்களில் நின்றுமுள்ளவர்களே.
ذِكْرُ رَحْمَتِ رَبِّكَ عَبْدَهٗ زَكَرِیَّا ۟ۖۚ
ذِكْرُநினைவு கூர்வதுرَحْمَتِஅருள் செய்ததைرَبِّكَஉமது இறைவன்عَـبْدَهٗதன் அடியார்زَكَرِيَّا ۖ ۚ‏ஸகரிய்யாவுக்கு
திக்ரு ரஹ்மதி ரBப்Bபிக 'அBப்தஹூ Zஜகரிய்யா
(நபியே! இது) உம்முடைய இறைவன் தன் அடியாராகிய ஜகரிய்யாவுக்கு அருளிய ரஹ்மத்தைப் பற்றியதாகும்.
یٰزَكَرِیَّاۤ اِنَّا نُبَشِّرُكَ بِغُلٰمِ سْمُهٗ یَحْیٰی ۙ لَمْ نَجْعَلْ لَّهٗ مِنْ قَبْلُ سَمِیًّا ۟
يٰزَكَرِيَّاۤஸகரிய்யாவே!اِنَّاநிச்சயமாக நாம்نُبَشِّرُكَஉமக்கு நற்செய்தி தருகிறோம்بِغُلٰمِஒரு ஆண் குழந்தையைக் கொண்டுاۨسْمُهٗஅதன் பெயர்يَحْيٰى ۙயஹ்யாلَمْ نَجْعَلْநாம் படைக்கவில்லைلَّهٗஅதற்குمِنْ قَبْلُஇதற்கு முன்سَمِيًّا‏ஒப்பானவரை
யா Zஜகரிய்யா இன்னா னுBபஷ்ஷிருக Bபி குலாமின் இஸ்முஹூ யஹ்யா லம் னஜ்'அல் லஹூ மின் கBப்லு ஸமிய்யா
ஜகரிய்யாவே! யஹ்யா என்ற பெயர் கொண்ட ஒரு புதல்வனை(த் தருவது) பற்றி நிச்சயமாக நாம் உமக்கு நற்செய்தி கூறுகிறோம். இதற்கு முன்னர் இப்பெயர் கொண்டவரை நாம் ஆக்கவில்லை” (என்று இறைவன் கூறினான்).
وَزَكَرِیَّاۤ اِذْ نَادٰی رَبَّهٗ رَبِّ لَا تَذَرْنِیْ فَرْدًا وَّاَنْتَ خَیْرُ الْوٰرِثِیْنَ ۟ۚۖ
وَزَكَرِيَّاۤஇன்னும் ஸகரிய்யாவை நினைவுகூர்வீராகاِذْ نَادٰىஅவர் அழைத்தபோதுرَبَّهٗதன் இறைவனைرَبِّஎன் இறைவாلَا تَذَرْنِىْஎன்னை விட்டுவிடாதேفَرْدًاஒருத்தனாகوَّاَنْتَநீதான்خَيْرُமிகச் சிறந்தவன்الْوٰرِثِيْنَ‌ ۖ‌ۚ‏வாரிசுகளில்
வ Zஜகரிய்யா இத் னாதா ரBப்Bபஹூ ரBப்Bபி லா ததர்னீ Fபர்த(ன்)வ் வ அன்த கய்ருல் வாரிதீன்
இன்னும் ஜகரிய்யா தம் இறைவனிடம் “என் இறைவா! நீ என்னை (சந்ததியில்லாமல்) ஒற்றையாக விட்டு விடாதே! நீயோ அனந்தரங்கொள்வோரில் மிகவும் மேலானவன்” என்று பிரார்த்தித்த போது: