">

தேடல் வார்த்தை: "யூனுஸ"

தேடல் மொழிபெயர்ப்புகள்: முஹம்மது ஜான்

5 முடிவுகள் கண்டுபிடிக்கப்பட்டன

பக்கம் 1 / 1 (முடிவுகள் 1 - 5)

اِنَّاۤ اَوْحَیْنَاۤ اِلَیْكَ كَمَاۤ اَوْحَیْنَاۤ اِلٰی نُوْحٍ وَّالنَّبِیّٖنَ مِنْ بَعْدِهٖ ۚ وَاَوْحَیْنَاۤ اِلٰۤی اِبْرٰهِیْمَ وَاِسْمٰعِیْلَ وَاِسْحٰقَ وَیَعْقُوْبَ وَالْاَسْبَاطِ وَعِیْسٰی وَاَیُّوْبَ وَیُوْنُسَ وَهٰرُوْنَ وَسُلَیْمٰنَ ۚ وَاٰتَیْنَا دَاوٗدَ زَبُوْرًا ۟ۚ
اِنَّاۤநிச்சயமாக நாம்اَوْحَيْنَاۤவஹீ அறிவித்தோம்اِلَيْكَஉமக்குكَمَاۤபோன்றேاَوْحَيْنَاۤவஹீ அறிவித்தோம்اِلٰى نُوْحٍநூஹுக்குوَّالنَّبِيّٖنَஇன்னும் நபிமார்களுக்குمِنْۢ بَعْدِهٖ‌ ۚஅவருக்குப் பின்னர்وَاَوْحَيْنَاۤஇன்னும் வஹீ அறிவித்தோம்اِلٰٓى اِبْرٰهِيْمَஇப்ராஹீமுக்குوَاِسْمٰعِيْلَஇன்னும் இஸ்மாயீல்وَاِسْحٰقَஇன்னும் இஸ்ஹாக்وَيَعْقُوْبَஇன்னும் யஃகூப்وَالْاَسْبَاطِஇன்னும் சந்ததிகள்وَعِيْسٰىஇன்னும் ஈஸாوَاَيُّوْبَஇன்னும் அய்யூப்وَيُوْنُسَஇன்னும் யூனுஸوَهٰرُوْنَஇன்னும் ஹாரூன்وَسُلَيْمٰنَ‌ ۚஇன்னும் ஸுலைமான்وَاٰتَيْنَاஇன்னும் கொடுத்தோம்دَاوٗدَதாவூதுக்குزَبُوْرًا‌ஸபூரை
இன்னா அவ்ஹய்னா இலய்க கமா அவ்ஹய்னா இலா னூஹி(ன்)வ் வன் னBபிய்யீன மிம் Bபஃதிஹ்; வ அவ்ஹய்னா இலா இBப்ராஹீம வ இஸ்மா'ஈல வ இஸ்ஹாக வ யஃகூBப வல் அஸ்Bபாதி வ 'ஈஸா வ அய்யூBப வ யூனுஸ வ ஹாரூன வ ஸுலய்மான்; வ ஆதய்னா தாவூத ZஜBபூரா
(நபியே!) நூஹுக்கும், அவருக்குப் பின் வந்த (இதர) நபிமார்களுக்கும் நாம் வஹீ அறிவித்தது போலவே, உமக்கும் நிச்சயமாக வஹீ அறிவித்தோம். மேலும், இப்ராஹீமுக்கும், இஸ்மாயீலுக்கும், இஸ்ஹாக்குக்கும், யஃகூபுக்கும் (அவர்களுடைய) சந்ததியினருக்கும், ஈஸாவுக்கும், அய்யூபுக்கும், யூனுஸுக்கும், ஹாரூனுக்கும், ஸுலைமானுக்கும் நாம் வஹீ அறிவித்தோம்; இன்னும் தாவூதுக்கு ஜபூர் (என்னும் வேதத்தைக்) கொடுத்தோம்.
وَاِسْمٰعِیْلَ وَالْیَسَعَ وَیُوْنُسَ وَلُوْطًا ؕ وَكُلًّا فَضَّلْنَا عَلَی الْعٰلَمِیْنَ ۟ۙ
وَاِسْمٰعِيْلَஇன்னும் இஸ்மாயீலைوَالْيَسَعَஇன்னும் அல்யஸஉவைوَيُوْنُسَஇன்னும் யூனுஸوَلُوْطًا‌ ؕஇன்னும் லூத்தைوَكُلًّاஎல்லோரையும்فَضَّلْنَاமேன்மைப்படுத்தினோம்عَلَى الْعٰلَمِيْنَۙ‏அகிலத்தாரை விட
வ இஸ்மா'ஈல வல் யஸ'அ வ யூனுஸ வ லூதா; வ குல்லன் Fபள்ளல்னா 'அலல் 'ஆலமீன்
இன்னும் இஸ்மாயீல், அல்யஸவு, யூனுஸ், லூத் - இவர்கள் யாவரையும் உலகத்திலுள்ள அனைவரிலும் மேன்மையாக்கினோம்.
فَلَوْلَا كَانَتْ قَرْیَةٌ اٰمَنَتْ فَنَفَعَهَاۤ اِیْمَانُهَاۤ اِلَّا قَوْمَ یُوْنُسَ ؕ لَمَّاۤ اٰمَنُوْا كَشَفْنَا عَنْهُمْ عَذَابَ الْخِزْیِ فِی الْحَیٰوةِ الدُّنْیَا وَمَتَّعْنٰهُمْ اِلٰی حِیْنٍ ۟
فَلَوْلَا كَانَتْஇருக்கக்கூடாதா!قَرْيَةٌஓர் ஊர்اٰمَنَتْநம்பிக்கைகொண்டதுفَنَفَعَهَاۤபலனளித்தது/ தங்களுக்குاِيْمَانُهَاۤதங்கள் நம்பிக்கைاِلَّاஎனினும்قَوْمَசமுதாயம்يُوْنُسَ ۚؕயூனுஸلَمَّاۤபோதுاٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்கள்كَشَفْنَاநீக்கினோம்عَنْهُمْஅவர்களை விட்டுعَذَابَவேதனையைالْخِزْىِஇழிவுفِى الْحَيٰوةِவாழ்வில்الدُّنْيَاஉலகம்وَمَتَّعْنٰهُمْஇன்னும் சுகமளித்தோம்/அவர்களுக்குاِلٰىவரைحِيْنٍ‏ஒரு காலம்
Fபலவ் லா கானத் கர்யதுன் ஆமனத் Fப னFப'அஹா ஈமானுஹா இல்லா கவ்ம யூனுஸ லம்மா ஆமனூ கஷFப்னா 'அன்ஹும் 'அதாBபல் கிZஜ்யி Fபில் ஹயாதித் துன்யா வ மத்தஃனாஹும் இலா ஹீன்
எனவே, (வேதனை வரும்போது) ஓர் ஊர் (மக்கள்) நம்பிக்கைக் கொண்டு, அதனுடைய நம்பிக்கை அதற்குப் பயனளித்ததாக இருக்கக் கூடாதா? (அவ்வாறு எந்த ஊரும் இருக்கவில்லை!) யூனுஸின் சமுதாயத்தாரைத் தவிர; அவர்கள் நம்பிக்கை கொண்டபோது, இவ்வுலக வாழ்வில் இழிவுபடுத்தும் வேதனையை அவர்களைவிட்டும் நாம் அகற்றினோம்; சிறிதுகாலம் சுகம் அனுபவிக்க செய்தோம்.
وَذَا النُّوْنِ اِذْ ذَّهَبَ مُغَاضِبًا فَظَنَّ اَنْ لَّنْ نَّقْدِرَ عَلَیْهِ فَنَادٰی فِی الظُّلُمٰتِ اَنْ لَّاۤ اِلٰهَ اِلَّاۤ اَنْتَ سُبْحٰنَكَ ۖۗ اِنِّیْ كُنْتُ مِنَ الظّٰلِمِیْنَ ۟ۚۖ
وَ ذَا النُّوْنِமீனுடையவரை நினைவு கூர்வீராகاِذْ ذَّهَبَஅவர் சென்றபோதுمُغَاضِبًاகோபித்தவராகفَظَنَّஎண்ணினார்اَنْ لَّنْ نَّـقْدِرَநெருக்கடியை கொடுக்கவே மாட்டோம்عَلَيْهِஅவருக்குفَنَادٰىஅவர் அழைத்தார்فِى الظُّلُمٰتِஇருள்களில் இருந்தவராகاَنْ لَّاۤஅறவே இல்லைاِلٰهَவணக்கத்திற்குரியவன்اِلَّاۤதவிரاَنْتَஉன்னைسُبْحٰنَكَநீ மகா பரிசுத்தமானவன்ۖ  اِنِّىْநிச்சயமாக நான்كُنْتُசேர்ந்து விட்டேன்مِنَ الظّٰلِمِيْنَ‌ ۖ ۚ‏அநியாயக்காரர்களில்
வ தன் னூனி இத் தஹBப முகாளிBபன் Fப ளன்னா அல் லன் னக்திர 'அலய்ஹி Fபனாதா Fபிள் ளுலுமாதி அல் லா இலாஹ இல்லா அன்த ஸுBப்ஹானக இன்னீ குன்து மினள் ளாலிமீன்
இன்னும் (நினைவு கூர்வீராக:) துன்னூன் (யூனுஸ் தம் சமூகத்தவரை விட்டும்) கோபமாக வெளியேறிய போது, (பாவிகள் சமூகத்தை விட்டும் வெளியேறி விட்ட படியால்) அவரை நாம் நெருக்கடியில் ஆக்கமாட்டோம் என்று எண்ணிக் கொண்டார்; எனவே அவர் (மீன் வயிற்றின்) ஆழ்ந்த இருளிலிருந்து “உன்னைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் யாருமில்லை; நீ மிகவும் தூய்மையானவன்; நிச்சயமாக நான் அநியாயக்காரர்களில் ஒருவனாகி விட்டேன்” என்று பிரார்த்தித்தார்.
وَاِنَّ یُوْنُسَ لَمِنَ الْمُرْسَلِیْنَ ۟ؕ
وَاِنَّநிச்சயமாகيُوْنُسَயூனுஸلَمِنَ الْمُرْسَلِيْنَؕ‏தூதர்களில் உள்ளவர்தான்
வ இன்ன யூனுஸ லமினல் முர்ஸலீன்
மேலும், யூனுஸும் நிச்சயமாக முர்ஸல்களில் - அனுப்பப்பட்டவர்களில் நின்றுமுள்ளவர்.