">

தேடல் வார்த்தை: "யூஸு"

தேடல் மொழிபெயர்ப்புகள்: முஹம்மது ஜான்

44 முடிவுகள் கண்டுபிடிக்கப்பட்டன

பக்கம் 1 / 1 (முடிவுகள் 1 - 44)

وَوَهَبْنَا لَهٗۤ اِسْحٰقَ وَیَعْقُوْبَ ؕ كُلًّا هَدَیْنَا ۚ وَنُوْحًا هَدَیْنَا مِنْ قَبْلُ وَمِنْ ذُرِّیَّتِهٖ دَاوٗدَ وَسُلَیْمٰنَ وَاَیُّوْبَ وَیُوْسُفَ وَمُوْسٰی وَهٰرُوْنَ ؕ وَكَذٰلِكَ نَجْزِی الْمُحْسِنِیْنَ ۟ۙ
وَوَهَبْنَاஇன்னும் வழங்கினோம்لَهٗۤஅவருக்குاِسْحٰقَஇஸ்ஹாக்கைوَيَعْقُوْبَ‌ؕஇன்னும் யஃகூபைكُلًّاஎல்லோரையும்هَدَيْنَا ۚநேர்வழி செலுத்தினோம்وَنُوْحًاஇன்னும் நூஹைهَدَيْنَاநேர்வழி செலுத்தினோம்مِنْ قَبْلُ‌இதற்கு முன்னர்وَمِنْஇன்னும் இருந்துذُرِّيَّتِهٖஅவருடைய சந்ததிدَاوٗدَதாவூதைوَسُلَيْمٰنَஇன்னும் ஸுலைமானைوَاَيُّوْبَஇன்னும் அய்யூபைوَيُوْسُفَஇன்னும் யூஸýஃபைوَمُوْسٰىஇன்னும் மூஸாவைوَ هٰرُوْنَ‌ؕஇன்னும் ஹறாரூனைوَكَذٰلِكَஇவ்வாறேنَجْزِىகூலிகொடுக்கிறோம்الْمُحْسِنِيْنَۙ‏நல்லறம்புரிவோருக்கு
வ வஹBப்னா லஹூ இஸ்ஹாக வ யஃகூBப்; குல்லன் ஹதய்னா; வ னூஹன் ஹதய்னா மின் கBப்லு வ மின் துர்ரிய்யதிஹீ தாவூத வ ஸுலய்மான வ அய்யூBப வ யூஸுFப வ மூஸா வ ஹாரூன்; வ கதாலிக னஜ்Zஜில் முஹ்ஸினீன்
நாம் அவருக்கு இஸ்ஹாக்கையும், யஃகூபையும் (சந்ததியாகக்) கொடுத்தருளினோம், இவர்கள் அனைவரையும் நாம் நேர்வழியில் செலுத்தினோம்; இதற்கு முன்னர் நாம் நூஹையும் அவருடைய சந்ததியிலிருந்து தாவூது, ஸுலைமான், அய்யூப், யூஸுஃப், மூஸா, ஹாரூன் ஆகியோரையும் நேர்வழியில் செலுத்தினோம்; இப்படியே நாம் நன்மை புரிவோருக்கு நற்கூலி வழங்குகிறோம்.
اِذْ قَالَ یُوْسُفُ لِاَبِیْهِ یٰۤاَبَتِ اِنِّیْ رَاَیْتُ اَحَدَ عَشَرَ كَوْكَبًا وَّالشَّمْسَ وَالْقَمَرَ رَاَیْتُهُمْ لِیْ سٰجِدِیْنَ ۟
اِذْசமயம்قَالَகூறினார்يُوْسُفُயூஸுஃப்لِاَبِيْهِதன் தந்தைக்குيٰۤاَبَتِஎன் தந்தையேاِنِّىْநிச்சயமாக நான்رَاَيْتُகனவில் கண்டேன்اَحَدَ عَشَرَபதினொருكَوْكَبًاநட்சத்திரத்தைوَّالشَّمْسَஇன்னும் சூரியன்وَالْقَمَرَஇன்னும் சந்திரன்رَاَيْتُهُمْஅவற்றை நான் கனவில் கண்டேன்لِىْஎனக்குسٰجِدِيْنَ‏சிரம் பணியக்கூடியவையாக
இத் கால யூஸுFபு லி அBபீஹி யா அBபதி இன்னீ ர அய்து அஹத 'அஷர கவ்கBப(ன்)வ் வஷ் ஷம்ஸ வல்கமர ர அய்துஹும் லீ ஸாஜிதீன்
யூஸுஃப் தம் தந்தையாரிடம்: “என் அருமைத் தந்தையே! பதினோரு நட்சத்திரங்களும், சூரியனும், சந்திரனும் - (இவை யாவும்) எனக்குச் சிரம் பணிவதை மெய்யாகவே (கனவில்) நான் கண்டேன்” என்று கூறியபொழுது.
لَقَدْ كَانَ فِیْ یُوْسُفَ وَاِخْوَتِهٖۤ اٰیٰتٌ لِّلسَّآىِٕلِیْنَ ۟
لَقَدْதிட்டவட்டமாகكَانَஇருக்கின்றனفِىْ يُوْسُفَயூஸுஃபில்وَاِخْوَتِهٖۤஇன்னும் அவரது சகோதரர்கள்اٰيٰتٌஅத்தாட்சிகள்لِّـلسَّآٮِٕلِيْنَ‏வினவுகின்றவர்களுக்கு
லகத் கான Fபீ யூஸுFப வ இக்வதிஹீ ஆயாதுல் லிஸ்ஸா'இலீன்
நிச்சயமாக யூஸுஃபிடத்திலும் அவர்களுடைய சகோதரர்களிடத்திலும் (அவர்களைப் பற்றி) விசாரிப்பவர்களுக்கு பல படிப்பினைகள் இருக்கின்றன.
اِذْ قَالُوْا لَیُوْسُفُ وَاَخُوْهُ اَحَبُّ اِلٰۤی اَبِیْنَا مِنَّا وَنَحْنُ عُصْبَةٌ ؕ اِنَّ اَبَانَا لَفِیْ ضَلٰلٍ مُّبِیْنِ ۟ۚۖ
اِذْசமயம்قَالُوْاகூறினர்لَيُوْسُفُதிட்டமாக யூஸுஃபுوَاَخُوْهُஇன்னும் அவருடையசகோதரர்اَحَبُّஅதிகப் பிரியமுள்ளவர்(கள்)اِلٰٓى اَبِيْنَاநம் தந்தைக்குمِنَّاநம்மைவிடوَنَحْنُநாம்عُصْبَةٌ  ؕஒரு கூட்டமாகاِنَّநிச்சயமாகاَبَانَاநம் தந்தைلَفِىْ ضَلٰلٍதவறில்தான்مُّبِيْنِ ۖ ۚ‏பகிரங்கமானது
இத் காலூ ல யூஸுFபு வ அகூஹு அஹBப்Bபு இலா அBபீனா மின்னா வ னஹ்னு 'உஸ்Bபதுன்; இன்ன அBபானா லFபீ ளலாலிம் முBபீன்
(யூஸுஃபுடைய சகோதரர்கள்) கூறினார்கள்: “யூஸுஃபும், அவருடைய சகோதரரும் நம் தந்தைக்கு நம்மைவிட அதிகப் பிரியமுள்ளவர்களாக இருக்கின்றனர் - நாமோ (பலமுள்ள) கூட்டதினராக இருக்கின்றோம்; நிச்சயமாக நம் தந்தை பகிரங்கமான தவறிலேயே இருக்கின்றார் (என்றும்),
قْتُلُوْا یُوْسُفَ اَوِ اطْرَحُوْهُ اَرْضًا یَّخْلُ لَكُمْ وَجْهُ اَبِیْكُمْ وَتَكُوْنُوْا مِنْ بَعْدِهٖ قَوْمًا صٰلِحِیْنَ ۟
اۨقْتُلُوْاகொல்லுங்கள்يُوْسُفَயூஸுஃபைاَوِஅல்லதுاطْرَحُوْهُஎறியுங்கள்/அவரைاَرْضًاபூமியில்يَّخْلُதனியாகிவிடும்لَـكُمْஉங்களுக்குوَجْهُமுகம்اَبِيْكُمْஉங்கள் தந்தையின்وَ تَكُوْنُوْاஇன்னும் மாறிவிடுவீர்கள்مِنْۢ بَعْدِهٖஇதன் பின்னர்قَوْمًاமக்களாகصٰلِحِيْنَ‏நல்லவர்கள்
உக்துலூ யூஸுFப அவித்ர ஹூஹு அர்ள(ன்)ய் யக்லு லகும் வஜ்ஹு அBபீகும் வ தகூனூ மிம் Bபஃதிஹீ கவ்மன் ஸாலிஹீன்
யூஸுஃபை” கொன்றுவிடுங்கள், அல்லது அவரை (தொலைவான) ஒரு நாட்டில் எறிந்துவிடுங்கள்; (அப்பொழுது) உங்கள் தந்தையின் கவனம் உங்கள் பக்கமே இருக்கும்; இதன்பின் நீங்கள் நல்ல மனிதர்களாகி விடுவீர்கள்” என்றும் கூறியபொழுது,
قَالَ قَآىِٕلٌ مِّنْهُمْ لَا تَقْتُلُوْا یُوْسُفَ وَاَلْقُوْهُ فِیْ غَیٰبَتِ الْجُبِّ یَلْتَقِطْهُ بَعْضُ السَّیَّارَةِ اِنْ كُنْتُمْ فٰعِلِیْنَ ۟
قَالَகூறினார்قَآٮِٕلٌகூறுபவர்مِّنْهُمْஅவர்களில்لَا تَقْتُلُوْاகொல்லாதீர்கள்يُوْسُفَயூஸுஃபைوَاَلْقُوْபோடுங்கள்هُஅவரைفِىْ غَيٰبَتِஆழத்தில்الْجُـبِّகிணற்றின்يَلْتَقِطْهُஎடுத்துக் கொள்வார்(கள்)/அவரைبَعْضُசிலர்السَّيَّارَةِவழிப்போக்கர்களில்اِنْ كُنْتُمْ فٰعِلِيْنَ‏நீங்கள் செய்பவர்களாக இருந்தால்
காலா கா'இலும் மின்ஹும் லா தக்துலூ யூஸுFப வ அல்கூஹு Fபீ கயாBபதில் ஜுBப்Bபி யல்தகித்ஹு Bபஃளுஸ் ஸய் யாரதி இன் குன்தும் Fபா 'இலீன்
அவர்களில் ஒருவர்: “நீங்கள் யூஸுஃபை கொலை செய்யாதீர்கள், நீங்கள் அவரை (ஏதாவது) செய்தே ஆகவேண்டுமென்றால் - அவரை ஓர் ஆழமான கிணற்றில் தள்ளிவிடுங்கள்; (அப்போது அவ்வழி செல்லும்) பிரயாணிகளில் சிலர் அவரை எடுத்துக் கொள்ளக்கூடும்” என்று கூறினார்.
قَالُوْا یٰۤاَبَانَا مَا لَكَ لَا تَاْمَنَّا عَلٰی یُوْسُفَ وَاِنَّا لَهٗ لَنٰصِحُوْنَ ۟
قَالُوْاகூறினர்يٰۤاَبَانَاஎங்கள் தந்தையேمَا لَـكَஉனக்கென்ன நேர்ந்தது?لَاநீங்கள் நம்புவதில்லைتَاْمَنَّاஎங்களைعَلٰى يُوْسُفَயூஸுஃப் விஷயத்தில்وَاِنَّاநிச்சயமாக நாங்கள்لَهٗஅவருக்குلَنٰصِحُوْنَ‏நன்மையை நாடுபவர்கள்தான்
காலூ யா அBபானா மா லக லா த'மன்னா 'அலா யூஸுFப வ இன்னா லஹூ லனா ஸிஹூன்
(பிறகு தம் தந்தையிடம் வந்து,) “எங்கள் தந்தையே! யூஸுஃபுடைய விஷயத்தில் நீங்கள் ஏன் எங்களை நம்புவதில்லை? மெய்யாகவே, நாங்கள் அவருக்கு நன்மையை நாடுபவர்களாகவே இருக்கின்றோம்.
فَلَمَّا ذَهَبُوْا بِهٖ وَاَجْمَعُوْۤا اَنْ یَّجْعَلُوْهُ فِیْ غَیٰبَتِ الْجُبِّ ۚ وَاَوْحَیْنَاۤ اِلَیْهِ لَتُنَبِّئَنَّهُمْ بِاَمْرِهِمْ هٰذَا وَهُمْ لَا یَشْعُرُوْنَ ۟
فَلَمَّاஅவர்கள் சென்றனர்ذَهَبُوْاபோதுبِهٖஅவரைக் கொண்டுوَاَجْمَعُوْۤاஒன்று சேர்ந்து முடிவு செய்தனர்اَنْ يَّجْعَلُوْهُஅவரை அவர்கள் ஆக்கிவிடவேண்டாம்فِىْ غَيٰبَتِஆழத்தில்الْجُبِّ‌ۚகிணற்றின்وَاَوْحَيْنَاۤஇன்னும் வஹீ அறிவித்தோம்اِلَيْهِஅவருக்குلَـتُنَـبِّئَـنَّهُمْநிச்சயமாக அறிவிப்பீர்/அவர்களுக்குبِاَمْرِகாரியத்தைهِمْஅவர்களுடையهٰذَاஇந்தوَهُمْஅவர்கள்لَا يَشْعُرُوْنَ‏உணரமாட்டார்கள்
Fபலம்மா தஹBபூ Bபிஹீ வ அஜ்ம'ஊ அ(ன்)ய்யஜ்'அலூஹு Fபீ கயாBபதில் ஜுBப்Bப்; வ அவ்ஹய்னா இலய்ஹி லதுனBப்Bபி 'அன்னஹும் Bபி அம்ரிஹிம் ஹாத வ ஹும் லா யஷ்'உரூன்
(இவ்வாறாக) அவர்கள் அவரை அழைத்துச் சென்று ஆழமான கிணற்றில் தள்ளிவிட ஒன்று சேர்ந்து முடிவு செய்த போது, “நீர் அவர்களின் இச்செயலைப்பற்றி அவர்களுக்கு (ஒரு காலத்தில்) உணர்த்துவீர். அது சமயம் அவர்கள் உம்மை அறிந்து கொள்ள மாட்டார்கள்” என்று நாம் யூஸுஃபுக்கு வஹீ அறிவித்தோம்.
قَالُوْا یٰۤاَبَانَاۤ اِنَّا ذَهَبْنَا نَسْتَبِقُ وَتَرَكْنَا یُوْسُفَ عِنْدَ مَتَاعِنَا فَاَكَلَهُ الذِّئْبُ ۚ وَمَاۤ اَنْتَ بِمُؤْمِنٍ لَّنَا وَلَوْ كُنَّا صٰدِقِیْنَ ۟
قَالُوْاகூறினர்يٰۤاَبَانَاۤஎங்கள் தந்தையேاِنَّاநிச்சயமாக நாங்கள்ذَهَبْنَاநாங்கள் சென்றோம்نَسْتَبِقُஅம்பெறிகிறோம்وَتَرَكْنَاஇன்னும் விட்டுவிட்டோம்يُوْسُفَயூஸுஃபைعِنْدَ مَتَاعِنَاஎங்கள் பொருளிடம்فَاَكَلَهُதின்றது/அவரைالذِّئْبُ‌ۚஓநாய்وَمَاۤஇல்லைاَنْتَநீர்بِمُؤْمِنٍநம்புபவராகلَّنَاஎங்களைوَلَوْ كُنَّاநாங்கள் இருந்தாலும்صٰدِقِيْنَ‏உண்மையாளர்களாக
காலூ யா அBபானா இன்னா தஹBப்னா னஸ்தBபிகு வ தரக்னா யூஸுFப 'இன்த மதா'இனா Fப அகலஹுத் தி'Bப், வ மா அன்த Bபிமு'மினில் லனா வ லவ் குன்னா ஸாதிகீன்
“எங்கள் தந்தையே! நாங்கள் யூஸுஃபை எங்களுடைய சாமான்களிடத்தில் விட்டுவிட்டு, ஓடி(யாடி விளையாடிக் கொண்டே வெகுதூரம்) சென்று விட்டோம்; அப்போது ஓநாய் அவரை(ப் பிடித்துத்) தின்று விட்டது - ஆனால் நாங்கள் உண்மையே சொன்ன போதிலும், நீங்கள் எங்களை நம்பவே மாட்டீர்கள்!” என்று கூறினார்கள்.
وَجَآءُوْ عَلٰی قَمِیْصِهٖ بِدَمٍ كَذِبٍ ؕ قَالَ بَلْ سَوَّلَتْ لَكُمْ اَنْفُسُكُمْ اَمْرًا ؕ فَصَبْرٌ جَمِیْلٌ ؕ وَاللّٰهُ الْمُسْتَعَانُ عَلٰی مَا تَصِفُوْنَ ۟
وَجَآءُوْஇன்னும் வந்தனர்عَلٰى قَمِيـْصِهٖஅவருடைய சட்டையில்بِدَمٍஇரத்தத்தைக்கொண்டுكَذِبٍ‌ؕபொய்யான(து)قَالَகூறினார்بَلْமாறாகسَوَّلَتْஅலங்கரித்தனلَـكُمْஉங்களுக்குاَنْفُسُكُمْஉங்கள் மனங்கள்اَمْرًا‌ؕஒரு காரியத்தைفَصَبْرٌஆகவே பொறுமைجَمِيْلٌ‌ؕஅழகியதுوَاللّٰهُஅல்லாஹ்الْمُسْتَعَانُஉதவி தேடப்படுபவன்عَلٰىமீதுمَاஎவைتَصِفُوْنَ‏வருணிக்கிறீர்கள்
வ ஜா'ஊ 'அலா கமீஸி ஹீ Bபிதமின் கதிBப் கால Bபல் ஸவ்வலத் லகும் அன்Fபுஸுகும் அம்ரா; FபஸBப்ருன் ஜமீல்; வல்லாஹுல் முஸ்த'ஆனு 'அலா மாதஸிFபூன்
(மேலும், தங்கள் கூற்றை மெய்ப்பிக்க) யூஸுஃபுடைய சட்டையில் பொய்யான இரத்தத்தைத் தடவிக்கொண்டு வந்திருந்தார்கள்; “இல்லை, உங்கள் மனம் ஒரு (தீய) காரியத்தை உங்களுக்கு அழகாகக் காண்பித்துவிட்டது; எனவே (எனக்கு இந்நிலையில் அழகிய) பொறுமையை மேற்கொள்வதே நலமாக இருக்கும்;மேலும், நீங்கள் கூறும் விஷயத்தில் அல்லாஹ்வே உதவி தேடப்படுபவன்” என்று கூறினார்.
وَجَآءَتْ سَیَّارَةٌ فَاَرْسَلُوْا وَارِدَهُمْ فَاَدْلٰی دَلْوَهٗ ؕ قَالَ یٰبُشْرٰی هٰذَا غُلٰمٌ ؕ وَاَسَرُّوْهُ بِضَاعَةً ؕ وَاللّٰهُ عَلِیْمٌۢ بِمَا یَعْمَلُوْنَ ۟
وَجَآءَتْவந்ததுسَيَّارَةٌஒரு பயணக் கூட்டம்فَاَرْسَلُوْاஅனுப்பினார்கள்وَارِدَهُمْதங்களில் நீர் கொண்டு வருபவரைفَاَدْلٰىஇறக்கினார்دَلْوَهٗ‌ ؕஅவர் வாளியைقَالَகூறினார்يٰبُشْرٰىஆ... நற்செய்தி!هٰذَاஇதோغُلٰمٌ‌ ؕஒரு சிறுவர்وَاَسَرُّوْهُமறைத்தார்கள்/அவரைبِضَاعَةً  ؕவர்த்தகப் பொருளாகوَاللّٰهُஅல்லாஹ்عَلِيْمٌۢநன்கறிபவன்بِمَا يَعْمَلُوْنَ‏அவர்கள் செய்வதை
வ ஜா'அத் ஸய்யாரதுன் Fப-அர்ஸலூ வாரிதஹும் Fப அத்லா தல்வஹ்; கால யா Bபுஷ்ரா ஹாத குலாம்; வ அஸர்ரூஹு Bபி-ளா'அஹ்; வல்லாஹு 'அலீமுன் Bபிமா யஃமலூன்
பின்னர் (அக்கிணற்றருகே) ஒரு பயணக்கூட்டம் வந்தது; அவர்களில் தண்ணீர் கொண்டு வருபவரை(த் தண்ணீருக்காக அக்கூட்டத்தினர்) அனுப்பினார்கள். அவர் தம் வாளியை(க் கிணற்றில்) விட்டார். “நற்செய்தி! இதோ ஓர் (அழகிய) சிறுவன்!” என்று கூறினார் - (யூஸுஃபை தூக்கியெடுத்து) அவரை ஒரு வியாபாரப் பொருளாக(க் கருதி) மறைத்து வைத்துக் கொண்டார்கள்; அவர்கள் செய்ததை எல்லாம் அல்லாஹ் நன்கறிந்தவனாகவே இருக்கின்றான்.
وَقَالَ الَّذِی اشْتَرٰىهُ مِنْ مِّصْرَ لِامْرَاَتِهٖۤ اَكْرِمِیْ مَثْوٰىهُ عَسٰۤی اَنْ یَّنْفَعَنَاۤ اَوْ نَتَّخِذَهٗ وَلَدًا ؕ وَكَذٰلِكَ مَكَّنَّا لِیُوْسُفَ فِی الْاَرْضِ ؗ وَلِنُعَلِّمَهٗ مِنْ تَاْوِیْلِ الْاَحَادِیْثِ ؕ وَاللّٰهُ غَالِبٌ عَلٰۤی اَمْرِهٖ وَلٰكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا یَعْلَمُوْنَ ۟
وَقَالَகூறினார்الَّذِىஎவர்اشْتَرٰٮهُவிலைக்கு வாங்கினார்/அவரைمِنْ مِّصْرَஎகிப்தில்لِامْرَاَتِهٖۤதன் மனைவிக்குاَكْرِمِىْநீ கண்ணியப்படுத்துمَثْوٰٮهُதங்குமிடத்தை/இவரின்عَسٰٓى اَنْ يَّـنْفَعَنَاۤஅவர் பலனளிக்கலாம்/நமக்குاَوْ نَـتَّخِذَهٗஅல்லது/ஆக்கிக்கொள்ளலாம்/அவரைوَلَدًا‌ ؕஒரு பிள்ளையாகوَكَذٰلِكَஇவ்வாறுதான்مَكَّنَّاஆதிக்கமளித்தோம்لِيُوْسُفَயூஸுஃபுக்குفِى الْاَرْضِபூமியில்وَلِنُعَلِّمَهٗஇன்னும் கற்பிப்பதற்காக/அவருக்குمِنْ تَاْوِيْلِவிளக்கத்திலிருந்துالْاَحَادِيْثِ‌ؕசெய்திகளின்وَاللّٰهُஅல்லாஹ்غَالِبٌமிகைத்தவன்عَلٰٓى اَمْرِهٖதன் காரியத்தில்وَلٰـكِنَّஎனினும்اَكْثَرَஅதிகமானவர்(கள்)النَّاسِமக்களில்لَا يَعْلَمُوْنَ‏அறியமாட்டார்கள்
வ காலல் லதிஷ் தராஹு மிம் மிஸ்ர லிம்ர அதிஹீ அக்ரிமீ மத்வாஹு 'அஸா அ(ன்)ய்-யன்Fப'அனா அவ் னத்தகிதஹூ வலதா; வ கதாலிக மக்-கன்னா லி-யூஸுFப Fபில் அர்ளி வ லினு'அல்லிமஹூ மின் த'வீலில் அஹாதீத்; வல்லாஹு காலிBபுன் 'அலா அம்ரிஹீ வ லாகின்ன அக்தரன் னாஸி லா யஃலமூன்
(யூஸுஃபை) மிஸ்ரு நாட்டில் வாங்கியவர் தம் மனைவியை நோக்கி, “இவர் (நம்மிடம்) தங்குவதை சங்கையாக வைத்துக்கொள்; ஒருவேளை இவர் நமக்கு (மிக்க) நன்மையைக் கொண்டு வரலாம்; அல்லது இவரை நாம் (நம் சுவீகார) புத்திரனாக ஆக்கிக் கொள்ளலாம்” என்று கூறினார். இவ்வாறு நாம் யூஸுஃபுக்குப் பூமியிலே (தக்க) வசதியளித்தோம்; இன்னும் நாம் அவருக்குக் கனவுகளுக்குப் பலன் கூறுவதையும் கற்றுக் கொடுத்தோம்; அல்லாஹ் தன் காரியத்தில் வெற்றியாளனாக இருக்கிறான் - ஆனால் மக்களில் பெரும்பாலோர் (இதனை) அறிந்து கொள்ள மாட்டார்கள்.
وَاسْتَبَقَا الْبَابَ وَقَدَّتْ قَمِیْصَهٗ مِنْ دُبُرٍ وَّاَلْفَیَا سَیِّدَهَا لَدَا الْبَابِ ؕ قَالَتْ مَا جَزَآءُ مَنْ اَرَادَ بِاَهْلِكَ سُوْٓءًا اِلَّاۤ اَنْ یُّسْجَنَ اَوْ عَذَابٌ اَلِیْمٌ ۟
وَاسْتَبَقَاஇருவரும் முந்தினர்الْبَابَவாசலிற்குوَقَدَّتْஅவள் கிழித்தால்قَمِيْصَهٗஅவருடைய சட்டையைمِنْ دُبُرٍபின் புறத்திலிருந்துوَّاَلْفَيَاஇருவரும் பெற்றனர்سَيِّدَகணவரைهَاஅவளுடையلَدَا الْبَابِ‌ؕவாசலில்قَالَتْகூறினாள்مَاஇல்லைجَزَآءُதண்டனைمَنْஎவர்اَرَادَநாடினார்بِاَهْلِكَஉம் மனைவிக்குسُوْۤءًاஒரு கெட்டதைاِلَّاۤதவிர வேறில்லைاَنْ يُّسْجَنَஅவன் சிறையிடப்படுவதுاَوْஅல்லதுعَذَابٌஒரு வேதனைاَلِيْمٌ‏துன்புறுத்தக் கூடியது
வஸ்தBபகல் BபாBப வ கத்தத் கமீஸஹூ மின் துBபுரி(ன்)வ் வ அல்Fபயா ஸய்யிதஹா லதல் BபாBப்; காலத் மா ஜZஜா'உ மன் அராத Bபி அஹ்லிக ஸூ'அன் இல்லா அ(ன்)ய்-யுஸ்ஜன அவ் அதாBபுன் 'அலீம்
(யூஸுஃப் அவளை விட்டும் தப்பி ஓட முயன்று) ஒருவரை ஒருவர் முந்திக் கொள்ள வாசலின் பக்கம் ஓடினார்கள்; அவள் அவருடைய சட்டையைப் பின்புறத்தில் கிழித்து விட்டாள்; அப்போது அவளுடைய கணவரை வாசல் பக்கம் இருவரும் கண்டனர். உடன் (தன் குற்றத்தை மறைக்க) “உம் மனைவிக்குத் தீங்கிழைக்க நாடிய இவருக்குச் சிறையிலிடப்படுவதோ அல்லது நோவினை தரும் வேதனையைத் தருவதோ அன்றி வேறு என்ன தண்டனை இருக்கமுடியும்?” என்று கேட்டாள்.
قَالَ هِیَ رَاوَدَتْنِیْ عَنْ نَّفْسِیْ وَشَهِدَ شَاهِدٌ مِّنْ اَهْلِهَا ۚ اِنْ كَانَ قَمِیْصُهٗ قُدَّ مِنْ قُبُلٍ فَصَدَقَتْ وَهُوَ مِنَ الْكٰذِبِیْنَ ۟
قَالَகூறினார்هِىَஅவள்தான்رَاوَدَتْنِىْதன் விருப்பத்திற்கு அழைத்தாள்/என்னைعَنْ نَّـفْسِىْ‌என்னைபலவந்தமாகوَشَهِدَஇன்னும் சாட்சி கூறினார்شَاهِدٌஒரு சாட்சியாளர்مِّنْஇருந்துاَهْلِهَا‌ۚஅவளுடைய குடும்பம்اِنْ كَانَஇருந்தால்قَمِيْصُهٗஅவருடைய சட்டைقُدَّகிழிக்கப்பட்டதுمِنْ قُبُلٍமுன் புறத்திலிருந்துفَصَدَقَتْஉண்மை கூறினாள்وَهُوَஅவர்مِنَ الْكٰذِبِيْنَ‏பொய்யர்களில்
கால ஹிய ராவதத்னீ 'அன் னFப்ஸீ வ ஷஹித ஷாஹிதும் மின் அஹ்லிஹா இன் கான கமீஸுஹூ குத்த மின் குBபுலின் Fபஸதகத் வ ஹுவ மினல் காதிBபீன்
(இதை மறுத்து யூஸுஃப்;) “இவள் தான் என்னை வற்புறுத்தித் தன்னிடம் அழைத்தாள்” என்று கூறினார்; (இதற்கிடையில்) அவள் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் சாட்சி(யாகப் பின்வருமாறு) கூறினார்: “இவருடைய சட்டை முன்புறத்தில் கிழிந்திருந்தால், அவள் உண்மை சொல்கிறாள்; இவர் பொய்யராவார்.
فَلَمَّا رَاٰ قَمِیْصَهٗ قُدَّ مِنْ دُبُرٍ قَالَ اِنَّهٗ مِنْ كَیْدِكُنَّ ؕ اِنَّ كَیْدَكُنَّ عَظِیْمٌ ۟
فَلَمَّا رَاٰஅவர் பார்த்தபோதுقَمِيْصَهٗஅவருடைய சட்டையைقُدَّகிழிக்கப்பட்டதாகمِنْ دُبُرٍபின் புறத்திலிருந்துقَالَகூறினார்اِنَّهٗநிச்சயமாக இதுمِنْ كَيْدِசதியிலிருந்துكُنَّ‌ؕஉங்கள்اِنَّநிச்சயமாகكَيْدَكُنَّஉங்கள் சதிعَظِيْمٌ‏மகத்தானது
Fபலம்மா ரஆ கமீ ஸஹூ குத்த மின் துBபுரின் கால இன்னஹூ மின் கய்திகுன்ன இன்ன கய்தகுன்ன 'அளீம்
(யூஸுஃபுடைய) சட்டை பின்புறமாகக் கிழிந்திருந்ததை அவர் கண்டபோது, நிச்சயமாக இது (பெண்களாகிய) உங்கள் சதியேயாகும் - நிச்சயமாக உங்களுடைய சதி மகத்தானதே!
یُوْسُفُ اَعْرِضْ عَنْ هٰذَا ٚ وَاسْتَغْفِرِیْ لِذَنْۢبِكِ ۖۚ اِنَّكِ كُنْتِ مِنَ الْخٰطِـِٕیْنَ ۟۠
يُوْسُفُயூஸுஃபேاَعْرِضْபுறக்கணிப்பீராகعَنْ هٰذَا ٚஇதை விட்டுوَاسْتَغْفِرِىْஇன்னும் மன்னிப்புத் தேடுلِذَنْۢبِكِ ۖ ۚநீ உன் பாவத்திற்குاِنَّكِநிச்சயமாக நீكُنْتِஇருக்கிறாய்مِنَ الْخٰطِٮـِٕيْنَ‏தவறிழைத்தவர்களில்
யூஸுFபு அஃரிள் 'அன் ஹாத வஸ்தக்Fபிரீ லி தன்Bபிகி இன்னகி குன்தி மினல் காதி'ஈன்
(என்றும்) “யூஸுஃபே! இதனை நீர் இம்மட்டில் விட்டு விடும். (பெண்ணே!) உனது பாவத்திற்காக மன்னிப்புத் தேடிக் கொள்; நிச்சயமாக நீ தவறு செய்தவர்களில் ஒருத்தியாக இருக்கின்றாய்” என்றும் கூறினார்.  
فَلَمَّا سَمِعَتْ بِمَكْرِهِنَّ اَرْسَلَتْ اِلَیْهِنَّ وَاَعْتَدَتْ لَهُنَّ مُتَّكَاً وَّاٰتَتْ كُلَّ وَاحِدَةٍ مِّنْهُنَّ سِكِّیْنًا وَّقَالَتِ اخْرُجْ عَلَیْهِنَّ ۚ فَلَمَّا رَاَیْنَهٗۤ اَكْبَرْنَهٗ وَقَطَّعْنَ اَیْدِیَهُنَّ وَقُلْنَ حَاشَ لِلّٰهِ مَا هٰذَا بَشَرًا ؕ اِنْ هٰذَاۤ اِلَّا مَلَكٌ كَرِیْمٌ ۟
فَلَمَّا سَمِعَتْஅவள் செவியுற்றபோதுبِمَكْرِهِنَّஅவர்களின் சூழ்ச்சியைاَرْسَلَتْஅனுப்பினாள்اِلَيْهِنَّஅவர்களிடம்وَاَعْتَدَتْஇன்னும் ஏற்பாடுசெய்தாள்لَهُنَّஅவர்களுக்குمُتَّكَـاًஒரு விருந்தைوَّاٰتَتْஇன்னும் கொடுத்தாள்كُلَّ وَاحِدَةٍஒவ்வொருவருக்கும்مِّنْهُنَّஅவர்களில்سِكِّيْنًاஒரு கத்தியைوَّقَالَتِஇன்னும் கூறினாள்اخْرُجْவெளியேறுவீராகعَلَيْهِنَّ ۚஅவர்கள் முன்فَلَمَّاபோதுرَاَيْنَهٗۤபார்த்தனர்/அவரைاَكْبَرْنَهٗமிக உயர்வாக எண்ணினர்/அவரைوَقَطَّعْنَஇன்னும் அறுத்தனர்اَيْدِيَهُنَّதங்கள் கைகளைوَقُلْنَஇன்னும் கூறினர்حَاشَபாதுகாப்பானாகلِلّٰهِஅல்லாஹ்مَا هٰذَا بَشَرًا ؕஇல்லை /இவர்/மனிதராகاِنْஇல்லைهٰذَاۤஇவர்اِلَّاதவிரمَلَكٌஒரு வானவரேكَرِيْمٌ‏கண்ணியமான
Fபலம்மா ஸமி'அத் Bபிமக் ரிஹின்ன அர்ஸலத் இலய்ஹின்ன வ அஃததத் லஹுன்ன முத்தக அ(ன்)வ் வ ஆதத் குல்ல வாஹிததிம் மின் ஹுன்ன ஸிக்கீன(ன்)வ் வ கால திக் ருஜ் 'அலய்ஹின்ன Fபலம்மா ர அய்னஹூ அக்Bபர்னஹூ வ கத்தஃன அய்தியஹுன்ன வ குல்ன ஹாஷ லில்லாஹி மா ஹாத Bபஷரா; இன் ஹாதா இல்லா மலகுன் கரீம்
அப் பெண்களின் பேச்சுக்களை (அஜீஸின் மனைவி) கேட்டபோது (விருந்திற்காகச்) சாய்மானங்கள் சித்தம் செய்து அப் பெண்களுக்கு அழைப்பனுப்பினாள்; (விருந்திற்கு வந்த) அப் பெண்களில் ஒவ்வொருத்திக்கும் (பழங்களை நறுக்கித் தின்பதற்காக) ஒரு கத்தியும் கொடுத்தாள். “இப் பெண்கள் எதிரே செல்லும்” என்று (யூஸுஃபிடம்) கூறினாள்; அப் பெண்கள் அவரைப் பார்த்ததும் (அவரழகில் மயங்கி) அவரை மிக மேன்மையாகக் கண்டார்கள். (அவர் அழகில் மெய் மறந்து) தம் கைகளையும் வெட்டிக்கொண்டனர்: “அல்லாஹ்வே பெரியவன்; இவர் மனிதரே அல்லர்! இவர் மேன்மைக்குரிய ஒரு மலக்கேயன்றி வேறில்லை” என்று கூறினார்கள்.
ثُمَّ بَدَا لَهُمْ مِّنْ بَعْدِ مَا رَاَوُا الْاٰیٰتِ لَیَسْجُنُنَّهٗ حَتّٰی حِیْنٍ ۟۠
ثُمَّபிறகுبَدَاதோன்றியதுلَهُمْஅவர்களுக்குمِّنْۢ بَعْدِபின்னரும்مَا رَاَوُاஅவர்கள் பார்த்தالْاٰيٰتِஅத்தாட்சிகளைلَيَسْجُنُـنَّهٗநிச்சயமாக அவர்கள் சிறையில் அடைக்கவேண்டும்/ அவரைحَتّٰىவரைحِيْنٍ‏ஒரு காலம்
தும்ம Bபதா லஹும் மின் Bபஃதி மா ர-அவுல் ஆயாதி லயஸ்ஜுனுன்னஹூ ஹத்தா ஹீன்
(யூஸுஃப் குற்றமற்றவர் என்பதற்குப் பல) அத்தாட்சிகளை அவர்கள் பார்த்த பின்னரும், ஒரு காலம் வரை அவர் சிறையிலிடப்பட வேண்டும் என்றே அவர்களுக்குத் தோன்றியது.
وَدَخَلَ مَعَهُ السِّجْنَ فَتَیٰنِ ؕ قَالَ اَحَدُهُمَاۤ اِنِّیْۤ اَرٰىنِیْۤ اَعْصِرُ خَمْرًا ۚ وَقَالَ الْاٰخَرُ اِنِّیْۤ اَرٰىنِیْۤ اَحْمِلُ فَوْقَ رَاْسِیْ خُبْزًا تَاْكُلُ الطَّیْرُ مِنْهُ ؕ نَبِّئْنَا بِتَاْوِیْلِهٖ ۚ اِنَّا نَرٰىكَ مِنَ الْمُحْسِنِیْنَ ۟
وَدَخَلَநுழைந்தார்(கள்)مَعَهُஅவருடன்السِّجْنَசிறையில்فَتَيٰنِ‌ؕஇரு வாலிபர்கள்قَالَகூறினான்اَحَدُهُمَاۤஅவ்விருவரில் ஒருவன்اِنِّىْۤநிச்சயமாக நான்اَرٰٮنِىْۤகனவு கண்டேன்/என்னைاَعْصِرُ خَمْرًا‌ ۚபிழிகிறேன்/மதுவைوَقَالَஇன்னும் கூறினான்الْاٰخَرُமற்றவன்اِنِّىْۤநிச்சயமாக நான்اَرٰٮنِىْۤகனவு கண்டேன்/என்னைاَحْمِلُசுமக்கிறேன்فَوْقَமேல்رَاْسِىْஎன் தலைخُبْزًاரொட்டியைتَاْكُلُபுசிப்பதாகالطَّيْرُபறவைகள்مِنْهُ‌ ؕஅதிலிருந்துنَبِّئْنَاஅறிவிப்பீராக/எங்களுக்குبِتَاْوِيْلِهٖ ۚஇதன் விளக்கத்தைاِنَّاநிச்சயமாக நாங்கள்نَرٰٮكَகாண்கிறோம்/உம்மைمِنَ الْمُحْسِنِيْنَ‏நல்லறம்புரிபவர்களில்
வ தகல ம'அ ஹுஸ்ஸிஜ்ன Fபத-யான்; கால அஹதுஹுமா இன்னீ அரானீ அஃஸிரு கம்ர(ன்)வ் வ காலல் ஆகரு இன்னீ அரானீ அஹ்மிலு Fபவ்க ர'ஸீ குBப்Zஜன் த'குலுத் தய்ரு மின்ஹு; னBப்Bபி'னா Bபி த'வீலிஹ்; இன்னா னராக மினல் முஹ்ஸினீன்
அவருடன் இரண்டு வாலிபர்களும் சிறையில் புகுந்தனர்; அவ்விருவரில் ஒருவன், “நான் திராட்சை மது பிழிவதாக நிச்சயமாக ஒரு கனவு கண்டேன்” என்று கூறினான். மற்றவன், “நான் என் தலைமீது ரொட்டி சுமப்பதாகவும், அதிலிருந்து பறவைகள் தின்பதாகவும் கனவு கண்டேன்” என்று கூறினான். (பின் இருவரும் “யூஸுஃபே!) எங்களுக்கு இவற்றின் விளக்கத்தை அறிவிப்பீராக; மெய்யாக நாங்கள் உம்மை (ஞானமுள்ள முஹ்ஸின்களில்) - நன்மை செய்பவர்களில் ஒருவராகக் காண்கிறோம்” (என்று கூறினார்கள்).
یٰصَاحِبَیِ السِّجْنِ اَمَّاۤ اَحَدُكُمَا فَیَسْقِیْ رَبَّهٗ خَمْرًا ۚ وَاَمَّا الْاٰخَرُ فَیُصْلَبُ فَتَاْكُلُ الطَّیْرُ مِنْ رَّاْسِهٖ ؕ قُضِیَ الْاَمْرُ الَّذِیْ فِیْهِ تَسْتَفْتِیٰنِ ۟ؕ
يٰصَاحِبَىِஎன் இரு தோழர்களேالسِّجْنِசிறைاَمَّاۤஆகاَحَدُكُمَاஉங்களிருவரில் ஒருவன்فَيَسْقِىْபுகட்டுவான்رَبَّهٗதன் எஜமானனுக்குخَمْرًا‌ۚமதுوَاَمَّاஆகالْاٰخَرُமற்றவன்فَيُصْلَبُகழுமரத்தில் அறையப்படுவான்فَتَاْكُلُதின்னும்الطَّيْرُபறவைகள்مِنْ رَّاْسِهٖ‌ؕஅவனுடையதலையில்قُضِىَவிதிக்கப்பட்டதுالْاَمْرُகாரியம்الَّذِىْஎதுفِيْهِஅதில்تَسْتَفْتِيٰنِؕ‏விளக்கம் கேட்கிறீர்கள்
யா ஸாஹிBபயிஸ் ஸிஜ்னி அம்மா அஹதுகுமா Fப யஸ்கீ ரBப்Bபஹூ கம்ர(ன்)வ் வ அம்மல் ஆகரு Fப யுஸ்லBபு Fபத'குலுத் தய்ரு மிர் ர'ஸிஹ்; குளியல் அம்ருல் லதீ Fபீஹி தஸ்தFப்தியான்
“சிறையிலிருக்கும் என் இரு தோழர்களே! (உங்கள் கனவுகளின் பலன்களாவன:) உங்களிருவரில் ஒருவர் தம் எஜமானனுக்கு திராட்சை மதுவைப் புகட்டிக் கொண்டிருப்பார்; மற்றவரோ சிலுவையில் அறையப்பட்டு, அவர் தலையிலிருந்து பறவைகள் கொத்தித் தின்னும்; நீங்களிருவரும் விளக்கம் கோரிய காரியம் (கனவின் பலன்) விதிக்கப்பட்டுவிட்டது” (என்று யூஸுஃப் கூறினார்).
وَقَالَ الَّذِیْ نَجَا مِنْهُمَا وَادَّكَرَ بَعْدَ اُمَّةٍ اَنَا اُنَبِّئُكُمْ بِتَاْوِیْلِهٖ فَاَرْسِلُوْنِ ۟
وَقَالَகூறினான்الَّذِىْஎவன்نَجَاதப்பித்தான்مِنْهُمَاஅவ்விருவரில்وَادَّكَرَஇன்னும் நினைவு கூர்ந்தான்بَعْدَபின்னர்اُمَّةٍசில ஆண்டுاَنَاநான்اُنَـبِّئُكُمْஅறிவிப்பேன்/ உங்களுக்குبِتَاْوِيْلِهٖஅவருடைய விளக்கத்தைفَاَرْسِلُوْنِ‏ஆகவே அனுப்புங்கள்/என்னை
வ காலல் லதீ னஜா மின்ஹுமா வத்தகர Bபஃத உம்மதின் அன உனBப்Bபி'உகும் Bபி த'வீலிஹீ Fப-அர்ஸிலூன்
அவ்விருவரில் (சிறையிலிருந்து) விடுதலையடைந்திருந்தவர், நீண்ட காலத்திற்குப் பின்னர், (யூஸுஃபை) நினைவு கூர்ந்து “இக்கனவின் விளக்கத்தை நான் உங்களுக்கு அறிவிப்பேன், என்னை (யூஸுஃபிடம்) அனுப்பி வையுங்கள்” என்று சொன்னார்.
یُوْسُفُ اَیُّهَا الصِّدِّیْقُ اَفْتِنَا فِیْ سَبْعِ بَقَرٰتٍ سِمَانٍ یَّاْكُلُهُنَّ سَبْعٌ عِجَافٌ وَّسَبْعِ سُنْۢبُلٰتٍ خُضْرٍ وَّاُخَرَ یٰبِسٰتٍ ۙ لَّعَلِّیْۤ اَرْجِعُ اِلَی النَّاسِ لَعَلَّهُمْ یَعْلَمُوْنَ ۟
يُوْسُفُயூஸுஃபே!اَيُّهَا الصِّدِّيْقُஉண்மையாளரே!اَ فْتِنَاஎங்களுக்கு விளக்கம் தருவீராகفِىْ سَبْعِ بَقَرٰتٍஏழுபசுக்கள்பற்றியும்سِمَانٍகொழுத்தவைيَّاْكُلُهُنَّபுசிக்கின்றன/அவற்றைسَبْعٌஏழுعِجَافٌஇளைத்தவைوَّسَبْعِஇன்னும் ஏழுسُنْۢبُلٰتٍகதிர்கள்خُضْرٍபசுமையானவைوَّاُخَرَஇன்னும் மற்றவைيٰبِسٰتٍ ۙகாய்ந்தவைلَّعَلِّىْۤ اَرْجِعُநான் திரும்பி செல்லவேண்டும்اِلَى النَّاسِமக்களிடம்لَعَلَّهُمْ يَعْلَمُوْنَ‏அவர்கள் அறியவேண்டும்
யூஸுFபு அய்யுஹஸ் ஸித்தீகு அFப்தினா Fபீ ஸBப்'இ Bபகராதின் ஸிமானி(ன்)ய் ய'குலுஹுன்ன ஸBப்'உன் 'இஜாFபு(ன்)வ் வ ஸBபி'இ ஸும்Bபுலாதின் குள்ரி(ன்)வ் வ உகர யாBபிஸாதில் ல'அல்லீ அர்ஜி'உ இலன் னாஸி ல'அல்லஹும் யஃலமூன்
(சிறையில் யூஸுஃபை கண்ட) அவர், “யூஸுஃபே! உண்மையாளரே! ஏழு கொழுத்த பசுக்களை, ஏழு மெலிந்த பசுக்கள் தின்பதையும்; பசுமையான ஏழு கதிர்களையும் வேறு (ஏழு) காய்ந்து (சாவியாகிவிட்ட) கதிர்களையும் (கனவில் கண்டால் அக்கனவுக்குப் பலன் என்ன என்பதை) எனக்கு அறிவிப்பீராக; மக்கள் அறிந்து கொள்வதற்காக அவர்களிடம் திரும்பிப் போய்(ச் சொல்ல) வேண்டியிருக்கிறது” (என்று கூறினார்).
وَقَالَ الْمَلِكُ ائْتُوْنِیْ بِهٖ ۚ فَلَمَّا جَآءَهُ الرَّسُوْلُ قَالَ ارْجِعْ اِلٰی رَبِّكَ فَسْـَٔلْهُ مَا بَالُ النِّسْوَةِ الّٰتِیْ قَطَّعْنَ اَیْدِیَهُنَّ ؕ اِنَّ رَبِّیْ بِكَیْدِهِنَّ عَلِیْمٌ ۟
وَقَالَகூறினார்الْمَلِكُஅரசர்ائْتُوْنِىْவாருங்கள்/என்னிடம்بِهٖ‌ۚஅவரைக் கொண்டுفَلَمَّا جَآءَவந்த போதுهُஅவரிடம்الرَّسُوْلُதூதர்قَالَகூறினார்ارْجِعْநீ திரும்பிச் செல்اِلٰى رَبِّكَஉன் எஜமானனிடம்فَسْـٴَــلْهُகேள்/அவரைمَا بَالُவிஷயமென்ன?النِّسْوَةِபெண்களின்الّٰتِىْஎவர்கள்قَطَّعْنَவெட்டினர்اَيْدِيَهُنَّ‌ؕதங்கள் கைகளைاِنَّ رَبِّىْநிச்சயமாக என் இறைவன்بِكَيْدِசூழ்ச்சியைهِنَّஅவர்களின்عَلِيْمٌ‏நன்கறிந்தவன்
வ காலல் மலிகு'தூனீ Bபிஹீ Fபலம்மா ஜா'அஹுர் ரஸூலு காலர்-ஜி இலா ரBப்Bபிக Fபஸ்'அல்ஹு மா Bபாலுன் னிஸ்வதில் லாதீ கத்தஃன அய்தியஹுன்ன்; இன்ன ரBப்Bபீ Bபிகய்திஹின்ன 'அலீம்
(“இவ்விவரம் அரசருக்கு அறிவிக்கப்பட்டதும்) அவரை என்னிடம் அழைத்து வாருங்கள்” என்று அரசர் கூறினார்; (அவருடைய) தூதர் யூஸுஃபிடம் வந்தபோது அவர், “நீர் உம் எஜமானரிடம் திரும்பிச் சென்று, “தம் கைகளை வெட்டிக்கொண்ட பெண்களின் உண்மை நிலை என்ன?” என்று அவரிடம் கேளும். நிச்சயமாக என் இறைவன் அப்பெண்களின் சதியை நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்” என்று கூறினார்.
قَالَ مَا خَطْبُكُنَّ اِذْ رَاوَدْتُّنَّ یُوْسُفَ عَنْ نَّفْسِهٖ ؕ قُلْنَ حَاشَ لِلّٰهِ مَا عَلِمْنَا عَلَیْهِ مِنْ سُوْٓءٍ ؕ قَالَتِ امْرَاَتُ الْعَزِیْزِ الْـٰٔنَ حَصْحَصَ الْحَقُّ ؗ اَنَا رَاوَدْتُّهٗ عَنْ نَّفْسِهٖ وَاِنَّهٗ لَمِنَ الصّٰدِقِیْنَ ۟
قَالَகேட்டார்مَا خَطْبُكُنَّஉங்கள்நிலைஎன்ன?اِذْபோதுرَاوَدْتُّنَّஆசைக்கு அழைத்தீர்கள்يُوْسُفَயூஸுஃபைعَنْ نَّـفْسِهٖ‌ؕபலவந்தமாகقُلْنَகூறினர்حَاشَபாதுகாப்பானாகلِلّٰهِஅல்லாஹ்مَا عَلِمْنَاநாங்கள் அறியவில்லைعَلَيْهِஅவரிடத்தில்مِنْ سُوْۤءٍ‌ ؕஒரு தீங்கைقَالَتِகூறினாள்امْرَاَتُமனைவிالْعَزِيْزِஅதிபரின்الْــٰٔنَஇப்போதுحَصْحَصَவெளிப்பட்டு விட்டதுالْحَقُّஉண்மைاَنَاநான்தான்رَاوَدْتُّهٗஎன் விருப்பத்திற்கு அழைத்தேன்/அவரைعَنْ نَّـفْسِهٖநிர்பந்தமாகوَاِنَّهٗநிச்சயமாக அவர்لَمِنَ الصّٰدِقِيْنَ‏உண்மையாளர்களில்
கால மா கத்Bபுகுன்ன இத் ராவத்துன்ன யூஸுFப 'அன்னFப்ஸிஹ்; குல்ன ஹாஷ லில்லாஹி மா 'அலிம்னா 'அலய்ஹி மின் ஸூ'; காலதிம் ர அதுல் 'அZஜீZஜில் 'ஆன ஹஷஸல் ஹக்க், அன ராவத் துஹூ 'அன் னFப்ஸிஹீ வ இன்னஹூ லமினஸ் ஸாதிகீன்
(இவ்விவரம் அறிந்த அரசர் அப் பெண்களை அழைத்து) “நீங்கள் யூஸுஃபை உங்கள் விருப்பத்திற்கு இணங்குமாறு அழைத்தபோது உங்களுக்கு நேர்ந்தது என்ன?” என்று கேட்டார்; (அதற்கு) அப் பெண்கள், “அல்லாஹ் எங்களை காப்பானாக! நாங்கள் அவரிடத்தில் யாதொரு கெடுதியையும் அறியவில்லை” என்று கூறினார்கள்; அஜீஸுடைய மனைவி, “இப்பொழுது (எல்லோருக்கும்) உண்மை வெளிப்பட்டு விட்டது. நான் தான் இவரை என் விருப்பத்திற்கு இணங்குமாறு வற்புறுத்தினேன். நிச்சயமாக அவர் உண்மையாளர்களில் உள்ளவர்” என்று கூறினாள்.
وَقَالَ الْمَلِكُ ائْتُوْنِیْ بِهٖۤ اَسْتَخْلِصْهُ لِنَفْسِیْ ۚ فَلَمَّا كَلَّمَهٗ قَالَ اِنَّكَ الْیَوْمَ لَدَیْنَا مَكِیْنٌ اَمِیْنٌ ۟
وَقَالَகூறினார்الْمَلِكُஅரசர்ائْتُوْنِىْவாருங்கள்/என்னிடம்بِهٖۤஅவரைக் கொண்டுاَسْتَخْلِصْهُபிரத்தியேகமாக நான் ஆக்கிக்கொள்வேன்/அவரைلِنَفْسِىْ‌ۚ‌எனக்கென மட்டும்فَلَمَّاபோதுكَلَّمَهٗபேசினார்/அவருடன்قَالَகூறினார்اِنَّكَநிச்சயமாக நீர்الْيَوْمَஇன்றுلَدَيْنَاநம்மிடம்مَكِيْنٌதகுதியுடையவர்اَمِيْنٌ‏நம்பிக்கையாளர்
வ காலல் மலிகு' தூனீ Bபிஹீ அஸ்தக்லிஸ்ஹு லினFப்ஸீ Fபலம்மா கல்லமஹூ கால இன்னகல் யவ்ம லதய்னா மகீனுன் அமீன்
இன்னும், அரசர் கூறினார்: “அவரை என்னிடம் அழைத்து வாருங்கள்; அவரை நான் என் நெருங்கிய - (ஆலோசக)ராக அமர்த்திக் கொள்வேன்” (இவ்வாறு அரசரிடம் யூஸுஃபு வந்ததும்) அவரிடம் பேசி (அவர் ஞானத்தை நன்கறிந்த பொழுது) “நிச்சயமாக நீர் இன்றிலிருந்து நம்மிடம் பெரும் அந்தஸ்துள்ளவராகவும் நம்பிக்கைக்குரியவராகவும் (உயர்ந்து) இருக்கிறீர்” என்று கூறினார்.
قَالَ اجْعَلْنِیْ عَلٰی خَزَآىِٕنِ الْاَرْضِ ۚ اِنِّیْ حَفِیْظٌ عَلِیْمٌ ۟
قَالَகூறினார்اجْعَلْنِىْஆக்குவீராக/என்னைعَلٰىமீதுخَزَآٮِٕنِகஜானாக்கள்الْاَرْضِ‌ۚநாட்டின்اِنِّىْநிச்சயமாக நான்حَفِيْظٌபாதுகாப்பவன்عَلِيْمٌ‏நன்கறிந்தவன்
காலஜ் 'அல்னீ 'அலா கZஜா'இனில் அர்ளி இன்னீ ஹFபீளுன் 'அலீம்
(யூஸுஃப்) கூறினார்: “(இந்த) பூமியின் களஞ்சியங்களுக்கு என்னை (அதிகாரியாய்) ஆக்கிவிடுவீராக; நிச்சயமாக நான் (அவற்றைப்) பாதுகாக்க நன்கறிந்தவன்.”
وَكَذٰلِكَ مَكَّنَّا لِیُوْسُفَ فِی الْاَرْضِ ۚ یَتَبَوَّاُ مِنْهَا حَیْثُ یَشَآءُ ؕ نُصِیْبُ بِرَحْمَتِنَا مَنْ نَّشَآءُ وَلَا نُضِیْعُ اَجْرَ الْمُحْسِنِیْنَ ۟
وَكَذٰلِكَஇவ்வாறேمَكَّنَّاவசதியளித்தோம்لِيُوْسُفَயூஸுஃபுக்குفِى الْاَرْضِ‌ۚஅந்நாட்டில்يَتَبَوَّاُதங்கிக்கொள்வார்مِنْهَاஅதில்حَيْثُஇடம்يَشَآءُ‌ ؕநாடுகின்றார்نُصِيْبُநாம் தருகிறோம்بِرَحْمَتِنَاநம் அருளைمَنْஎவர்نَّشَآءُ‌ۚநாடுகின்றோம்وَلَا نُضِيْعُவீணாக்க மாட்டோம்اَجْرَகூலியைالْمُحْسِنِيْنَ‏நல்லறம் புரிபவர்களின்
வ கதாலிக மக்கன்னா லி யூஸுFப Fபில் அர்ளி யதBபவ்வ'உ மின்ஹா ஹய்து யஷா'; னுஸீBபு Bபிரஹ்மதினா மன் னஷா'உ வலா னுளீ'உ அஜ்ரல் முஹ்ஸினீன்
யூஸுஃப் தான் விரும்பிய விதத்தில் காரியங்கள் செய்து வர அந்த நாட்டில் யூஸுஃபுக்கு நாம் இவ்வாறே வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தோம்; இவ்வாறே நாம் நாடியவருக்கு நமது அருள் கிடைக்கும் படிச் செய்கின்றோம். நன்மை செய்பவர்களின் கூலியை நாம் வீணாக்க மாட்டோம்.
وَجَآءَ اِخْوَةُ یُوْسُفَ فَدَخَلُوْا عَلَیْهِ فَعَرَفَهُمْ وَهُمْ لَهٗ مُنْكِرُوْنَ ۟
وَجَآءَவந்தார்(கள்)اِخْوَةُசகோதரர்கள்يُوْسُفَயூஸுஃபுடையفَدَخَلُوْاஇன்னும் நுழைந்தார்கள்عَلَيْهِஅவரிடம்فَعَرَفَهُمْஅறிந்தார்/அவர்களைوَهُمْஅவர்கள்لَهٗஅவரைمُنْكِرُوْنَ‏அறியாதவர்களாக
வ ஜா'அ இக்வது யூஸுFப Fபதகலூ 'அலய்ஹி Fப'அரFபஹும் வ ஹும் லஹூ முன்கிரூன்
(பின்னர் யூஸுஃபுடைய சகோதரர்கள் (மிஸ்ரு நாட்டுக்கு) வந்து, அவரிடம் நுழைந்த போது யூஸுஃப் அவர்களை அறிந்து கொண்டார்; ஆனால் அவர்களோ அவரை அறியாதவர்களாக இருந்தனர்,
وَلَمَّا جَهَّزَهُمْ بِجَهَازِهِمْ قَالَ ائْتُوْنِیْ بِاَخٍ لَّكُمْ مِّنْ اَبِیْكُمْ ۚ اَلَا تَرَوْنَ اَنِّیْۤ اُوْفِی الْكَیْلَ وَاَنَا خَیْرُ الْمُنْزِلِیْنَ ۟
وَ لَمَّاபோதுجَهَّزَதயார்படுத்தினார்هُمْஅவர்களுக்குبِجَهَازِசாமான்களைهِمْஅவர்களுடையقَالَகூறினார்ائْتُوْவாருங்கள்نِىْஎன்னிடம்بِاَخٍஒரு சகோதரனைக் கொண்டுلَّكُمْஉங்களுக்குள்ளمِّنْமூலமாகاَبِيْكُمْ‌ۚஉங்கள் தந்தைاَلَا تَرَوْنَநீங்கள் கவனிக்கவில்லையா?اَنِّىْۤநிச்சயமாக நான்اُوْفِیமுழுமையாக்குவேன்الْكَيْلَஅளவையைوَاَنَا خَيْرُநான் சிறந்தவன்الْمُنْزِلِيْنَ‏விருந்தளிப்பவர்களில்
வ லம்மா ஜஹ்ஹZஜஹும் BபிஜஹாZஜிஹிம் கால' தூனீ Bபி அகில் லகும் மின் அBபீகும்; அலா தரவ்ன அன்னீ ஊFபில் கய்ல வ அன கய்ருல் முன்Zஜிலீன்
(யூஸுஃப்) அவர்களுக்கு வேண்டிய பொருள் (தானியங்களைச்) சித்தம் செய்து கொடுத்த போது, (அவர்களை நோக்கி) “உங்கள் தந்தை வழிச் சகோதரனை (மறுமுறை நீங்கள் இங்கு வரும்போது) என்னிடம் அழைத்து வாருங்கள். நிச்சயமாக நான் உங்களுக்கு (தானியங்களை நிரப்பமாக) அளந்து கொடுத்ததையும், விருந்துபசாரம் செய்வதில் நான் “சிறந்தவன்” என்பதையும் நீங்கள் பார்க்கவில்லையா?
وَقَالَ لِفِتْیٰنِهِ اجْعَلُوْا بِضَاعَتَهُمْ فِیْ رِحَالِهِمْ لَعَلَّهُمْ یَعْرِفُوْنَهَاۤ اِذَا انْقَلَبُوْۤا اِلٰۤی اَهْلِهِمْ لَعَلَّهُمْ یَرْجِعُوْنَ ۟
وَقَالَகூறினார்لِفِتْيٰنِهِதன் வாலிபர்களிடம்اجْعَلُوْاவையுங்கள்بِضَاعَتَهُمْஅவர்களுடைய கிரயத்தைفِىْ رِحَالِهِمْஅவர்களுடைய மூட்டைகளில்لَعَلَّهُمْஅவர்கள் அறியவேண்டும்يَعْرِفُوْنَهَاۤஅதைاِذَا انْقَلَبُوْۤاஅவர்கள் திரும்பினால்اِلٰٓى اَهْلِهِمْதங்கள் குடும்பத்திடம்لَعَلَّهُمْ يَرْجِعُوْنَ‏அவர்கள் திரும்பி வரவேண்டும்
வ கால லிFபித்யானிஹிஜ் 'அலூ Bபிளா'அதஹும் Fபீ ரிஹாலிஹிம் ல'அல்லஹும் யஃரிFபூனஹா இதன் கலBபூ இலா அஹ்லிஹிம் ல'அல்லஹும் யர்ஜி'ஊன்
(பின்னர் யூஸுஃப்) தம் பணியாட்களை நோக்கி, “அவர்கள் கிரயமாகக் கொடுத்த பொருளை அவர்களுடைய மூட்டைகளிலே வைத்து விடுங்கள்; அவர்கள் தம் குடும்பத்தாரிடம் சென்ற பிறகு இதை அறிந்தால், (நம்மிடம் அதைச் சேர்ப்பிக்க) அவர்கள் திரும்பி வரக்கூடும்” என்று கூறினார்.
وَلَمَّا دَخَلُوْا عَلٰی یُوْسُفَ اٰوٰۤی اِلَیْهِ اَخَاهُ قَالَ اِنِّیْۤ اَنَا اَخُوْكَ فَلَا تَبْتَىِٕسْ بِمَا كَانُوْا یَعْمَلُوْنَ ۟
وَلَمَّاபோதுدَخَلُوْاநுழைந்தனர்عَلٰى يُوْسُفَயூஸுஃபிடம்اٰوٰٓىஒதுக்கிக் கொண்டார்اِلَيْهِதன் பக்கம்اَخَاهُ‌தன் சகோதரனைقَالَகூறினார்اِنِّىْۤ اَنَاநிச்சயமாக நான்தான்اَخُوْكَஉம் சகோதரன்فَلَا تَبْتَٮِٕسْஆகவே வேதனைப்படாதேبِمَاஎதன் காரணமாகكَانُوْاஇருந்தனர்يَعْمَلُوْنَ‏அவர்கள்செய்வார்கள்
வ லம்மா தகலூ 'அலா யூஸுFப ஆவா இலய்ஹி அகாஹு கால இன்னீ அன அகூக Fபலா தBப்த'இஸ் Bபிமா கானூ யஃமலூன்
(பின்னர்) அவர்கள் யாவரும் யூஸுஃபின் பால் பிரவேசித்த போது அவர் தம் சகோதர(ன் புன்யாமீ)னைத் தம்முடன் அமரச் செய்து “நிச்சயமாக நாம் உம்முடைய சகோதரன் (யுஸுஃப்); அவர்கள் (நமக்குச்) செய்தவை பற்றி(யெல்லாம்) விசாரப்படாதீர்” என்று (இரகசியமாகக்) கூறினார்.
فَبَدَاَ بِاَوْعِیَتِهِمْ قَبْلَ وِعَآءِ اَخِیْهِ ثُمَّ اسْتَخْرَجَهَا مِنْ وِّعَآءِ اَخِیْهِ ؕ كَذٰلِكَ كِدْنَا لِیُوْسُفَ ؕ مَا كَانَ لِیَاْخُذَ اَخَاهُ فِیْ دِیْنِ الْمَلِكِ اِلَّاۤ اَنْ یَّشَآءَ اللّٰهُ ؕ نَرْفَعُ دَرَجٰتٍ مَّنْ نَّشَآءُ ؕ وَفَوْقَ كُلِّ ذِیْ عِلْمٍ عَلِیْمٌ ۟
فَبَدَاَஆரம்பித்தார்بِاَوْعِيَتِهِمْமூட்டைகளில்/அவர்களின்قَبْلَமுன்பாகوِعَآءِமூட்டைக்குاَخِيْهِதன் சகோதரனின்ثُمَّ اسْتَخْرَجَهَاபிறகு/வெளிப்படுத்தினார்/அதைمِنْ وِّعَآءِமூட்டையிலிருந்துاَخِيْهِ‌ؕதன் சகோதரனின்كَذٰلِكَஇப்படித்தான்كِدْنَاகாரணம் செய்தோம்لِيُوْسُفَ‌ؕயூஸுஃபுக்குمَا كَانَஅவர் இல்லைلِيَاْخُذَஎடுப்பவராகاَخَاهُதன் சகோதரனைفِىْ دِيْنِசட்டப்படிالْمَلِكِஅரசரின்اِلَّاۤ اَنْ يَّشَآءَதவிர/நாடினால்اللّٰهُ‌ؕஅல்லாஹ்نَرْفَعُஉயர்த்துகின்றோம்دَرَجٰتٍபதவிகளால்مَّنْஎவரைنَّشَآءُ‌ؕவிரும்புகின்றோம்وَفَوْقَஇன்னும் மேல்كُلِّஒவ்வொருذِىْ عِلْمٍகல்வியுடையவர்عَلِيْمٌ‏ஒரு கல்விமான்
FபBபத-அ Bபி-அவ்'இயதிஹிம் கBப்ல வி'ஆ'இ அகீஹி தும்மஸ் தக்ரஜஹா மி(ன்)வ் வி 'ஆ'இ அகீஹ்; கதாலிக கித்னா லி யூஸுFப்; மா கான லியாகுத அகாஹு Fபீ தீனில் மலிகி இல்லா அ(ன்)ய் யஷா'அல் லாஹ்; னர்Fப'உ தரஜாதிம் மன் னஷா'; வ Fபவ்க குல்லி தீ 'இல்மின் 'அலீம்
ஆகவே அவர் தம் சகோதர(ன் புன்யாமீ)னின் பொதி(யைச் சோதி)க்கு முன்னே, அவர்களுடைய பொதிகளை (சோதிக்க) ஆரம்பித்தார்; பின்பு அதனை தம் (சொந்த) சகோதரனின் பொதியிலிருந்து வெளிப்படுத்தினார்; இவ்வாறாக யூஸுஃபுக்காக நாம் ஓர் உபாயம் செய்து கொடுத்தோம்; அல்லாஹ் நாடினாலன்றி, அவர் தம் சகோதரனை எடுத்துக் கொள்ள அரசரின் சட்டப்படி இயலாதிருந்தார் - நாம் நாடியவர்களின் பதவிகளை நாம் உயர்த்துகின்றோம்; கல்வி அறிவுடைய ஒவ்வொருவருக்கும் மேலான அறிந்த ஒருவன் இருக்கவே செய்கிறான்!
قَالُوْۤا اِنْ یَّسْرِقْ فَقَدْ سَرَقَ اَخٌ لَّهٗ مِنْ قَبْلُ ۚ فَاَسَرَّهَا یُوْسُفُ فِیْ نَفْسِهٖ وَلَمْ یُبْدِهَا لَهُمْ ۚ قَالَ اَنْتُمْ شَرٌّ مَّكَانًا ۚ وَاللّٰهُ اَعْلَمُ بِمَا تَصِفُوْنَ ۟
قَالُوْۤاகூறினர்اِنْ يَّسْرِقْஅவர் திருடினால்فَقَدْ سَرَقَதிருடி விட்டான்اَخٌஒரு சகோதரன்لَّهٗஅவருடையمِنْ قَبْلُ‌ ۚமுன்னர்فَاَسَرَّهَاமறைத்தார்/அதைيُوْسُفُயூஸுஃப்فِىْ نَفْسِهٖதன் உள்ளத்தில்وَلَمْவெளியாக்கவில்லைيُبْدِهَاஅதைلَهُمْ‌ ۚஅவர்களுக்குقَالَகூறினார்اَنْـتُمْநீங்கள்شَرٌّமிகவும் கெட்டவர்கள்مَّكَانًا ۚதரம்وَاللّٰهُஅல்லாஹ்اَعْلَمُமிக அறிந்தவன்بِمَا تَصِفُوْنَ‏நீங்கள் வருணிப்பதை
காலூ இ(ன்)ய் யஸ்ரிக் Fபகத் ஸரக அகுல் லஹூ மின் கBப்ல்; Fப அஸர்ரஹா யூஸுFபு Fபீ னFப்ஸிஹீ வ லம் யுBப்திஹா லஹும்; கால அன்தும் ஷர்ரும் மகான(ன்)வ் வல்லாஹு அஃலமு Bபிமா தஸிFபூன்
(அப்போது) அவர்கள், “இவன் (அதைத்) திருடியிருந்தால் இவனுடைய சகோதரன் (யூஸுஃபும்) முன்னால் நிச்சயமாக திருடியிருக்கிறான்” என்று (தங்களுக்குள்) கூறிக்கொண்டார்கள்; (இச்செய்திகளைச் செவியேற்றும்) அவர்களிடம் வெளியிடாது யூஸுஃப் தம் மனதுக்குள் மறைத்து வைத்துக் கொண்டார்; அவர் “நீங்கள் தரத்தில் இன்னும் தீயவர்கள்; (இவர் சகோதரரும் திருடியிருப்பார் என்று) நீங்கள் வர்ணிக்கிறீர்களே அதை அல்லாஹ் நன்றாக அறிவான்” என்று (தமக்குள்ளே) சொல்லிக் கொண்டார்.  
قَالُوْا یٰۤاَیُّهَا الْعَزِیْزُ اِنَّ لَهٗۤ اَبًا شَیْخًا كَبِیْرًا فَخُذْ اَحَدَنَا مَكَانَهٗ ۚ اِنَّا نَرٰىكَ مِنَ الْمُحْسِنِیْنَ ۟
قَالُوْاகூறினர்يٰۤاَيُّهَا الْعَزِيْزُஓ அதிபரே!اِنَّநிச்சயமாகلَهٗۤஅவருக்குاَبًاஒரு தந்தைشَيْخًاமுதியவர்كَبِيْرًاபெரியவர்فَخُذْஎடுப்பீராகاَحَدَنَاஎங்களில் ஒருவரைمَكَانَهٗۚஇவருடைய இடத்தில்اِنَّاநிச்சயமாக நாம்نَرٰٮكَகாண்கிறோம்/உம்மைمِنَ الْمُحْسِنِيْنَ‏நல்லறம்புரிபவர்களில்
காலூ யா அய்யுஹல் 'அZஜீZஜு இன்ன லஹூ அBபன் ஷய்கன் கBபீரன் Fபகுத் அஹதனா மகானஹூ இன்னா னராக மினல் முஹ்ஸினீன்
அவர்கள் (யூஸுஃபை நோக்கி), (இந்நாட்டின் அதிபதி) அஜீஸே! நிச்சயமாக இவருக்கு முதிர்ச்சியடைந்துள்ள வயோதிகத் தந்தை இருக்கிறார். எனவே அவருடைய இடத்தில் எங்களில் ஒருவரை நீர் எடுத்துக் கொள்ளும்; நிச்சயமாக நாங்கள் உம்மைப் பரோபகாரம் செய்வேரில் ஒருவராகவே காண்கிறோம்” என்று கூறினார்கள்.
فَلَمَّا اسْتَیْـَٔسُوْا مِنْهُ خَلَصُوْا نَجِیًّا ؕ قَالَ كَبِیْرُهُمْ اَلَمْ تَعْلَمُوْۤا اَنَّ اَبَاكُمْ قَدْ اَخَذَ عَلَیْكُمْ مَّوْثِقًا مِّنَ اللّٰهِ وَمِنْ قَبْلُ مَا فَرَّطْتُّمْ فِیْ یُوْسُفَ ۚ فَلَنْ اَبْرَحَ الْاَرْضَ حَتّٰی یَاْذَنَ لِیْۤ اَبِیْۤ اَوْ یَحْكُمَ اللّٰهُ لِیْ ۚ وَهُوَ خَیْرُ الْحٰكِمِیْنَ ۟
فَلَمَّاபோதுاسْتَايْــٴَــسُوْاஅவர்கள் நம்பிக்கையிழந்தனர்مِنْهُஅவரிடம்خَلَصُوْاஅவர்கள் விலகினர்نَجِيًّا‌ ؕஆலோசித்தவர்களாகقَالَகூறினார்كَبِيْرُபெரியவர்هُمْஅவர்களில்اَلَمْ تَعْلَمُوْۤاநீங்கள் அறியவில்லையா?اَنَّநிச்சயமாகاَبَاكُمْதந்தை/உங்கள்قَدْதிட்டமாகاَخَذَவாங்கினார்عَلَيْكُمْஉங்களிடம்مَّوْثِقًاஓர் உறுதிமானத்தைمِّنَ اللّٰهِஅல்லாஹ்வின்وَمِنْ قَبْلُஇன்னும் முன்னர்مَا فَرَّطْتُّمْநீங்கள் தவறிழைத்ததைفِىْ يُوْسُفَ‌ ۚயூஸுஃப் விஷயத்தில்فَلَنْ اَبْرَحَஆகவே நகர மாட்டேன்الْاَرْضَபூமியைவிட்டுحَتّٰىவரைيَاْذَنَஅனுமதியளிக்கின்றார்لِىْۤஎனக்குاَبِىْۤஎன் தந்தைاَوْஅல்லதுيَحْكُمَதீர்ப்பளிக்கின்றான்اللّٰهُஅல்லாஹ்لِىْ‌ ۚஎனக்குوَهُوَஅவன்خَيْرُமிக மேலானவன்الْحٰكِمِيْنَ‏தீர்ப்பளிப்பவர்களில்
Fபலம்மஸ் தய்'அஸூ மின்ஹு கலஸூ னஜிய்யன் கால கBபீருஹும் அலம் தஃலமூன் அன்ன அBபாகும் கத் அகத 'அலய்கும் மவ்திகம் மினல் லாஹி வ மின் கBப்லு மா Fபர்ரத்தும் Fபீ யூஸுFப Fபலன் அBப்ரஹல் அர்ள ஹத்தா யாதன லீ அBபீ அவ் யஹ்குமல் லாஹு லீ வ ஹுவ கய்ருல் ஹாகிமீன்
எனவே அவரிடம் அவர்கள் நம்பிக்கை இழந்து விடவே, அவர்கள் (தமக்குள்) தனித்து ஆலோசனை செய்தார்கள். அவர்களுக்குள் பெரியவர் சொன்னார்: நிச்சயமாக உங்களுடைய தந்தை உங்களிடமிருந்து அல்லாஹ்வின் மீது (ஆணையிட்டு) வாக்குறுதி வாங்கியிருக்கிறார் என்பதையும் முன்னர் யூஸுஃப் சம்பந்தமாக நீங்கள் பெருங்குறை செய்து விட்டீர்கள் என்பதையும் நீங்கள் அறியவில்லையா? ஆகவே, என் தந்தை எனக்கு அனுமதி அளிக்கும் வரை, அல்லது அல்லாஹ் எனக்கு (இது பற்றி) ஏதாவது தீர்ப்புச் செய்யும் வரை நான் இந்த பூமியை விட்டு ஒரு போதும் அகலவே மாட்டேன்; தீர்ப்பளிப்போரில் அவன் தான் மிகவும் மேலானவன்.
وَتَوَلّٰی عَنْهُمْ وَقَالَ یٰۤاَسَفٰی عَلٰی یُوْسُفَ وَابْیَضَّتْ عَیْنٰهُ مِنَ الْحُزْنِ فَهُوَ كَظِیْمٌ ۟
وَتَوَلّٰىஇன்னும் விலகினார்عَنْهُمْஅவர்களை விட்டுوَقَالَஇன்னும் கூறினார்يٰۤاَسَفٰىஎன் துயரமேعَلٰىமீதுيُوْسُفَயூஸுஃப்وَابْيَـضَّتْவெளுத்தனعَيْنٰهُஅவரது இரு கண்கள்مِنَ الْحُـزْنِகவலையால்فَهُوَஅவர்كَظِيْمٌ‏அடக்கிக் கொள்பவர்
வ தவல்லா 'அன்ஹும் வ கால யா அஸFபா 'அலா யூஸுFப வBப்யள்ளத் 'அய்னாஹு மினல் ஹுZஜ்னி Fபஹுவ களீம்
பின்னர் அவர்களை விட்டுத் திரும்பி “யூஸுஃபைப் பற்றி (எனக்கு ஏற்பட்டுள்ள) துக்கமே!” என்று (வியாகூலப்பட்டுக்) கூறினார்; துக்கத்தால் (அழுது அழுது) அவருடைய இரண்டு கண்களும் வெளுத்து(ப் பஞ்சடைந்து) விட்டன - பிறகு அவர் (தம் துக்கத்தை) விழுங்கி அடக்கிக் கொண்டார்.
قَالُوْا تَاللّٰهِ تَفْتَؤُا تَذْكُرُ یُوْسُفَ حَتّٰی تَكُوْنَ حَرَضًا اَوْ تَكُوْنَ مِنَ الْهٰلِكِیْنَ ۟
قَالُوْاகூறினர்تَاللّٰهِஅல்லாஹ் மீது சத்தியமாகتَفْتَؤُا تَذْكُرُநினைவு கூர்ந்து கொண்டே இருப்பீர்يُوْسُفَயூஸுஃபைحَتّٰىவரைتَكُوْنَஆகுவீர்حَرَضًاஅழிவை நெருங்கியவராகاَوْஅல்லதுتَكُوْنَஆகுவீர்مِنَ الْهَالِكِيْنَ‏இறந்தவர்களில்
காலூ தல்லாஹி தFப்த'உ தத்குரு யூஸுFப ஹத்தா தகூன ஹரளன் அவ் தகூன மினல் ஹாலிகீன்
(இதைக் கண்ணுற்ற அவருடைய மக்கள்; தந்தையே!) “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீங்கள் யூஸுஃபை நினைத்து (நினைத்து அழுது, நோயுற்று,) இளைத்து மடிந்து போகும் வரை (அவர் எண்ணத்தை விட்டும்) நீங்க மாட்டீர்கள்” என்று கூறினார்கள்.
یٰبَنِیَّ اذْهَبُوْا فَتَحَسَّسُوْا مِنْ یُّوْسُفَ وَاَخِیْهِ وَلَا تَایْـَٔسُوْا مِنْ رَّوْحِ اللّٰهِ ؕ اِنَّهٗ لَا یَایْـَٔسُ مِنْ رَّوْحِ اللّٰهِ اِلَّا الْقَوْمُ الْكٰفِرُوْنَ ۟
يٰبَنِىَّஎன் பிள்ளைகளேاذْهَبُوْاசெல்லுங்கள்فَتَحَسَّسُوْاஇன்னும் தேடுங்கள்مِنْ يُّوْسُفَயூஸுஃபைوَاَخِيْهِஇன்னும் அவரது சகோதரரைوَلَا تَايْــٴَــسُوْاநம்பிக்கை இழக்காதீர்கள்مِنْ رَّوْحِஅருளில்اللّٰهِ‌ؕஅல்லாஹ்வின்اِنَّهٗநிச்சயமாக செய்திلَا يَايْــٴَــسُநம்பிக்கை இழக்க மாட்டார்(கள்)مِنْ رَّوْحِஅருளில்اللّٰهِஅல்லாஹ்வின்اِلَّاதவிரالْقَوْمُமக்கள்الْكٰفِرُوْنَ‏நிராகரிக்கின்றவர்கள்
யா Bபனிய்யத் ஹBபூ Fபதஹஸ்ஸஸூ மி(ன்)ய் யூஸுFப வ அகீஹி வலா தய்'அஸூ மிர் ரவ்ஹில் லாஹி இன்னஹூ லா யய்'அஸு மிர் ரவ்ஹில் லாஹி இல்லல் கவ்முல் காFபிரூன்
“என் மக்களே! (மீண்டும் மிஸ்ருக்கு) நீங்கள் செல்லுங்கள்! யூஸுஃபையும் அவருடைய சகோதரரையும் தேடி விசாரியுங்கள்; (நம்மைத் தேற்றும்) அல்லாஹ்வின் அருளைப் பற்றி நம்பிக்கை இழக்காதீர்கள். ஏனென்றால் நிச்சயமாக காஃபிர்களின் கூட்டத்தைத் தவிர (வேறுயாரும்) அல்லாஹ்வின் அருளைப்பற்றி நம்பிக்கை இழக்கமாட்டார்கள்” என்றும் கூறினார்.
فَلَمَّا دَخَلُوْا عَلَیْهِ قَالُوْا یٰۤاَیُّهَا الْعَزِیْزُ مَسَّنَا وَاَهْلَنَا الضُّرُّ وَجِئْنَا بِبِضَاعَةٍ مُّزْجٰىةٍ فَاَوْفِ لَنَا الْكَیْلَ وَتَصَدَّقْ عَلَیْنَا ؕ اِنَّ اللّٰهَ یَجْزِی الْمُتَصَدِّقِیْنَ ۟
فَلَمَّاபோதுدَخَلُوْاஅவர்கள் நுழைந்தனர்عَلَيْهِஅவரிடம்قَالُوْاகூறினர்يٰۤاَيُّهَا الْعَزِيْزُஓ அதிபரே!مَسَّنَاஏற்பட்டது/எங்களுக்குوَاَهْلَنَاஇன்னும் குடும்பத்திற்கும்/ எங்கள்الضُّرُّவறுமை, கொடுமைوَجِئْنَاநாங்கள் வந்தோம்بِبِضَاعَةٍஒரு பொருளைக் கொண்டுمُّزْجٰٮةٍஅற்பமானதுفَاَوْفِஆகவே முழு மைப்படுத்துவீராகلَنَاஎங்களுக்குالْكَيْلَஅளவையைوَتَصَدَّقْஇன்னும் தானம் புரிவீராகعَلَيْنَاؕஎங்கள் மீதுاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்يَجْزِىகூலியளிப்பான்الْمُتَصَدِّقِيْنَ‏தர்மசாலிகளுக்கு
Fபலம்மா தகலூ 'அலய்ஹி காலூ யா அய்யுஹல் 'அZஜீZஜு மஸ்ஸனா வ அஹ்லனள் ளுர்ரு வ ஜி'னா BபிBபிளா 'திம்முZஜ்ஜாதின் Fப அவ்Fபி லனல் கய்ல வ தஸத்தக் 'அலய்னா இன்னல் லாஹ யஜ்Zஜில் முதஸத்திகீன்
அவ்வாறே அவர்கள் (மிஸ்ரையடைந்து) யூஸுஃப் முன்னிலையில் வந்து அவரிடம்; “அஜீஸே! எங்களையும் எங்கள் குடும்பத்திலுள்ளவர்களையும் பெருந்துயர் பற்றிக்கொண்டது; நாங்கள் சொற்பமான பொருளையே கொண்டுவந்திருக்கின்றோம்; எங்களுக்கு நிரப்பமாகத் (தானியம்) அளந்து கொடுங்கள்; எங்களுக்கு (மேற்கொண்டு) தானமாகவும் கொடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் தானம் செய்பவர்களுக்கு நற்கூலி வழங்குகிறான்” என்று கூறினார்கள்.
قَالَ هَلْ عَلِمْتُمْ مَّا فَعَلْتُمْ بِیُوْسُفَ وَاَخِیْهِ اِذْ اَنْتُمْ جٰهِلُوْنَ ۟
قَالَகூறினார்هَلْ عَلِمْتُمْநீங்கள்அறிந்தீர்களா?مَّا فَعَلْتُمْஎன்ன செய்தீர்கள்?بِيُوْسُفَயூஸுஃபுக்குوَاَخِيْهِஇன்னும் அவருடைய சகோதரருக்குاِذْஇருந்தபோதுاَنْتُمْநீங்கள்جٰهِلُوْنَ‏அறியாதவர்கள்
கால ஹல் 'அலிம்தும் மா Fப'அல்தும் Bபி யூஸுFப வ அகீஹி இத் அன்தும் ஜாஹிலூன்
(அதற்கு அவர்?) “நீங்கள் அறிவீனர்களாக இருந்த போது, யூஸுஃபுக்கும் அவர் சகோதரருக்கும் நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்களா?” என்று வினவினார்.
قَالُوْۤا ءَاِنَّكَ لَاَنْتَ یُوْسُفُ ؕ قَالَ اَنَا یُوْسُفُ وَهٰذَاۤ اَخِیْ ؗ قَدْ مَنَّ اللّٰهُ عَلَیْنَا ؕ اِنَّهٗ مَنْ یَّتَّقِ وَیَصْبِرْ فَاِنَّ اللّٰهَ لَا یُضِیْعُ اَجْرَ الْمُحْسِنِیْنَ ۟
قَالُوْۤاகூறினர்ءَاِنَّكَ?/நிச்சயமாக நீர்لَاَنْتَநீர்தான்يُوْسُفُ‌ؕயூஸுஃப்قَالَகூறினார்اَنَاநான்يُوْسُفُயூஸுஃப்وَهٰذَاۤஇன்னும் இவர்اَخِىْ‌என் சகோதரர்قَدْதிட்டமாகمَنَّஅருள் புரிந்தான்اللّٰهُஅல்லாஹ்عَلَيْنَاؕஎங்கள் மீதுاِنَّهٗநிச்சயமாக செய்திمَنْ يَّتَّقِஎவர் அஞ்சுவார்وَيَصْبِرْஇன்னும் பொறுப்பார்فَاِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்لَا يُضِيْعُவீணாக்க மாட்டான்اَجْرَகூலியைالْمُحْسِنِيْنَ‏நல்லறம் புரிபவர்கள்
காலூ 'அ இன்னக ல அன்த யூஸுFபு கால அன யூஸுFபு வ ஹாதா அகீ கத் மன்னல் லாஹு 'அலய்னா இன்னஹூ மய் யத்தகி வ யஸ்Bபிர் Fப இன்னல் லாஹ லா யுளீ'உ அஜ்ரல் முஹ்ஸினீன்
(அப்போது அவர்கள்) “நிச்சயமாக நீர் தாம் யூஸுஃபோ? என்று கேட்டார்கள்; (ஆம்!) நான் தாம் யூஸுஃபு (இதோ!) இவர் என்னுடைய சகோதரராவர்; நிச்சயமாக அல்லாஹ் எங்கள் மீது அருள் புரிந்திருக்கின்றான்; எவர் (அவனிடம் பயபக்தியுடன் இருக்கிறார்களோ, இன்னும் பொறுமையையும் மேற்கொண்டிருக்கிறாரோ (அத்தகைய) நன்மை செய்வோர் கூலியை நிச்சயமாக அல்லாஹ் வீணாக்கிவிடமாட்டான்” என்று கூறினார்.
وَلَمَّا فَصَلَتِ الْعِیْرُ قَالَ اَبُوْهُمْ اِنِّیْ لَاَجِدُ رِیْحَ یُوْسُفَ لَوْلَاۤ اَنْ تُفَنِّدُوْنِ ۟
وَلَمَّا فَصَلَتِபிரிந்த போதுالْعِيْرُபயணக் கூட்டம்قَالَகூறினார்اَبُوْهُمْஅவர்களின் தந்தைاِنِّىْநிச்சயமாக நான்لَاَجِدُஉறுதியாக பெறுகிறேன்رِيْحَவாடையைيُوْسُفَ‌யூஸுஃபுடையلَوْلَاۤ اَنْ تُفَـنِّدُوْنِ‏நீங்கள் அறிவீனனாக்காமல் இருக்கவேண்டுமே/என்னை
வ லம்மா Fபஸலதில் 'ஈரு கால அBபூஹும் இன்னீ ல அஜிது ரீஹ யூஸுFப லவ் லா அன் துFபன்னிதூன்
(அவர்களுடைய) ஒட்டக வாகனங்கள் (மிஸ்ரை விட்டுப்) பிரிந்த நேரத்தில், அவர்களுடைய தந்தை, “நிச்சயமாக நான் யூஸுஃபின் வாடையை நுகர்கிறேன்; (இதன் காரணமாக) என்னை நீங்கள் பைத்தியக்காரன் என்று எண்ணாமல் இருக்க வேண்டுமே!” என்றார்.
فَلَمَّا دَخَلُوْا عَلٰی یُوْسُفَ اٰوٰۤی اِلَیْهِ اَبَوَیْهِ وَقَالَ ادْخُلُوْا مِصْرَ اِنْ شَآءَ اللّٰهُ اٰمِنِیْنَ ۟ؕ
فَلَمَّاபோதுدَخَلُوْاநுழைந்தனர்عَلٰى يُوْسُفَயூஸுஃபிடம்اٰوٰٓىஅரவணைத்தார்اِلَيْهِதன் பக்கம்اَبَوَيْهِதன் பெற்றோரைوَقَالَஇன்னும் கூறினார்ادْخُلُوْاநுழையுங்கள்مِصْرَஎகிப்தில்اِنْ شَآءَநாடினால்اللّٰهُஅல்லாஹ்اٰمِنِيْنَؕ‏அச்சமற்றவர்களாக
Fபலம்மா தகலூ 'அலா யூஸுFப ஆவா இலய்ஹி அBபவய்ய்ஹி வ காலத் குலூ மிஸ்ர இன்ஷா'அல் லாஹு ஆமினீன்
(பின்னர் குடும்பத்துடன்) அவர்கள் யூஸுஃபிடம் வந்தபோது, அவர் தம் தாய் தந்தையரை (கண்ணியத்துடன் வரவேற்றுத்) தம்முடன் வைத்துக் கொண்டார்; இன்னும் “அல்லாஹ் நாடினால் நீங்கள் மிஸ்ருக்குள் அச்ச மற்றவர்களாகப் பிரவேசியுங்கள்” என்றும் கூறினார்.
وَلَقَدْ جَآءَكُمْ یُوْسُفُ مِنْ قَبْلُ بِالْبَیِّنٰتِ فَمَا زِلْتُمْ فِیْ شَكٍّ مِّمَّا جَآءَكُمْ بِهٖ ؕ حَتّٰۤی اِذَا هَلَكَ قُلْتُمْ لَنْ یَّبْعَثَ اللّٰهُ مِنْ بَعْدِهٖ رَسُوْلًا ؕ كَذٰلِكَ یُضِلُّ اللّٰهُ مَنْ هُوَ مُسْرِفٌ مُّرْتَابُ ۟ۚۖ
وَلَقَدْதிட்டவட்டமாகجَآءَكُمْஉங்களிடம் வந்தார்يُوْسُفُயூஸுஃப்مِنْ قَبْلُஇதற்கு முன்னர்بِالْبَيِّنٰتِதெளிவான அத்தாட்சிகளுடன்فَمَا زِلْـتُمْ فِىْ شَكٍّஆனால், நீங்கள் சந்தேகத்தில்தான் தொடர்ந்து இருந்தீர்கள்مِّمَّاஎதில்جَآءَكُمْஉங்களிடம் வந்தார்بِهٖ ؕஅதைக் கொண்டுحَتّٰٓىஇறுதியாகاِذَا هَلَكَஅவர் இறந்துவிட்ட போதுقُلْتُمْகூறினீர்கள்لَنْ يَّبْعَثَஅனுப்பவே மாட்டான்اللّٰهُஅல்லாஹ்مِنْۢ بَعْدِهٖஅவருக்குப் பின்னர்رَسُوْلًا ؕஒரு தூதரைكَذٰلِكَஇவ்வாறுதான்يُضِلُّவழிகெடுப்பான்اللّٰهُஅல்லாஹ்مَنْஎவர்هُوَஅவர்مُسْرِفٌவரம்புமீறுபவராக(வும்)مُّرْتَابٌ  ۚ ۖ‏சந்தேகம் கொள்பவராக(வும்)
வ லகத் ஜா'அகும் யூஸுFபு மின் கBப்லு Bபில் Bபய்யினாதி Fபமா Zஜில்தும் Fபீ ஷக்கிம் மிம்மா ஜா'அகும் Bபிஹீ ஹத்தா இதா ஹலக குல்தும் லய் யBப் அதல் லாஹு மிம் Bபஃதிஹீ ரஸூலா; கதாலிக யுளில்லுல் லாஹு மன் ஹுவ முஸ்ரிFபும் முர்தாBப்
“மேலும், முற்காலத்தில் திட்டமாக யூஸுஃப் தெளிவான அத்தாட்சிகளுடன் உங்களிடம் வந்தார், எனினும் அவர் இறந்து விடும் வரையில், அவர் உங்களிடம் கொண்டு வந்ததைப் பற்றி நீங்கள் சந்தேகத்திலேயே இருந்தீர்கள்; இறுதியில் (அவர் இறந்தபின்) “அவருக்குப் பின் எந்த ரஸூலையும் (தூதரையும்) அல்லாஹ் அனுப்பவே மாட்டான்” என்றும் கூறினீர்கள்; இவ்வாறே, எவர் வரம்பு மீறிச் சந்தேகிக்கிறாரோ அவரை அல்லாஹ் வழிகேட்டில் விட்டு விடுகிறான்.