">

தேடல் வார்த்தை: "யூஸு"

தேடல் மொழிபெயர்ப்புகள்: முஹம்மது ஜான்

44 முடிவுகள் கண்டுபிடிக்கப்பட்டன

பக்கம் 1 / 1 (முடிவுகள் 1 - 44)

وَوَهَبْنَا لَهٗۤ اِسْحٰقَ وَیَعْقُوْبَ ؕ كُلًّا هَدَیْنَا ۚ وَنُوْحًا هَدَیْنَا مِنْ قَبْلُ وَمِنْ ذُرِّیَّتِهٖ دَاوٗدَ وَسُلَیْمٰنَ وَاَیُّوْبَ وَیُوْسُفَ وَمُوْسٰی وَهٰرُوْنَ ؕ وَكَذٰلِكَ نَجْزِی الْمُحْسِنِیْنَ ۟ۙ
وَ وَهَبْنَاமேலும் நாம் வழங்கினோம்لَهٗۤஅவருக்குاِسْحٰقَஇஸ்ஹாக்கைوَ یَعْقُوْبَ ؕமேலும் யஃகூபைكُلًّاஅனைவரையும்هَدَیْنَا ۚநாம் நேர்வழியில் நடத்தினோம்وَ نُوْحًاமேலும் நூஹைهَدَیْنَاநாம் நேர்வழியில் நடத்தினோம்مِنْஅதற்குقَبْلُமுன்னரேوَ مِنْமேலும்ذُرِّیَّتِهٖஅவருடைய சந்ததியினரில்دَاوٗدَதாவூதைوَ سُلَیْمٰنَமேலும் ஸுலைமானைوَ اَیُّوْبَமேலும் அய்யூபைوَ یُوْسُفَமேலும் யூஸுஃபைوَ مُوْسٰیமேலும் மூஸாவைوَ هٰرُوْنَ ؕமேலும் ஹாரூனைوَ كَذٰلِكَமேலும் இவ்வாறேنَجْزِیநாம் நற்கூலி வழங்குகிறோம்الْمُحْسِنِیْنَۙநன்மை செய்வோருக்கு
வ வஹBப்னா லஹூ இஸ்ஹாக வ யஃகூBப்; குல்லன் ஹதய்னா; வ னூஹன் ஹதய்னா மின் கBப்லு வ மின் துர்ரிய்யதிஹீ தாவூத வ ஸுலய்மான வ அய்யூBப வ யூஸுFப வ மூஸா வ ஹாரூன்; வ கதாலிக னஜ்Zஜில் முஹ்ஸினீன்
நாம் அவருக்கு இஸ்ஹாக்கையும், யஃகூபையும் (சந்ததியாகக்) கொடுத்தருளினோம், இவர்கள் அனைவரையும் நாம் நேர்வழியில் செலுத்தினோம்; இதற்கு முன்னர் நாம் நூஹையும் அவருடைய சந்ததியிலிருந்து தாவூது, ஸுலைமான், அய்யூப், யூஸுஃப், மூஸா, ஹாரூன் ஆகியோரையும் நேர்வழியில் செலுத்தினோம்; இப்படியே நாம் நன்மை புரிவோருக்கு நற்கூலி வழங்குகிறோம்.
اِذْ قَالَ یُوْسُفُ لِاَبِیْهِ یٰۤاَبَتِ اِنِّیْ رَاَیْتُ اَحَدَ عَشَرَ كَوْكَبًا وَّالشَّمْسَ وَالْقَمَرَ رَاَیْتُهُمْ لِیْ سٰجِدِیْنَ ۟
اِذْஅப்போதுقَالَகூறினார்یُوْسُفُயூஸுஃப்لِاَبِیْهِதன் தந்தையிடம்یٰۤاَبَتِஎன் அருமைத் தந்தையேاِنِّیْநிச்சயமாக நான்رَاَیْتُகண்டேன்اَحَدَஒன்றுعَشَرَபத்துكَوْكَبًاநட்சத்திரங்களைوَّ الشَّمْسَசூரியனையும்وَ الْقَمَرَசந்திரனையும்رَاَیْتُهُمْஅவற்றை நான் கண்டேன்لِیْஎனக்குسٰجِدِیْنَசிரம் பணிபவர்களாக
இத் கால யூஸுFபு லி அBபீஹி யா அBபதி இன்னீ ர அய்து அஹத 'அஷர கவ்கBப(ன்)வ் வஷ் ஷம்ஸ வல்கமர ர அய்துஹும் லீ ஸாஜிதீன்
யூஸுஃப் தம் தந்தையாரிடம்: “என் அருமைத் தந்தையே! பதினோரு நட்சத்திரங்களும், சூரியனும், சந்திரனும் - (இவை யாவும்) எனக்குச் சிரம் பணிவதை மெய்யாகவே (கனவில்) நான் கண்டேன்” என்று கூறியபொழுது.
لَقَدْ كَانَ فِیْ یُوْسُفَ وَاِخْوَتِهٖۤ اٰیٰتٌ لِّلسَّآىِٕلِیْنَ ۟
لَقَدْநிச்சயமாகكَانَஇருக்கின்றனفِیْஇல்یُوْسُفَயூஸுஃப்وَ اِخْوَتِهٖۤமேலும் அவருடைய சகோதரர்கள்اٰیٰتٌஅத்தாட்சிகள்لِّلسَّآىِٕلِیْنَகேட்பவர்களுக்கு
லகத் கான Fபீ யூஸுFப வ இக்வதிஹீ ஆயாதுல் லிஸ்ஸா'இலீன்
நிச்சயமாக யூஸுஃபிடத்திலும் அவர்களுடைய சகோதரர்களிடத்திலும் (அவர்களைப் பற்றி) விசாரிப்பவர்களுக்கு பல படிப்பினைகள் இருக்கின்றன.
اِذْ قَالُوْا لَیُوْسُفُ وَاَخُوْهُ اَحَبُّ اِلٰۤی اَبِیْنَا مِنَّا وَنَحْنُ عُصْبَةٌ ؕ اِنَّ اَبَانَا لَفِیْ ضَلٰلٍ مُّبِیْنِ ۟ۚۖ
اِذْபோதுقَالُوْاஅவர்கள் கூறினார்கள்لَیُوْسُفُநிச்சயமாக யூஸுஃப்وَ اَخُوْهُமேலும் அவரது சகோதரரும்اَحَبُّமிக விருப்பமானவர்கள்اِلٰۤیஇடம்اَبِیْنَاஎங்கள் தந்தைمِنَّاஎங்களை விடوَ نَحْنُஇன்னும் நாம்عُصْبَةٌ ؕஒரு பலமான கூட்டமாகاِنَّநிச்சயமாகاَبَانَاஎங்கள் தந்தைلَفِیْநிச்சயமாகضَلٰلٍவழிகேட்டில்مُّبِیْنِۚۖதெளிவான
இத் காலூ ல யூஸுFபு வ அகூஹு அஹBப்Bபு இலா அBபீனா மின்னா வ னஹ்னு 'உஸ்Bபதுன்; இன்ன அBபானா லFபீ ளலாலிம் முBபீன்
(யூஸுஃபுடைய சகோதரர்கள்) கூறினார்கள்: “யூஸுஃபும், அவருடைய சகோதரரும் நம் தந்தைக்கு நம்மைவிட அதிகப் பிரியமுள்ளவர்களாக இருக்கின்றனர் - நாமோ (பலமுள்ள) கூட்டதினராக இருக்கின்றோம்; நிச்சயமாக நம் தந்தை பகிரங்கமான தவறிலேயே இருக்கின்றார் (என்றும்),
قْتُلُوْا یُوْسُفَ اَوِ اطْرَحُوْهُ اَرْضًا یَّخْلُ لَكُمْ وَجْهُ اَبِیْكُمْ وَتَكُوْنُوْا مِنْ بَعْدِهٖ قَوْمًا صٰلِحِیْنَ ۟
قْتُلُوْاகொன்று விடுங்கள்یُوْسُفَயூஸுஃபைاَوِஅல்லதுاطْرَحُوْهُஅவரை எறிந்து விடுங்கள்اَرْضًاஒரு நிலத்தில்یَّخْلُமுழுமையாகக் கிடைக்கும்لَكُمْஉங்களுக்குوَجْهُமுகம்اَبِیْكُمْஉங்கள் தந்தையின்وَ تَكُوْنُوْاமேலும் நீங்கள் ஆகிவிடலாம்مِنْۢஇருந்துبَعْدِهٖஅதன் பிறகுقَوْمًاஒரு கூட்டத்தாராகصٰلِحِیْنَநல்லவர்களாக
உக்துலூ யூஸுFப அவித்ர ஹூஹு அர்ள(ன்)ய் யக்லு லகும் வஜ்ஹு அBபீகும் வ தகூனூ மிம் Bபஃதிஹீ கவ்மன் ஸாலிஹீன்
யூஸுஃபை” கொன்றுவிடுங்கள், அல்லது அவரை (தொலைவான) ஒரு நாட்டில் எறிந்துவிடுங்கள்; (அப்பொழுது) உங்கள் தந்தையின் கவனம் உங்கள் பக்கமே இருக்கும்; இதன்பின் நீங்கள் நல்ல மனிதர்களாகி விடுவீர்கள்” என்றும் கூறியபொழுது,
قَالَ قَآىِٕلٌ مِّنْهُمْ لَا تَقْتُلُوْا یُوْسُفَ وَاَلْقُوْهُ فِیْ غَیٰبَتِ الْجُبِّ یَلْتَقِطْهُ بَعْضُ السَّیَّارَةِ اِنْ كُنْتُمْ فٰعِلِیْنَ ۟
قَالَகூறினார்قَآىِٕلٌஒருவர்مِّنْهُمْஅவர்களில்لَاவேண்டாம்تَقْتُلُوْاகொல்லாதீர்கள்یُوْسُفَயூஸுஃபைوَ اَلْقُوْهُமேலும் அவரைப் போடுங்கள்فِیْஇல்غَیٰبَتِஆழத்தில்الْجُبِّகிணற்றின்یَلْتَقِطْهُஅவரை எடுத்துக் கொள்வார்கள்بَعْضُசிலர்السَّیَّارَةِபயணிகளில்اِنْஎன்றால்كُنْتُمْநீங்கள் இருந்தால்فٰعِلِیْنَசெய்பவர்களாக
காலா கா'இலும் மின்ஹும் லா தக்துலூ யூஸுFப வ அல்கூஹு Fபீ கயாBபதில் ஜுBப்Bபி யல்தகித்ஹு Bபஃளுஸ் ஸய் யாரதி இன் குன்தும் Fபா 'இலீன்
அவர்களில் ஒருவர்: “நீங்கள் யூஸுஃபை கொலை செய்யாதீர்கள், நீங்கள் அவரை (ஏதாவது) செய்தே ஆகவேண்டுமென்றால் - அவரை ஓர் ஆழமான கிணற்றில் தள்ளிவிடுங்கள்; (அப்போது அவ்வழி செல்லும்) பிரயாணிகளில் சிலர் அவரை எடுத்துக் கொள்ளக்கூடும்” என்று கூறினார்.
قَالُوْا یٰۤاَبَانَا مَا لَكَ لَا تَاْمَنَّا عَلٰی یُوْسُفَ وَاِنَّا لَهٗ لَنٰصِحُوْنَ ۟
قَالُوْاஅவர்கள் கூறினார்கள்یٰۤاَبَانَاஎங்கள் தந்தையேمَاஏன்لَكَஉங்களுக்குلَاஇல்லைتَاْمَنَّاஎங்களை நீர் நம்புகிறீர்عَلٰیவிஷயத்தில்یُوْسُفَயூஸுப்وَ اِنَّاமேலும் நிச்சயமாக நாங்கள்لَهٗஅவருக்குلَنٰصِحُوْنَநிச்சயமாக நலன் நாடுபவர்கள்
காலூ யா அBபானா மா லக லா த'மன்னா 'அலா யூஸுFப வ இன்னா லஹூ லனா ஸிஹூன்
(பிறகு தம் தந்தையிடம் வந்து,) “எங்கள் தந்தையே! யூஸுஃபுடைய விஷயத்தில் நீங்கள் ஏன் எங்களை நம்புவதில்லை? மெய்யாகவே, நாங்கள் அவருக்கு நன்மையை நாடுபவர்களாகவே இருக்கின்றோம்.
فَلَمَّا ذَهَبُوْا بِهٖ وَاَجْمَعُوْۤا اَنْ یَّجْعَلُوْهُ فِیْ غَیٰبَتِ الْجُبِّ ۚ وَاَوْحَیْنَاۤ اِلَیْهِ لَتُنَبِّئَنَّهُمْ بِاَمْرِهِمْ هٰذَا وَهُمْ لَا یَشْعُرُوْنَ ۟
فَلَمَّاபின்னர் எப்போதுذَهَبُوْاஅவர்கள் சென்றார்களோبِهٖஅவனை அழைத்துக்கொண்டுوَ اَجْمَعُوْۤاமேலும் அவர்கள் ஒருமனப்பட்டார்களோاَنْஎன்றுیَّجْعَلُوْهُஅவனைப் போட்டுவிடفِیْஉள்ளேغَیٰبَتِஇருண்ட ஆழத்தில்الْجُبِّ ۚகிணற்றின்وَ اَوْحَیْنَاۤமேலும் நாம் அறிவித்தோம்اِلَیْهِஅவனுக்குلَتُنَبِّئَنَّهُمْநிச்சயமாக நீர் அவர்களுக்குத் தெரிவிப்பீர்بِاَمْرِهِمْஅவர்களுடைய காரியத்தைப் பற்றிهٰذَاஇந்தوَ هُمْமேலும் அவர்கள்لَاஇல்லைیَشْعُرُوْنَஉணர்கிறார்கள்
Fபலம்மா தஹBபூ Bபிஹீ வ அஜ்ம'ஊ அ(ன்)ய்யஜ்'அலூஹு Fபீ கயாBபதில் ஜுBப்Bப்; வ அவ்ஹய்னா இலய்ஹி லதுனBப்Bபி 'அன்னஹும் Bபி அம்ரிஹிம் ஹாத வ ஹும் லா யஷ்'உரூன்
(இவ்வாறாக) அவர்கள் அவரை அழைத்துச் சென்று ஆழமான கிணற்றில் தள்ளிவிட ஒன்று சேர்ந்து முடிவு செய்த போது, “நீர் அவர்களின் இச்செயலைப்பற்றி அவர்களுக்கு (ஒரு காலத்தில்) உணர்த்துவீர். அது சமயம் அவர்கள் உம்மை அறிந்து கொள்ள மாட்டார்கள்” என்று நாம் யூஸுஃபுக்கு வஹீ அறிவித்தோம்.
قَالُوْا یٰۤاَبَانَاۤ اِنَّا ذَهَبْنَا نَسْتَبِقُ وَتَرَكْنَا یُوْسُفَ عِنْدَ مَتَاعِنَا فَاَكَلَهُ الذِّئْبُ ۚ وَمَاۤ اَنْتَ بِمُؤْمِنٍ لَّنَا وَلَوْ كُنَّا صٰدِقِیْنَ ۟
قَالُوْاஅவர்கள் கூறினார்கள்یٰۤاَبَانَاۤஎங்கள் தந்தையேاِنَّاநிச்சயமாக நாங்கள்ذَهَبْنَاசென்றோம்نَسْتَبِقُபந்தயமிடوَ تَرَكْنَاமேலும் நாங்கள் விட்டுச் சென்றோம்یُوْسُفَயூஸுஃபைعِنْدَஅருகில்مَتَاعِنَاஎங்கள் பொருட்களின்فَاَكَلَهُஆகவே அவரைத் தின்றுவிட்டதுالذِّئْبُ ۚஓநாய்وَ مَاۤமேலும் இல்லைاَنْتَநீர்بِمُؤْمِنٍநம்புபவராகلَّنَاஎங்களைوَ لَوْஎன்றாலும்كُنَّاநாங்கள்صٰدِقِیْنَஉண்மையாளர்களாக
காலூ யா அBபானா இன்னா தஹBப்னா னஸ்தBபிகு வ தரக்னா யூஸுFப 'இன்த மதா'இனா Fப அகலஹுத் தி'Bப், வ மா அன்த Bபிமு'மினில் லனா வ லவ் குன்னா ஸாதிகீன்
“எங்கள் தந்தையே! நாங்கள் யூஸுஃபை எங்களுடைய சாமான்களிடத்தில் விட்டுவிட்டு, ஓடி(யாடி விளையாடிக் கொண்டே வெகுதூரம்) சென்று விட்டோம்; அப்போது ஓநாய் அவரை(ப் பிடித்துத்) தின்று விட்டது - ஆனால் நாங்கள் உண்மையே சொன்ன போதிலும், நீங்கள் எங்களை நம்பவே மாட்டீர்கள்!” என்று கூறினார்கள்.
وَجَآءُوْ عَلٰی قَمِیْصِهٖ بِدَمٍ كَذِبٍ ؕ قَالَ بَلْ سَوَّلَتْ لَكُمْ اَنْفُسُكُمْ اَمْرًا ؕ فَصَبْرٌ جَمِیْلٌ ؕ وَاللّٰهُ الْمُسْتَعَانُ عَلٰی مَا تَصِفُوْنَ ۟
وَ جَآءُوْமேலும் அவர்கள் வந்தார்கள்عَلٰیமீதுقَمِیْصِهٖஅவனுடைய சட்டையின்بِدَمٍஇரத்தத்துடன்كَذِبٍ ؕபொய்யானقَالَஅவர் கூறினார்بَلْமாறாகسَوَّلَتْஅழகாகக் காட்டிவிட்டதுلَكُمْஉங்களுக்குاَنْفُسُكُمْஉங்கள் மனங்கள்اَمْرًا ؕஒரு காரியத்தைفَصَبْرٌஎனவே பொறுமையேجَمِیْلٌ ؕஅழகானதுوَ اللّٰهُமேலும் அல்லாஹ்الْمُسْتَعَانُஉதவி தேடப்படுபவன்عَلٰیமீதுمَاஎதைتَصِفُوْنَநீங்கள் விவரிக்கிறீர்களோ
வ ஜா'ஊ 'அலா கமீஸி ஹீ Bபிதமின் கதிBப் கால Bபல் ஸவ்வலத் லகும் அன்Fபுஸுகும் அம்ரா; FபஸBப்ருன் ஜமீல்; வல்லாஹுல் முஸ்த'ஆனு 'அலா மாதஸிFபூன்
(மேலும், தங்கள் கூற்றை மெய்ப்பிக்க) யூஸுஃபுடைய சட்டையில் பொய்யான இரத்தத்தைத் தடவிக்கொண்டு வந்திருந்தார்கள்; “இல்லை, உங்கள் மனம் ஒரு (தீய) காரியத்தை உங்களுக்கு அழகாகக் காண்பித்துவிட்டது; எனவே (எனக்கு இந்நிலையில் அழகிய) பொறுமையை மேற்கொள்வதே நலமாக இருக்கும்;மேலும், நீங்கள் கூறும் விஷயத்தில் அல்லாஹ்வே உதவி தேடப்படுபவன்” என்று கூறினார்.
وَجَآءَتْ سَیَّارَةٌ فَاَرْسَلُوْا وَارِدَهُمْ فَاَدْلٰی دَلْوَهٗ ؕ قَالَ یٰبُشْرٰی هٰذَا غُلٰمٌ ؕ وَاَسَرُّوْهُ بِضَاعَةً ؕ وَاللّٰهُ عَلِیْمٌۢ بِمَا یَعْمَلُوْنَ ۟
وَ جَآءَتْமேலும் வந்ததுسَیَّارَةٌஒரு பயணக்குழுفَاَرْسَلُوْاஎனவே அவர்கள் அனுப்பினார்கள்وَارِدَهُمْதங்கள் தண்ணீர் எடுப்பவரைفَاَدْلٰیஎனவே அவர் இறக்கினார்دَلْوَهٗ ؕதனது வாளியைقَالَஅவர் கூறினார்یٰبُشْرٰیஆஹா! நற்செய்திهٰذَاஇதோغُلٰمٌ ؕஒரு சிறுவன்وَ اَسَرُّوْهُமேலும் அவர்கள் அவரை மறைத்து வைத்தார்கள்بِضَاعَةً ؕஒரு வியாபாரப் பொருளாகوَ اللّٰهُமேலும் அல்லாஹ்عَلِیْمٌۢநன்கறிந்தவன்بِمَاஎவற்றைیَعْمَلُوْنَஅவர்கள் செய்கிறார்களோ
வ ஜா'அத் ஸய்யாரதுன் Fப-அர்ஸலூ வாரிதஹும் Fப அத்லா தல்வஹ்; கால யா Bபுஷ்ரா ஹாத குலாம்; வ அஸர்ரூஹு Bபி-ளா'அஹ்; வல்லாஹு 'அலீமுன் Bபிமா யஃமலூன்
பின்னர் (அக்கிணற்றருகே) ஒரு பயணக்கூட்டம் வந்தது; அவர்களில் தண்ணீர் கொண்டு வருபவரை(த் தண்ணீருக்காக அக்கூட்டத்தினர்) அனுப்பினார்கள். அவர் தம் வாளியை(க் கிணற்றில்) விட்டார். “நற்செய்தி! இதோ ஓர் (அழகிய) சிறுவன்!” என்று கூறினார் - (யூஸுஃபை தூக்கியெடுத்து) அவரை ஒரு வியாபாரப் பொருளாக(க் கருதி) மறைத்து வைத்துக் கொண்டார்கள்; அவர்கள் செய்ததை எல்லாம் அல்லாஹ் நன்கறிந்தவனாகவே இருக்கின்றான்.
وَقَالَ الَّذِی اشْتَرٰىهُ مِنْ مِّصْرَ لِامْرَاَتِهٖۤ اَكْرِمِیْ مَثْوٰىهُ عَسٰۤی اَنْ یَّنْفَعَنَاۤ اَوْ نَتَّخِذَهٗ وَلَدًا ؕ وَكَذٰلِكَ مَكَّنَّا لِیُوْسُفَ فِی الْاَرْضِ ؗ وَلِنُعَلِّمَهٗ مِنْ تَاْوِیْلِ الْاَحَادِیْثِ ؕ وَاللّٰهُ غَالِبٌ عَلٰۤی اَمْرِهٖ وَلٰكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا یَعْلَمُوْنَ ۟
وَ قَالَமேலும் கூறினார்الَّذِیஎவர்اشْتَرٰىهُஅவரை விலைக்கு வாங்கினாரோمِنْஇருந்துمِّصْرَஎகிப்தில்لِامْرَاَتِهٖۤதன் மனைவியிடம்اَكْرِمِیْகண்ணியமாக வைمَثْوٰىهُஅவர் தங்குமிடத்தைعَسٰۤیஒருவேளைاَنْஎன்றுیَّنْفَعَنَاۤஅவர் நமக்கு பயனளிக்கலாம்اَوْஅல்லதுنَتَّخِذَهٗநாம் அவரை ஆக்கிக்கொள்ளலாம்وَلَدًا ؕஒரு மகனாகوَ كَذٰلِكَஇவ்வாறேمَكَّنَّاநாம் நிலைப்படுத்தினோம்لِیُوْسُفَயூஸுஃபுக்குفِیஇல்الْاَرْضِ ؗபூமியில்وَ لِنُعَلِّمَهٗஅவருக்கு நாம் கற்றுக்கொடுப்பதற்காகவும்مِنْஇருந்துتَاْوِیْلِவிளக்கத்தைالْاَحَادِیْثِ ؕகனவுகளின்وَ اللّٰهُமேலும் அல்லாஹ்غَالِبٌமிகைத்தவன்عَلٰۤیமீதுاَمْرِهٖதன் காரியத்தின்وَ لٰكِنَّஆனால்اَكْثَرَபெரும்பான்மையானالنَّاسِமனிதர்கள்لَاஇல்லைیَعْلَمُوْنَஅவர்கள் அறிவார்கள்
வ காலல் லதிஷ் தராஹு மிம் மிஸ்ர லிம்ர அதிஹீ அக்ரிமீ மத்வாஹு 'அஸா அ(ன்)ய்-யன்Fப'அனா அவ் னத்தகிதஹூ வலதா; வ கதாலிக மக்-கன்னா லி-யூஸுFப Fபில் அர்ளி வ லினு'அல்லிமஹூ மின் த'வீலில் அஹாதீத்; வல்லாஹு காலிBபுன் 'அலா அம்ரிஹீ வ லாகின்ன அக்தரன் னாஸி லா யஃலமூன்
(யூஸுஃபை) மிஸ்ரு நாட்டில் வாங்கியவர் தம் மனைவியை நோக்கி, “இவர் (நம்மிடம்) தங்குவதை சங்கையாக வைத்துக்கொள்; ஒருவேளை இவர் நமக்கு (மிக்க) நன்மையைக் கொண்டு வரலாம்; அல்லது இவரை நாம் (நம் சுவீகார) புத்திரனாக ஆக்கிக் கொள்ளலாம்” என்று கூறினார். இவ்வாறு நாம் யூஸுஃபுக்குப் பூமியிலே (தக்க) வசதியளித்தோம்; இன்னும் நாம் அவருக்குக் கனவுகளுக்குப் பலன் கூறுவதையும் கற்றுக் கொடுத்தோம்; அல்லாஹ் தன் காரியத்தில் வெற்றியாளனாக இருக்கிறான் - ஆனால் மக்களில் பெரும்பாலோர் (இதனை) அறிந்து கொள்ள மாட்டார்கள்.
وَاسْتَبَقَا الْبَابَ وَقَدَّتْ قَمِیْصَهٗ مِنْ دُبُرٍ وَّاَلْفَیَا سَیِّدَهَا لَدَا الْبَابِ ؕ قَالَتْ مَا جَزَآءُ مَنْ اَرَادَ بِاَهْلِكَ سُوْٓءًا اِلَّاۤ اَنْ یُّسْجَنَ اَوْ عَذَابٌ اَلِیْمٌ ۟
وَ اسْتَبَقَاமேலும் அவ்விருவரும் முந்திக்கொண்டனர்الْبَابَவாசலைوَ قَدَّتْமேலும் அவள் கிழித்தாள்قَمِیْصَهٗஅவனுடைய சட்டையைمِنْஇருந்துدُبُرٍபின்புறத்தில்وَّ اَلْفَیَاமேலும் அவ்விருவரும் கண்டனர்سَیِّدَهَاஅவளுடைய எஜமானரைلَدَاஅருகில்الْبَابِ ؕவாசலின்قَالَتْஅவள் கூறினாள்مَاஎன்னجَزَآءُதண்டனைمَنْஎவர்اَرَادَநாடினாரோبِاَهْلِكَஉமது குடும்பத்தாருக்குسُوْٓءًاதீமையைاِلَّاۤதவிரاَنْஎன்பதைیُّسْجَنَஅவர் சிறைப்படுத்தப்படுவதுاَوْஅல்லதுعَذَابٌவேதனைاَلِیْمٌநோவினைமிக்க
வஸ்தBபகல் BபாBப வ கத்தத் கமீஸஹூ மின் துBபுரி(ன்)வ் வ அல்Fபயா ஸய்யிதஹா லதல் BபாBப்; காலத் மா ஜZஜா'உ மன் அராத Bபி அஹ்லிக ஸூ'அன் இல்லா அ(ன்)ய்-யுஸ்ஜன அவ் அதாBபுன் 'அலீம்
(யூஸுஃப் அவளை விட்டும் தப்பி ஓட முயன்று) ஒருவரை ஒருவர் முந்திக் கொள்ள வாசலின் பக்கம் ஓடினார்கள்; அவள் அவருடைய சட்டையைப் பின்புறத்தில் கிழித்து விட்டாள்; அப்போது அவளுடைய கணவரை வாசல் பக்கம் இருவரும் கண்டனர். உடன் (தன் குற்றத்தை மறைக்க) “உம் மனைவிக்குத் தீங்கிழைக்க நாடிய இவருக்குச் சிறையிலிடப்படுவதோ அல்லது நோவினை தரும் வேதனையைத் தருவதோ அன்றி வேறு என்ன தண்டனை இருக்கமுடியும்?” என்று கேட்டாள்.
قَالَ هِیَ رَاوَدَتْنِیْ عَنْ نَّفْسِیْ وَشَهِدَ شَاهِدٌ مِّنْ اَهْلِهَا ۚ اِنْ كَانَ قَمِیْصُهٗ قُدَّ مِنْ قُبُلٍ فَصَدَقَتْ وَهُوَ مِنَ الْكٰذِبِیْنَ ۟
قَالَஅவர் கூறினார்هِیَஅவள்رَاوَدَتْنِیْஎன்னை மயக்க முயன்றாள்عَنْபற்றிنَّفْسِیْஎன்னையேوَ شَهِدَமேலும் சாட்சியளித்தார்شَاهِدٌஒரு சாட்சிمِّنْஇருந்துاَهْلِهَا ۚஅவளுடைய குடும்பத்தாரில்اِنْஒருவேளைكَانَஇருந்தால்قَمِیْصُهٗஅவருடைய சட்டைقُدَّகிழிக்கப்பட்டுمِنْஇருந்துقُبُلٍமுன்புறம்فَصَدَقَتْஎனவே அவள் உண்மை உரைத்தாள்وَ هُوَமேலும் அவர்مِنَஉள்ளவர்الْكٰذِبِیْنَபொய்யர்களில்
கால ஹிய ராவதத்னீ 'அன் னFப்ஸீ வ ஷஹித ஷாஹிதும் மின் அஹ்லிஹா இன் கான கமீஸுஹூ குத்த மின் குBபுலின் Fபஸதகத் வ ஹுவ மினல் காதிBபீன்
(இதை மறுத்து யூஸுஃப்;) “இவள் தான் என்னை வற்புறுத்தித் தன்னிடம் அழைத்தாள்” என்று கூறினார்; (இதற்கிடையில்) அவள் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் சாட்சி(யாகப் பின்வருமாறு) கூறினார்: “இவருடைய சட்டை முன்புறத்தில் கிழிந்திருந்தால், அவள் உண்மை சொல்கிறாள்; இவர் பொய்யராவார்.
فَلَمَّا رَاٰ قَمِیْصَهٗ قُدَّ مِنْ دُبُرٍ قَالَ اِنَّهٗ مِنْ كَیْدِكُنَّ ؕ اِنَّ كَیْدَكُنَّ عَظِیْمٌ ۟
فَلَمَّاஎனவே எப்போதுرَاٰஅவர் கண்டாரோقَمِیْصَهٗஅவருடைய சட்டையைقُدَّகிழிக்கப்பட்டிருப்பதைمِنْஇருந்துدُبُرٍபின்புறத்தில்قَالَஅவர் கூறினார்اِنَّهٗநிச்சயமாக இதுمِنْஇருந்துكَیْدِكُنَّ ؕஉங்கள் சூழ்ச்சிகளில்اِنَّநிச்சயமாகكَیْدَكُنَّஉங்கள் சூழ்ச்சிعَظِیْمٌமகத்தானது
Fபலம்மா ரஆ கமீ ஸஹூ குத்த மின் துBபுரின் கால இன்னஹூ மின் கய்திகுன்ன இன்ன கய்தகுன்ன 'அளீம்
(யூஸுஃபுடைய) சட்டை பின்புறமாகக் கிழிந்திருந்ததை அவர் கண்டபோது, நிச்சயமாக இது (பெண்களாகிய) உங்கள் சதியேயாகும் - நிச்சயமாக உங்களுடைய சதி மகத்தானதே!
یُوْسُفُ اَعْرِضْ عَنْ هٰذَا ٚ وَاسْتَغْفِرِیْ لِذَنْۢبِكِ ۖۚ اِنَّكِ كُنْتِ مِنَ الْخٰطِـِٕیْنَ ۟۠
یُوْسُفُயூஸுஃபேاَعْرِضْபுறக்கணிப்பீராகعَنْவிட்டுهٰذَا ٚஇதைوَ اسْتَغْفِرِیْமேலும் மன்னிப்புத் தேடுلِذَنْۢبِكِ ۖۚஉனது பாவத்திற்காகاِنَّكِநிச்சயமாக நீكُنْتِஇருந்தாய்مِنَஉள்ளவர்களில்الْخٰطِـِٕیْنَ۠தவறு செய்தவர்கள்
யூஸுFபு அஃரிள் 'அன் ஹாத வஸ்தக்Fபிரீ லி தன்Bபிகி இன்னகி குன்தி மினல் காதி'ஈன்
(என்றும்) “யூஸுஃபே! இதனை நீர் இம்மட்டில் விட்டு விடும். (பெண்ணே!) உனது பாவத்திற்காக மன்னிப்புத் தேடிக் கொள்; நிச்சயமாக நீ தவறு செய்தவர்களில் ஒருத்தியாக இருக்கின்றாய்” என்றும் கூறினார்.  
فَلَمَّا سَمِعَتْ بِمَكْرِهِنَّ اَرْسَلَتْ اِلَیْهِنَّ وَاَعْتَدَتْ لَهُنَّ مُتَّكَاً وَّاٰتَتْ كُلَّ وَاحِدَةٍ مِّنْهُنَّ سِكِّیْنًا وَّقَالَتِ اخْرُجْ عَلَیْهِنَّ ۚ فَلَمَّا رَاَیْنَهٗۤ اَكْبَرْنَهٗ وَقَطَّعْنَ اَیْدِیَهُنَّ وَقُلْنَ حَاشَ لِلّٰهِ مَا هٰذَا بَشَرًا ؕ اِنْ هٰذَاۤ اِلَّا مَلَكٌ كَرِیْمٌ ۟
فَلَمَّاஆக, எப்போதுسَمِعَتْஅவள் கேள்விப்பட்டாளோبِمَكْرِهِنَّஅவர்களின் சூழ்ச்சியைاَرْسَلَتْஅவள் ஆள் அனுப்பினாள்اِلَیْهِنَّஅவர்களிடம்وَ اَعْتَدَتْமேலும் அவள் தயார் செய்தாள்لَهُنَّஅவர்களுக்காகمُتَّكَاًசாய்ந்து அமரும் இருக்கைகளைوَّ اٰتَتْமேலும் அவள் கொடுத்தாள்كُلَّஒவ்வொருوَاحِدَةٍஒருத்திக்கும்مِّنْهُنَّஅவர்களில்سِكِّیْنًاஒரு கத்தியைوَّ قَالَتِமேலும் அவள் கூறினாள்اخْرُجْவெளியே வருவீராகعَلَیْهِنَّ ۚஅவர்கள் முன்فَلَمَّاஆக, எப்போதுرَاَیْنَهٗۤஅவர்கள் அவரைப் பார்த்தார்களோاَكْبَرْنَهٗஅவர்கள் அவரை வியந்தார்கள்وَ قَطَّعْنَமேலும் அவர்கள் அறுத்துக் கொண்டார்கள்اَیْدِیَهُنَّதங்களது கைகளைوَ قُلْنَமேலும் அவர்கள் கூறினார்கள்حَاشَதூய்மையானவன்لِلّٰهِஅல்லாஹ்مَاஇல்லைهٰذَاஇவர்بَشَرًا ؕஒரு மனிதர்اِنْஇல்லைهٰذَاۤஇவர்اِلَّاதவிரمَلَكٌஒரு வானவர்كَرِیْمٌகண்ணியமிக்க
Fபலம்மா ஸமி'அத் Bபிமக் ரிஹின்ன அர்ஸலத் இலய்ஹின்ன வ அஃததத் லஹுன்ன முத்தக அ(ன்)வ் வ ஆதத் குல்ல வாஹிததிம் மின் ஹுன்ன ஸிக்கீன(ன்)வ் வ கால திக் ருஜ் 'அலய்ஹின்ன Fபலம்மா ர அய்னஹூ அக்Bபர்னஹூ வ கத்தஃன அய்தியஹுன்ன வ குல்ன ஹாஷ லில்லாஹி மா ஹாத Bபஷரா; இன் ஹாதா இல்லா மலகுன் கரீம்
அப் பெண்களின் பேச்சுக்களை (அஜீஸின் மனைவி) கேட்டபோது (விருந்திற்காகச்) சாய்மானங்கள் சித்தம் செய்து அப் பெண்களுக்கு அழைப்பனுப்பினாள்; (விருந்திற்கு வந்த) அப் பெண்களில் ஒவ்வொருத்திக்கும் (பழங்களை நறுக்கித் தின்பதற்காக) ஒரு கத்தியும் கொடுத்தாள். “இப் பெண்கள் எதிரே செல்லும்” என்று (யூஸுஃபிடம்) கூறினாள்; அப் பெண்கள் அவரைப் பார்த்ததும் (அவரழகில் மயங்கி) அவரை மிக மேன்மையாகக் கண்டார்கள். (அவர் அழகில் மெய் மறந்து) தம் கைகளையும் வெட்டிக்கொண்டனர்: “அல்லாஹ்வே பெரியவன்; இவர் மனிதரே அல்லர்! இவர் மேன்மைக்குரிய ஒரு மலக்கேயன்றி வேறில்லை” என்று கூறினார்கள்.
ثُمَّ بَدَا لَهُمْ مِّنْ بَعْدِ مَا رَاَوُا الْاٰیٰتِ لَیَسْجُنُنَّهٗ حَتّٰی حِیْنٍ ۟۠
ثُمَّபிறகுبَدَاதோன்றியதுلَهُمْஅவர்களுக்குمِّنْۢஇருந்துبَعْدِபின்புمَاஎவற்றைرَاَوُاஅவர்கள் கண்டார்களோالْاٰیٰتِஅத்தாட்சிகளைلَیَسْجُنُنَّهٗநிச்சயமாக அவனைச் சிறையிலிடحَتّٰیவரைحِیْنٍ۠ஒரு காலம்
தும்ம Bபதா லஹும் மின் Bபஃதி மா ர-அவுல் ஆயாதி லயஸ்ஜுனுன்னஹூ ஹத்தா ஹீன்
(யூஸுஃப் குற்றமற்றவர் என்பதற்குப் பல) அத்தாட்சிகளை அவர்கள் பார்த்த பின்னரும், ஒரு காலம் வரை அவர் சிறையிலிடப்பட வேண்டும் என்றே அவர்களுக்குத் தோன்றியது.
وَدَخَلَ مَعَهُ السِّجْنَ فَتَیٰنِ ؕ قَالَ اَحَدُهُمَاۤ اِنِّیْۤ اَرٰىنِیْۤ اَعْصِرُ خَمْرًا ۚ وَقَالَ الْاٰخَرُ اِنِّیْۤ اَرٰىنِیْۤ اَحْمِلُ فَوْقَ رَاْسِیْ خُبْزًا تَاْكُلُ الطَّیْرُ مِنْهُ ؕ نَبِّئْنَا بِتَاْوِیْلِهٖ ۚ اِنَّا نَرٰىكَ مِنَ الْمُحْسِنِیْنَ ۟
وَ دَخَلَமேலும் நுழைந்தனர்مَعَهُஅவருடன்السِّجْنَசிறையில்فَتَیٰنِ ؕஇரு வாலிபர்கள்قَالَகூறினார்اَحَدُهُمَاۤஅவர்களில் ஒருவர்اِنِّیْۤநிச்சயமாக நான்اَرٰىنِیْۤஎன்னைக் காண்கிறேன்اَعْصِرُபிழிவதாகخَمْرًا ۚமதுவைوَ قَالَமேலும் கூறினார்الْاٰخَرُமற்றவர்اِنِّیْۤநிச்சயமாக நான்اَرٰىنِیْۤஎன்னைக் காண்கிறேன்اَحْمِلُசுமப்பதாகفَوْقَமீதுرَاْسِیْஎன் தலையின்خُبْزًاரொட்டியைتَاْكُلُஉண்கின்றனالطَّیْرُபறவைகள்مِنْهُ ؕஅதிலிருந்துنَبِّئْنَاஎங்களுக்கு அறிவிப்பீராகبِتَاْوِیْلِهٖ ۚஅதன் விளக்கத்தைاِنَّاநிச்சயமாக நாங்கள்نَرٰىكَஉம்மைக் காண்கிறோம்مِنَஒருவராகالْمُحْسِنِیْنَநன்மை செய்வோரில்
வ தகல ம'அ ஹுஸ்ஸிஜ்ன Fபத-யான்; கால அஹதுஹுமா இன்னீ அரானீ அஃஸிரு கம்ர(ன்)வ் வ காலல் ஆகரு இன்னீ அரானீ அஹ்மிலு Fபவ்க ர'ஸீ குBப்Zஜன் த'குலுத் தய்ரு மின்ஹு; னBப்Bபி'னா Bபி த'வீலிஹ்; இன்னா னராக மினல் முஹ்ஸினீன்
அவருடன் இரண்டு வாலிபர்களும் சிறையில் புகுந்தனர்; அவ்விருவரில் ஒருவன், “நான் திராட்சை மது பிழிவதாக நிச்சயமாக ஒரு கனவு கண்டேன்” என்று கூறினான். மற்றவன், “நான் என் தலைமீது ரொட்டி சுமப்பதாகவும், அதிலிருந்து பறவைகள் தின்பதாகவும் கனவு கண்டேன்” என்று கூறினான். (பின் இருவரும் “யூஸுஃபே!) எங்களுக்கு இவற்றின் விளக்கத்தை அறிவிப்பீராக; மெய்யாக நாங்கள் உம்மை (ஞானமுள்ள முஹ்ஸின்களில்) - நன்மை செய்பவர்களில் ஒருவராகக் காண்கிறோம்” (என்று கூறினார்கள்).
یٰصَاحِبَیِ السِّجْنِ اَمَّاۤ اَحَدُكُمَا فَیَسْقِیْ رَبَّهٗ خَمْرًا ۚ وَاَمَّا الْاٰخَرُ فَیُصْلَبُ فَتَاْكُلُ الطَّیْرُ مِنْ رَّاْسِهٖ ؕ قُضِیَ الْاَمْرُ الَّذِیْ فِیْهِ تَسْتَفْتِیٰنِ ۟ؕ
یٰصَاحِبَیِஎன் இரு தோழர்களேالسِّجْنِசிறைச்சாலையின்اَمَّاۤஎனில்اَحَدُكُمَاஉங்களில் ஒருவர்فَیَسْقِیْஅவர் புகட்டுவார்رَبَّهٗதன் எஜமானுக்குخَمْرًا ۚமதுவைوَ اَمَّاஇன்னும் எனில்الْاٰخَرُமற்றவர்فَیُصْلَبُஅவர் சிலுவையில் அறையப்படுவார்فَتَاْكُلُபிறகு உண்ணும்الطَّیْرُபறவைகள்مِنْஇருந்துرَّاْسِهٖ ؕஅவரது தலையின்قُضِیَதீர்மானிக்கப்பட்டுவிட்டதுالْاَمْرُகாரியம்الَّذِیْஎதுفِیْهِஅதில்تَسْتَفْتِیٰنِؕநீங்கள் இருவரும் விளக்கம் கேட்டீர்களோ
யா ஸாஹிBபயிஸ் ஸிஜ்னி அம்மா அஹதுகுமா Fப யஸ்கீ ரBப்Bபஹூ கம்ர(ன்)வ் வ அம்மல் ஆகரு Fப யுஸ்லBபு Fபத'குலுத் தய்ரு மிர் ர'ஸிஹ்; குளியல் அம்ருல் லதீ Fபீஹி தஸ்தFப்தியான்
“சிறையிலிருக்கும் என் இரு தோழர்களே! (உங்கள் கனவுகளின் பலன்களாவன:) உங்களிருவரில் ஒருவர் தம் எஜமானனுக்கு திராட்சை மதுவைப் புகட்டிக் கொண்டிருப்பார்; மற்றவரோ சிலுவையில் அறையப்பட்டு, அவர் தலையிலிருந்து பறவைகள் கொத்தித் தின்னும்; நீங்களிருவரும் விளக்கம் கோரிய காரியம் (கனவின் பலன்) விதிக்கப்பட்டுவிட்டது” (என்று யூஸுஃப் கூறினார்).
وَقَالَ الَّذِیْ نَجَا مِنْهُمَا وَادَّكَرَ بَعْدَ اُمَّةٍ اَنَا اُنَبِّئُكُمْ بِتَاْوِیْلِهٖ فَاَرْسِلُوْنِ ۟
وَ قَالَமேலும் கூறினார்الَّذِیْஎவர்نَجَاதப்பினாரோمِنْهُمَاஅவ்விருவரில்وَ ادَّكَرَமேலும் நினைவுகூர்ந்தார்بَعْدَபிறகுاُمَّةٍஒரு காலத்திற்குப்اَنَاநான்اُنَبِّئُكُمْஉங்களுக்கு அறிவிப்பேன்بِتَاْوِیْلِهٖஅதன் விளக்கத்தைفَاَرْسِلُوْنِஎனவே என்னை அனுப்பி வையுங்கள்
வ காலல் லதீ னஜா மின்ஹுமா வத்தகர Bபஃத உம்மதின் அன உனBப்Bபி'உகும் Bபி த'வீலிஹீ Fப-அர்ஸிலூன்
அவ்விருவரில் (சிறையிலிருந்து) விடுதலையடைந்திருந்தவர், நீண்ட காலத்திற்குப் பின்னர், (யூஸுஃபை) நினைவு கூர்ந்து “இக்கனவின் விளக்கத்தை நான் உங்களுக்கு அறிவிப்பேன், என்னை (யூஸுஃபிடம்) அனுப்பி வையுங்கள்” என்று சொன்னார்.
یُوْسُفُ اَیُّهَا الصِّدِّیْقُ اَفْتِنَا فِیْ سَبْعِ بَقَرٰتٍ سِمَانٍ یَّاْكُلُهُنَّ سَبْعٌ عِجَافٌ وَّسَبْعِ سُنْۢبُلٰتٍ خُضْرٍ وَّاُخَرَ یٰبِسٰتٍ ۙ لَّعَلِّیْۤ اَرْجِعُ اِلَی النَّاسِ لَعَلَّهُمْ یَعْلَمُوْنَ ۟
یُوْسُفُயூஸுஃபேاَیُّهَاالصِّدِّیْقُஉண்மையாளரேاَفْتِنَاஎங்களுக்கு விளக்கமளிப்பீராகفِیْபற்றிسَبْعِஏழுبَقَرٰتٍபசுக்கள்سِمَانٍகொழுத்தیَّاْكُلُهُنَّஅவற்றை உண்கின்றனسَبْعٌஏழுعِجَافٌமெலிந்தவைوَّ سَبْعِமேலும் ஏழுسُنْۢبُلٰتٍகதிர்கள்خُضْرٍபசுமையானوَّ اُخَرَமற்றும் சிலیٰبِسٰتٍ ۙகாய்ந்தவைلَّعَلِّیْۤநான் கூடும்اَرْجِعُதிரும்புவதற்குاِلَیபால்النَّاسِமக்கள்لَعَلَّهُمْஅவர்கள் கூடும்یَعْلَمُوْنَஅறிந்து கொள்வதற்கு
யூஸுFபு அய்யுஹஸ் ஸித்தீகு அFப்தினா Fபீ ஸBப்'இ Bபகராதின் ஸிமானி(ன்)ய் ய'குலுஹுன்ன ஸBப்'உன் 'இஜாFபு(ன்)வ் வ ஸBபி'இ ஸும்Bபுலாதின் குள்ரி(ன்)வ் வ உகர யாBபிஸாதில் ல'அல்லீ அர்ஜி'உ இலன் னாஸி ல'அல்லஹும் யஃலமூன்
(சிறையில் யூஸுஃபை கண்ட) அவர், “யூஸுஃபே! உண்மையாளரே! ஏழு கொழுத்த பசுக்களை, ஏழு மெலிந்த பசுக்கள் தின்பதையும்; பசுமையான ஏழு கதிர்களையும் வேறு (ஏழு) காய்ந்து (சாவியாகிவிட்ட) கதிர்களையும் (கனவில் கண்டால் அக்கனவுக்குப் பலன் என்ன என்பதை) எனக்கு அறிவிப்பீராக; மக்கள் அறிந்து கொள்வதற்காக அவர்களிடம் திரும்பிப் போய்(ச் சொல்ல) வேண்டியிருக்கிறது” (என்று கூறினார்).
وَقَالَ الْمَلِكُ ائْتُوْنِیْ بِهٖ ۚ فَلَمَّا جَآءَهُ الرَّسُوْلُ قَالَ ارْجِعْ اِلٰی رَبِّكَ فَسْـَٔلْهُ مَا بَالُ النِّسْوَةِ الّٰتِیْ قَطَّعْنَ اَیْدِیَهُنَّ ؕ اِنَّ رَبِّیْ بِكَیْدِهِنَّ عَلِیْمٌ ۟
وَ قَالَமேலும் கூறினார்الْمَلِكُஅரசர்ائْتُوْنِیْஎன்னிடம் அழைத்து வாருங்கள்بِهٖ ۚஅவரைفَلَمَّاஆகவே எப்போதுجَآءَهُஅவரிடம் வந்தாரோالرَّسُوْلُதூதர்قَالَஅவர் கூறினார்ارْجِعْதிரும்பிச் செல்வீராகاِلٰیநோக்கிرَبِّكَஉமது எஜமானரைفَسْـَٔلْهُஎனவே அவரிடம் கேளும்مَاஎன்னبَالُநிலைமைالنِّسْوَةِபெண்களின்الّٰتِیْஎவர்கள்قَطَّعْنَவெட்டிக்கொண்டார்களோاَیْدِیَهُنَّ ؕதங்களது கைகளைاِنَّநிச்சயமாகرَبِّیْஎன் இறைவன்بِكَیْدِهِنَّஅவர்களின் சூழ்ச்சியைعَلِیْمٌநன்கறிந்தவன்
வ காலல் மலிகு'தூனீ Bபிஹீ Fபலம்மா ஜா'அஹுர் ரஸூலு காலர்-ஜி இலா ரBப்Bபிக Fபஸ்'அல்ஹு மா Bபாலுன் னிஸ்வதில் லாதீ கத்தஃன அய்தியஹுன்ன்; இன்ன ரBப்Bபீ Bபிகய்திஹின்ன 'அலீம்
(“இவ்விவரம் அரசருக்கு அறிவிக்கப்பட்டதும்) அவரை என்னிடம் அழைத்து வாருங்கள்” என்று அரசர் கூறினார்; (அவருடைய) தூதர் யூஸுஃபிடம் வந்தபோது அவர், “நீர் உம் எஜமானரிடம் திரும்பிச் சென்று, “தம் கைகளை வெட்டிக்கொண்ட பெண்களின் உண்மை நிலை என்ன?” என்று அவரிடம் கேளும். நிச்சயமாக என் இறைவன் அப்பெண்களின் சதியை நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்” என்று கூறினார்.
قَالَ مَا خَطْبُكُنَّ اِذْ رَاوَدْتُّنَّ یُوْسُفَ عَنْ نَّفْسِهٖ ؕ قُلْنَ حَاشَ لِلّٰهِ مَا عَلِمْنَا عَلَیْهِ مِنْ سُوْٓءٍ ؕ قَالَتِ امْرَاَتُ الْعَزِیْزِ الْـٰٔنَ حَصْحَصَ الْحَقُّ ؗ اَنَا رَاوَدْتُّهٗ عَنْ نَّفْسِهٖ وَاِنَّهٗ لَمِنَ الصّٰدِقِیْنَ ۟
قَالَகூறினார்مَاஎன்னخَطْبُكُنَّஉங்கள் விவகாரம்اِذْபோதுرَاوَدْتُّنَّநீங்கள் மயக்க முயன்றீர்கள்یُوْسُفَயூஸுஃபைعَنْஇடமிருந்துنَّفْسِهٖ ؕஅவரது உள்ளத்தைقُلْنَஅவர்கள் கூறினார்கள்حَاشَதூய்மையானவன்لِلّٰهِஅல்லாஹ்مَاஇல்லைعَلِمْنَاநாங்கள் அறிந்தோம்عَلَیْهِஅவர் மீதுمِنْஎந்தسُوْٓءٍ ؕதீமையையும்قَالَتِகூறினாள்امْرَاَتُமனைவிالْعَزِیْزِஅஸீஸின்الْـٰٔنَஇப்போதுحَصْحَصَதெளிவாகிவிட்டதுالْحَقُّ ؗஉண்மைاَنَاநான்رَاوَدْتُّهٗஅவரை மயக்க முயன்றேன்عَنْஇடமிருந்துنَّفْسِهٖஅவரது உள்ளத்தைوَ اِنَّهٗமேலும் நிச்சயமாக அவர்لَمِنَநிச்சயமாகالصّٰدِقِیْنَஉண்மையாளர்களில்
கால மா கத்Bபுகுன்ன இத் ராவத்துன்ன யூஸுFப 'அன்னFப்ஸிஹ்; குல்ன ஹாஷ லில்லாஹி மா 'அலிம்னா 'அலய்ஹி மின் ஸூ'; காலதிம் ர அதுல் 'அZஜீZஜில் 'ஆன ஹஷஸல் ஹக்க், அன ராவத் துஹூ 'அன் னFப்ஸிஹீ வ இன்னஹூ லமினஸ் ஸாதிகீன்
(இவ்விவரம் அறிந்த அரசர் அப் பெண்களை அழைத்து) “நீங்கள் யூஸுஃபை உங்கள் விருப்பத்திற்கு இணங்குமாறு அழைத்தபோது உங்களுக்கு நேர்ந்தது என்ன?” என்று கேட்டார்; (அதற்கு) அப் பெண்கள், “அல்லாஹ் எங்களை காப்பானாக! நாங்கள் அவரிடத்தில் யாதொரு கெடுதியையும் அறியவில்லை” என்று கூறினார்கள்; அஜீஸுடைய மனைவி, “இப்பொழுது (எல்லோருக்கும்) உண்மை வெளிப்பட்டு விட்டது. நான் தான் இவரை என் விருப்பத்திற்கு இணங்குமாறு வற்புறுத்தினேன். நிச்சயமாக அவர் உண்மையாளர்களில் உள்ளவர்” என்று கூறினாள்.
وَقَالَ الْمَلِكُ ائْتُوْنِیْ بِهٖۤ اَسْتَخْلِصْهُ لِنَفْسِیْ ۚ فَلَمَّا كَلَّمَهٗ قَالَ اِنَّكَ الْیَوْمَ لَدَیْنَا مَكِیْنٌ اَمِیْنٌ ۟
وَ قَالَமேலும் கூறினார்الْمَلِكُஅரசர்ائْتُوْنِیْஎன்னிடம் அழைத்து வாருங்கள்بِهٖۤஅவரைاَسْتَخْلِصْهُஅவரைத் தேர்ந்தெடுத்துக் கொள்வேன்لِنَفْسِیْ ۚஎனக்காகفَلَمَّاபின்னர்كَلَّمَهٗஅவரிடம் பேசியபோதுقَالَஅவர் கூறினார்اِنَّكَநிச்சயமாக நீர்الْیَوْمَஇன்றுلَدَیْنَاநம்மிடம்مَكِیْنٌஉயர் அந்தஸ்துடையவர்اَمِیْنٌநம்பிக்கைக்குரியவர்
வ காலல் மலிகு' தூனீ Bபிஹீ அஸ்தக்லிஸ்ஹு லினFப்ஸீ Fபலம்மா கல்லமஹூ கால இன்னகல் யவ்ம லதய்னா மகீனுன் அமீன்
இன்னும், அரசர் கூறினார்: “அவரை என்னிடம் அழைத்து வாருங்கள்; அவரை நான் என் நெருங்கிய - (ஆலோசக)ராக அமர்த்திக் கொள்வேன்” (இவ்வாறு அரசரிடம் யூஸுஃபு வந்ததும்) அவரிடம் பேசி (அவர் ஞானத்தை நன்கறிந்த பொழுது) “நிச்சயமாக நீர் இன்றிலிருந்து நம்மிடம் பெரும் அந்தஸ்துள்ளவராகவும் நம்பிக்கைக்குரியவராகவும் (உயர்ந்து) இருக்கிறீர்” என்று கூறினார்.
قَالَ اجْعَلْنِیْ عَلٰی خَزَآىِٕنِ الْاَرْضِ ۚ اِنِّیْ حَفِیْظٌ عَلِیْمٌ ۟
قَالَஅவர் கூறினார்اجْعَلْنِیْஎன்னை ஆக்குங்கள்عَلٰیமீதுخَزَآىِٕنِகருவூலங்களின்الْاَرْضِ ۚபூமியின்اِنِّیْநிச்சயமாக நான்حَفِیْظٌபாதுகாப்பவன்عَلِیْمٌநன்கு அறிந்தவன்
காலஜ் 'அல்னீ 'அலா கZஜா'இனில் அர்ளி இன்னீ ஹFபீளுன் 'அலீம்
(யூஸுஃப்) கூறினார்: “(இந்த) பூமியின் களஞ்சியங்களுக்கு என்னை (அதிகாரியாய்) ஆக்கிவிடுவீராக; நிச்சயமாக நான் (அவற்றைப்) பாதுகாக்க நன்கறிந்தவன்.”
وَكَذٰلِكَ مَكَّنَّا لِیُوْسُفَ فِی الْاَرْضِ ۚ یَتَبَوَّاُ مِنْهَا حَیْثُ یَشَآءُ ؕ نُصِیْبُ بِرَحْمَتِنَا مَنْ نَّشَآءُ وَلَا نُضِیْعُ اَجْرَ الْمُحْسِنِیْنَ ۟
وَ كَذٰلِكَஅவ்வாறேمَكَّنَّاநாம் அதிகாரம் அளித்தோம்لِیُوْسُفَயூஸுஃபுக்குفِیஇல்الْاَرْضِ ۚபூமியில்یَتَبَوَّاُஅவர் தங்குவதற்குمِنْهَاஅதில்حَیْثُஎங்குیَشَآءُ ؕஅவர் நாடுகிறாரோنُصِیْبُநாம் அடையச் செய்கிறோம்بِرَحْمَتِنَاநமது அருளால்مَنْஎவரைنَّشَآءُநாம் நாடுகிறோமோوَ لَاமேலும் இல்லைنُضِیْعُநாம் வீணாக்குவோம்اَجْرَகூலியைالْمُحْسِنِیْنَநன்மை செய்வோரின்
வ கதாலிக மக்கன்னா லி யூஸுFப Fபில் அர்ளி யதBபவ்வ'உ மின்ஹா ஹய்து யஷா'; னுஸீBபு Bபிரஹ்மதினா மன் னஷா'உ வலா னுளீ'உ அஜ்ரல் முஹ்ஸினீன்
யூஸுஃப் தான் விரும்பிய விதத்தில் காரியங்கள் செய்து வர அந்த நாட்டில் யூஸுஃபுக்கு நாம் இவ்வாறே வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தோம்; இவ்வாறே நாம் நாடியவருக்கு நமது அருள் கிடைக்கும் படிச் செய்கின்றோம். நன்மை செய்பவர்களின் கூலியை நாம் வீணாக்க மாட்டோம்.
وَجَآءَ اِخْوَةُ یُوْسُفَ فَدَخَلُوْا عَلَیْهِ فَعَرَفَهُمْ وَهُمْ لَهٗ مُنْكِرُوْنَ ۟
وَ جَآءَமேலும் வந்தனர்اِخْوَةُசகோதரர்கள்یُوْسُفَயூஸுஃபுடையفَدَخَلُوْاபின்பு அவர்கள் நுழைந்தனர்عَلَیْهِஅவரிடம்فَعَرَفَهُمْஅவர் அவர்களை அடையாளம் கண்டுகொண்டார்وَ هُمْஅவர்களோلَهٗஅவரைمُنْكِرُوْنَஅடையாளம் காணவில்லை
வ ஜா'அ இக்வது யூஸுFப Fபதகலூ 'அலய்ஹி Fப'அரFபஹும் வ ஹும் லஹூ முன்கிரூன்
(பின்னர் யூஸுஃபுடைய சகோதரர்கள் (மிஸ்ரு நாட்டுக்கு) வந்து, அவரிடம் நுழைந்த போது யூஸுஃப் அவர்களை அறிந்து கொண்டார்; ஆனால் அவர்களோ அவரை அறியாதவர்களாக இருந்தனர்,
وَلَمَّا جَهَّزَهُمْ بِجَهَازِهِمْ قَالَ ائْتُوْنِیْ بِاَخٍ لَّكُمْ مِّنْ اَبِیْكُمْ ۚ اَلَا تَرَوْنَ اَنِّیْۤ اُوْفِی الْكَیْلَ وَاَنَا خَیْرُ الْمُنْزِلِیْنَ ۟
وَ لَمَّاமேலும், போதுجَهَّزَهُمْஅவர்களுக்கு அவர் ஆயத்தம் செய்தார்بِجَهَازِهِمْஅவர்களின் சாதனங்களுடன்قَالَஅவர் கூறினார்ائْتُوْنِیْஎன்னிடம் நீங்கள் கொண்டு வாருங்கள்بِاَخٍஒரு சகோதரரைلَّكُمْஉங்களுக்குரியمِّنْஇருந்துاَبِیْكُمْ ۚஉங்கள் தந்தையின்اَلَاகவனியுங்கள்تَرَوْنَநீங்கள் பார்க்கிறீர்கள்اَنِّیْۤநிச்சயமாக நான்اُوْفِیநிறைவாகக் கொடுக்கிறேன்الْكَیْلَஅளவைوَ اَنَاமேலும் நான்خَیْرُமிகச் சிறந்தவன்الْمُنْزِلِیْنَஉபசரிப்பவர்களில்
வ லம்மா ஜஹ்ஹZஜஹும் BபிஜஹாZஜிஹிம் கால' தூனீ Bபி அகில் லகும் மின் அBபீகும்; அலா தரவ்ன அன்னீ ஊFபில் கய்ல வ அன கய்ருல் முன்Zஜிலீன்
(யூஸுஃப்) அவர்களுக்கு வேண்டிய பொருள் (தானியங்களைச்) சித்தம் செய்து கொடுத்த போது, (அவர்களை நோக்கி) “உங்கள் தந்தை வழிச் சகோதரனை (மறுமுறை நீங்கள் இங்கு வரும்போது) என்னிடம் அழைத்து வாருங்கள். நிச்சயமாக நான் உங்களுக்கு (தானியங்களை நிரப்பமாக) அளந்து கொடுத்ததையும், விருந்துபசாரம் செய்வதில் நான் “சிறந்தவன்” என்பதையும் நீங்கள் பார்க்கவில்லையா?
وَقَالَ لِفِتْیٰنِهِ اجْعَلُوْا بِضَاعَتَهُمْ فِیْ رِحَالِهِمْ لَعَلَّهُمْ یَعْرِفُوْنَهَاۤ اِذَا انْقَلَبُوْۤا اِلٰۤی اَهْلِهِمْ لَعَلَّهُمْ یَرْجِعُوْنَ ۟
وَ قَالَமேலும் அவர் கூறினார்لِفِتْیٰنِهِதன் பணியாளர்களிடம்اجْعَلُوْاவைத்துவிடுங்கள்بِضَاعَتَهُمْஅவர்களின் பொருட்களைفِیْஉள்ளேرِحَالِهِمْஅவர்களின் பொதிகளில்لَعَلَّهُمْஅதனால் அவர்கள்یَعْرِفُوْنَهَاۤஅதனை அடையாளம் காண்பார்கள்اِذَاபோதுانْقَلَبُوْۤاஅவர்கள் திரும்பிச் சென்றاِلٰۤیநோக்கிاَهْلِهِمْதங்கள் குடும்பத்தாரைلَعَلَّهُمْஅதனால் அவர்கள்یَرْجِعُوْنَதிரும்பி வருவார்கள்
வ கால லிFபித்யானிஹிஜ் 'அலூ Bபிளா'அதஹும் Fபீ ரிஹாலிஹிம் ல'அல்லஹும் யஃரிFபூனஹா இதன் கலBபூ இலா அஹ்லிஹிம் ல'அல்லஹும் யர்ஜி'ஊன்
(பின்னர் யூஸுஃப்) தம் பணியாட்களை நோக்கி, “அவர்கள் கிரயமாகக் கொடுத்த பொருளை அவர்களுடைய மூட்டைகளிலே வைத்து விடுங்கள்; அவர்கள் தம் குடும்பத்தாரிடம் சென்ற பிறகு இதை அறிந்தால், (நம்மிடம் அதைச் சேர்ப்பிக்க) அவர்கள் திரும்பி வரக்கூடும்” என்று கூறினார்.
وَلَمَّا دَخَلُوْا عَلٰی یُوْسُفَ اٰوٰۤی اِلَیْهِ اَخَاهُ قَالَ اِنِّیْۤ اَنَا اَخُوْكَ فَلَا تَبْتَىِٕسْ بِمَا كَانُوْا یَعْمَلُوْنَ ۟
وَ لَمَّاமேலும் எப்போதுدَخَلُوْاஅவர்கள் நுழைந்தார்களோعَلٰیஇடம்یُوْسُفَயூஸுஃப்اٰوٰۤیஅவர் அரவணைத்துக் கொண்டார்اِلَیْهِதன்னிடம்اَخَاهُதனது சகோதரரைقَالَஅவர் கூறினார்اِنِّیْۤநிச்சயமாக நான்اَنَاநான்اَخُوْكَஉனது சகோதரன்فَلَاஎனவே வேண்டாம்تَبْتَىِٕسْநீ கவலைப்படبِمَاஎதைக் குறித்துكَانُوْاஅவர்கள் இருந்தார்களோیَعْمَلُوْنَஅவர்கள் செய்து கொண்டிருந்தார்களோ
வ லம்மா தகலூ 'அலா யூஸுFப ஆவா இலய்ஹி அகாஹு கால இன்னீ அன அகூக Fபலா தBப்த'இஸ் Bபிமா கானூ யஃமலூன்
(பின்னர்) அவர்கள் யாவரும் யூஸுஃபின் பால் பிரவேசித்த போது அவர் தம் சகோதர(ன் புன்யாமீ)னைத் தம்முடன் அமரச் செய்து “நிச்சயமாக நாம் உம்முடைய சகோதரன் (யுஸுஃப்); அவர்கள் (நமக்குச்) செய்தவை பற்றி(யெல்லாம்) விசாரப்படாதீர்” என்று (இரகசியமாகக்) கூறினார்.
فَبَدَاَ بِاَوْعِیَتِهِمْ قَبْلَ وِعَآءِ اَخِیْهِ ثُمَّ اسْتَخْرَجَهَا مِنْ وِّعَآءِ اَخِیْهِ ؕ كَذٰلِكَ كِدْنَا لِیُوْسُفَ ؕ مَا كَانَ لِیَاْخُذَ اَخَاهُ فِیْ دِیْنِ الْمَلِكِ اِلَّاۤ اَنْ یَّشَآءَ اللّٰهُ ؕ نَرْفَعُ دَرَجٰتٍ مَّنْ نَّشَآءُ ؕ وَفَوْقَ كُلِّ ذِیْ عِلْمٍ عَلِیْمٌ ۟
فَبَدَاَஎனவே அவர் தொடங்கினார்بِاَوْعِیَتِهِمْஅவர்களின் பைகளைقَبْلَமுன்னதாகوِعَآءِபைக்குاَخِیْهِதன் சகோதரருடையثُمَّபின்னர்اسْتَخْرَجَهَاஅதை அவர் வெளியே எடுத்தார்مِنْஇருந்துوِّعَآءِபையின்اَخِیْهِ ؕதன் சகோதரருடையكَذٰلِكَஇவ்வாறாகவேكِدْنَاநாம் திட்டம் வகுத்துக் கொடுத்தோம்لِیُوْسُفَ ؕயூஸுஃபுக்காகمَاஇல்லைكَانَஇருக்கவில்லைلِیَاْخُذَஅவர் பிடித்து வைத்துக் கொள்ளاَخَاهُதன் சகோதரரைفِیْஇல்دِیْنِசட்டத்தின்الْمَلِكِஅரசனுடையاِلَّاۤதவிரاَنْஎனیَّشَآءَநாடினால்اللّٰهُ ؕஅல்லாஹ்نَرْفَعُநாம் உயர்த்துகிறோம்دَرَجٰتٍஅந்தஸ்துகளில்مَّنْஎவரைنَّشَآءُ ؕநாம் நாடுகிறோமோوَ فَوْقَமேலும் மேலாகكُلِّஒவ்வொருذِیْஉடையعِلْمٍஅறிவுعَلِیْمٌநன்கு அறிந்தவன்
FபBபத-அ Bபி-அவ்'இயதிஹிம் கBப்ல வி'ஆ'இ அகீஹி தும்மஸ் தக்ரஜஹா மி(ன்)வ் வி 'ஆ'இ அகீஹ்; கதாலிக கித்னா லி யூஸுFப்; மா கான லியாகுத அகாஹு Fபீ தீனில் மலிகி இல்லா அ(ன்)ய் யஷா'அல் லாஹ்; னர்Fப'உ தரஜாதிம் மன் னஷா'; வ Fபவ்க குல்லி தீ 'இல்மின் 'அலீம்
ஆகவே அவர் தம் சகோதர(ன் புன்யாமீ)னின் பொதி(யைச் சோதி)க்கு முன்னே, அவர்களுடைய பொதிகளை (சோதிக்க) ஆரம்பித்தார்; பின்பு அதனை தம் (சொந்த) சகோதரனின் பொதியிலிருந்து வெளிப்படுத்தினார்; இவ்வாறாக யூஸுஃபுக்காக நாம் ஓர் உபாயம் செய்து கொடுத்தோம்; அல்லாஹ் நாடினாலன்றி, அவர் தம் சகோதரனை எடுத்துக் கொள்ள அரசரின் சட்டப்படி இயலாதிருந்தார் - நாம் நாடியவர்களின் பதவிகளை நாம் உயர்த்துகின்றோம்; கல்வி அறிவுடைய ஒவ்வொருவருக்கும் மேலான அறிந்த ஒருவன் இருக்கவே செய்கிறான்!
قَالُوْۤا اِنْ یَّسْرِقْ فَقَدْ سَرَقَ اَخٌ لَّهٗ مِنْ قَبْلُ ۚ فَاَسَرَّهَا یُوْسُفُ فِیْ نَفْسِهٖ وَلَمْ یُبْدِهَا لَهُمْ ۚ قَالَ اَنْتُمْ شَرٌّ مَّكَانًا ۚ وَاللّٰهُ اَعْلَمُ بِمَا تَصِفُوْنَ ۟
قَالُوْۤاஅவர்கள் கூறினார்கள்اِنْஒருவேளைیَّسْرِقْஅவன் திருடினால்فَقَدْநிச்சயமாகسَرَقَதிருடினான்اَخٌஒரு சகோதரன்لَّهٗஅவனுக்குمِنْஇருந்துقَبْلُ ۚமுன்னர்فَاَسَرَّهَاஎனவே அதை மறைத்துக்கொண்டார்یُوْسُفُயூஸுஃப்فِیْஇல்نَفْسِهٖதனது மனதிற்குள்وَ لَمْமேலும் அவர்یُبْدِهَاஅதை வெளிப்படுத்தவில்லைلَهُمْ ۚஅவர்களுக்குقَالَஅவர் கூறினார்اَنْتُمْநீங்கள்شَرٌّமிக மோசமானவர்கள்مَّكَانًا ۚநிலையில்وَ اللّٰهُமேலும் அல்லாஹ்اَعْلَمُநன்கறிந்தவன்بِمَاஎதைப்பற்றிتَصِفُوْنَநீங்கள் வர்ணிக்கிறீர்களோ
காலூ இ(ன்)ய் யஸ்ரிக் Fபகத் ஸரக அகுல் லஹூ மின் கBப்ல்; Fப அஸர்ரஹா யூஸுFபு Fபீ னFப்ஸிஹீ வ லம் யுBப்திஹா லஹும்; கால அன்தும் ஷர்ரும் மகான(ன்)வ் வல்லாஹு அஃலமு Bபிமா தஸிFபூன்
(அப்போது) அவர்கள், “இவன் (அதைத்) திருடியிருந்தால் இவனுடைய சகோதரன் (யூஸுஃபும்) முன்னால் நிச்சயமாக திருடியிருக்கிறான்” என்று (தங்களுக்குள்) கூறிக்கொண்டார்கள்; (இச்செய்திகளைச் செவியேற்றும்) அவர்களிடம் வெளியிடாது யூஸுஃப் தம் மனதுக்குள் மறைத்து வைத்துக் கொண்டார்; அவர் “நீங்கள் தரத்தில் இன்னும் தீயவர்கள்; (இவர் சகோதரரும் திருடியிருப்பார் என்று) நீங்கள் வர்ணிக்கிறீர்களே அதை அல்லாஹ் நன்றாக அறிவான்” என்று (தமக்குள்ளே) சொல்லிக் கொண்டார்.  
قَالُوْا یٰۤاَیُّهَا الْعَزِیْزُ اِنَّ لَهٗۤ اَبًا شَیْخًا كَبِیْرًا فَخُذْ اَحَدَنَا مَكَانَهٗ ۚ اِنَّا نَرٰىكَ مِنَ الْمُحْسِنِیْنَ ۟
قَالُوْاஅவர்கள் கூறினார்கள்یٰۤاَیُّهَاالْعَزِیْزُஅதிபதியேاِنَّநிச்சயமாகلَهٗۤஅவருக்குاَبًاதந்தைشَیْخًاமுதியكَبِیْرًاவயோதிகர்فَخُذْஎனவே எடுத்துக் கொள்வீராகاَحَدَنَاஎங்களில் ஒருவரைمَكَانَهٗ ۚஅவரது இடத்தில்اِنَّاநிச்சயமாக நாங்கள்نَرٰىكَஉம்மைக் காண்கிறோம்مِنَஒருவராகالْمُحْسِنِیْنَநன்மை செய்பவர்களில்
காலூ யா அய்யுஹல் 'அZஜீZஜு இன்ன லஹூ அBபன் ஷய்கன் கBபீரன் Fபகுத் அஹதனா மகானஹூ இன்னா னராக மினல் முஹ்ஸினீன்
அவர்கள் (யூஸுஃபை நோக்கி), (இந்நாட்டின் அதிபதி) அஜீஸே! நிச்சயமாக இவருக்கு முதிர்ச்சியடைந்துள்ள வயோதிகத் தந்தை இருக்கிறார். எனவே அவருடைய இடத்தில் எங்களில் ஒருவரை நீர் எடுத்துக் கொள்ளும்; நிச்சயமாக நாங்கள் உம்மைப் பரோபகாரம் செய்வேரில் ஒருவராகவே காண்கிறோம்” என்று கூறினார்கள்.
فَلَمَّا اسْتَیْـَٔسُوْا مِنْهُ خَلَصُوْا نَجِیًّا ؕ قَالَ كَبِیْرُهُمْ اَلَمْ تَعْلَمُوْۤا اَنَّ اَبَاكُمْ قَدْ اَخَذَ عَلَیْكُمْ مَّوْثِقًا مِّنَ اللّٰهِ وَمِنْ قَبْلُ مَا فَرَّطْتُّمْ فِیْ یُوْسُفَ ۚ فَلَنْ اَبْرَحَ الْاَرْضَ حَتّٰی یَاْذَنَ لِیْۤ اَبِیْۤ اَوْ یَحْكُمَ اللّٰهُ لِیْ ۚ وَهُوَ خَیْرُ الْحٰكِمِیْنَ ۟
فَلَمَّاஎனவே எப்போதுاسْتَیْـَٔسُوْاஅவர்கள் நம்பிக்கையிழந்தார்களோمِنْهُஅவரிடமிருந்துخَلَصُوْاஅவர்கள் தனித்துச் சென்றார்கள்نَجِیًّا ؕஇரகசியமாக ஆலோசிக்கقَالَகூறினார்كَبِیْرُهُمْஅவர்களில் பெரியவர்اَلَمْஇல்லையாتَعْلَمُوْۤاநீங்கள் அறிந்திருக்கاَنَّநிச்சயமாகاَبَاكُمْஉங்கள் தந்தைقَدْதிண்ணமாகاَخَذَவாங்கியிருக்கிறார்عَلَیْكُمْஉங்களிடம்مَّوْثِقًاஒரு வாக்குறுதியைمِّنَமீதுاللّٰهِஅல்லாஹ்வின்وَ مِنْமேலும் இதற்குقَبْلُமுன்னதாகمَاஎதைفَرَّطْتُّمْநீங்கள் தவறிழைத்தீர்களோفِیْவிஷயத்தில்یُوْسُفَ ۚயூஸுப்فَلَنْஎனவே ஒருபோதும் மாட்டேன்اَبْرَحَநான் நகரالْاَرْضَஇந்த நிலத்தை விட்டுحَتّٰیவரைیَاْذَنَஅனுமதிக்கும்لِیْۤஎனக்குاَبِیْۤஎன் தந்தைاَوْஅல்லதுیَحْكُمَதீர்ப்பளிக்கும்اللّٰهُஅல்லாஹ்لِیْ ۚஎனக்காகوَ هُوَமேலும் அவன்خَیْرُமிகச் சிறந்தவன்الْحٰكِمِیْنَதீர்ப்பளிப்பவர்களில்
Fபலம்மஸ் தய்'அஸூ மின்ஹு கலஸூ னஜிய்யன் கால கBபீருஹும் அலம் தஃலமூன் அன்ன அBபாகும் கத் அகத 'அலய்கும் மவ்திகம் மினல் லாஹி வ மின் கBப்லு மா Fபர்ரத்தும் Fபீ யூஸுFப Fபலன் அBப்ரஹல் அர்ள ஹத்தா யாதன லீ அBபீ அவ் யஹ்குமல் லாஹு லீ வ ஹுவ கய்ருல் ஹாகிமீன்
எனவே அவரிடம் அவர்கள் நம்பிக்கை இழந்து விடவே, அவர்கள் (தமக்குள்) தனித்து ஆலோசனை செய்தார்கள். அவர்களுக்குள் பெரியவர் சொன்னார்: நிச்சயமாக உங்களுடைய தந்தை உங்களிடமிருந்து அல்லாஹ்வின் மீது (ஆணையிட்டு) வாக்குறுதி வாங்கியிருக்கிறார் என்பதையும் முன்னர் யூஸுஃப் சம்பந்தமாக நீங்கள் பெருங்குறை செய்து விட்டீர்கள் என்பதையும் நீங்கள் அறியவில்லையா? ஆகவே, என் தந்தை எனக்கு அனுமதி அளிக்கும் வரை, அல்லது அல்லாஹ் எனக்கு (இது பற்றி) ஏதாவது தீர்ப்புச் செய்யும் வரை நான் இந்த பூமியை விட்டு ஒரு போதும் அகலவே மாட்டேன்; தீர்ப்பளிப்போரில் அவன் தான் மிகவும் மேலானவன்.
وَتَوَلّٰی عَنْهُمْ وَقَالَ یٰۤاَسَفٰی عَلٰی یُوْسُفَ وَابْیَضَّتْ عَیْنٰهُ مِنَ الْحُزْنِ فَهُوَ كَظِیْمٌ ۟
وَ تَوَلّٰیமேலும் அவர் விலகிச் சென்றார்عَنْهُمْஅவர்களிடமிருந்துوَ قَالَமேலும் அவர் கூறினார்یٰۤاَسَفٰیஅந்தோ என் துக்கமேعَلٰیமீதுیُوْسُفَயூஸுஃபின்وَ ابْیَضَّتْமேலும் வெளுத்தனعَیْنٰهُஅவருடைய இரு கண்கள்مِنَஇருந்துالْحُزْنِகவலையினால்فَهُوَஎனவே அவர்كَظِیْمٌதுக்கத்தை அடக்கிக் கொண்டவர்
வ தவல்லா 'அன்ஹும் வ கால யா அஸFபா 'அலா யூஸுFப வBப்யள்ளத் 'அய்னாஹு மினல் ஹுZஜ்னி Fபஹுவ களீம்
பின்னர் அவர்களை விட்டுத் திரும்பி “யூஸுஃபைப் பற்றி (எனக்கு ஏற்பட்டுள்ள) துக்கமே!” என்று (வியாகூலப்பட்டுக்) கூறினார்; துக்கத்தால் (அழுது அழுது) அவருடைய இரண்டு கண்களும் வெளுத்து(ப் பஞ்சடைந்து) விட்டன - பிறகு அவர் (தம் துக்கத்தை) விழுங்கி அடக்கிக் கொண்டார்.
قَالُوْا تَاللّٰهِ تَفْتَؤُا تَذْكُرُ یُوْسُفَ حَتّٰی تَكُوْنَ حَرَضًا اَوْ تَكُوْنَ مِنَ الْهٰلِكِیْنَ ۟
قَالُوْاஅவர்கள் கூறினார்கள்تَاللّٰهِஅல்லாஹ்வின் மீது சத்தியமாகتَفْتَؤُاநீங்கள் ஓயமாட்டீர்கள்تَذْكُرُநினைப்பதைیُوْسُفَயூஸுஃபைحَتّٰیவரைتَكُوْنَநீங்கள் ஆகும்حَرَضًاஉருக்குலைந்தவராகاَوْஅல்லதுتَكُوْنَநீங்கள் ஆகும்مِنَஇருந்துالْهٰلِكِیْنَஅழிந்தவர்களில்
காலூ தல்லாஹி தFப்த'உ தத்குரு யூஸுFப ஹத்தா தகூன ஹரளன் அவ் தகூன மினல் ஹாலிகீன்
(இதைக் கண்ணுற்ற அவருடைய மக்கள்; தந்தையே!) “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீங்கள் யூஸுஃபை நினைத்து (நினைத்து அழுது, நோயுற்று,) இளைத்து மடிந்து போகும் வரை (அவர் எண்ணத்தை விட்டும்) நீங்க மாட்டீர்கள்” என்று கூறினார்கள்.
یٰبَنِیَّ اذْهَبُوْا فَتَحَسَّسُوْا مِنْ یُّوْسُفَ وَاَخِیْهِ وَلَا تَایْـَٔسُوْا مِنْ رَّوْحِ اللّٰهِ ؕ اِنَّهٗ لَا یَایْـَٔسُ مِنْ رَّوْحِ اللّٰهِ اِلَّا الْقَوْمُ الْكٰفِرُوْنَ ۟
یٰبَنِیَّஎன் மகன்களேاذْهَبُوْاசெல்லுங்கள்فَتَحَسَّسُوْاதேடிப் பாருங்கள்مِنْபற்றிیُّوْسُفَயூஸுஃபைப்وَ اَخِیْهِஅவருடைய சகோதரரையும்وَ لَاமேலும் வேண்டாம்تَایْـَٔسُوْاநம்பிக்கையிழக்கمِنْஇருந்துرَّوْحِஅருளில்اللّٰهِ ؕஅல்லாஹ்வின்اِنَّهٗநிச்சயமாகلَاஇல்லைیَایْـَٔسُநம்பிக்கையிழப்பார்கள்مِنْஇருந்துرَّوْحِஅருளில்اللّٰهِஅல்லாஹ்வின்اِلَّاதவிரالْقَوْمُகூட்டத்தினர்الْكٰفِرُوْنَநிராகரிப்பவர்கள்
யா Bபனிய்யத் ஹBபூ Fபதஹஸ்ஸஸூ மி(ன்)ய் யூஸுFப வ அகீஹி வலா தய்'அஸூ மிர் ரவ்ஹில் லாஹி இன்னஹூ லா யய்'அஸு மிர் ரவ்ஹில் லாஹி இல்லல் கவ்முல் காFபிரூன்
“என் மக்களே! (மீண்டும் மிஸ்ருக்கு) நீங்கள் செல்லுங்கள்! யூஸுஃபையும் அவருடைய சகோதரரையும் தேடி விசாரியுங்கள்; (நம்மைத் தேற்றும்) அல்லாஹ்வின் அருளைப் பற்றி நம்பிக்கை இழக்காதீர்கள். ஏனென்றால் நிச்சயமாக காஃபிர்களின் கூட்டத்தைத் தவிர (வேறுயாரும்) அல்லாஹ்வின் அருளைப்பற்றி நம்பிக்கை இழக்கமாட்டார்கள்” என்றும் கூறினார்.
فَلَمَّا دَخَلُوْا عَلَیْهِ قَالُوْا یٰۤاَیُّهَا الْعَزِیْزُ مَسَّنَا وَاَهْلَنَا الضُّرُّ وَجِئْنَا بِبِضَاعَةٍ مُّزْجٰىةٍ فَاَوْفِ لَنَا الْكَیْلَ وَتَصَدَّقْ عَلَیْنَا ؕ اِنَّ اللّٰهَ یَجْزِی الْمُتَصَدِّقِیْنَ ۟
فَلَمَّاபின்னர்دَخَلُوْاஅவர்கள் நுழைந்தபோதுعَلَیْهِஅவரிடம்قَالُوْاஅவர்கள் கூறினார்கள்یٰۤاَیُّهَاالْعَزِیْزُஅமைச்சரேمَسَّنَاஎங்களைத் தீண்டிவிட்டதுوَ اَهْلَنَاஎங்கள் குடும்பத்தையும்الضُّرُّதுன்பம்وَ جِئْنَاமேலும் நாங்கள் வந்துள்ளோம்بِبِضَاعَةٍபொருட்களுடன்مُّزْجٰىةٍஅற்பமானفَاَوْفِஎனவே நிறைவாகத் தாருங்கள்لَنَاஎங்களுக்குالْكَیْلَஅளவைوَ تَصَدَّقْமேலும் தர்மம் செய்யுங்கள்عَلَیْنَا ؕஎங்கள் மீதுاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்یَجْزِیநற்கூலி வழங்குவான்الْمُتَصَدِّقِیْنَதர்மம் செய்பவர்களுக்கு
Fபலம்மா தகலூ 'அலய்ஹி காலூ யா அய்யுஹல் 'அZஜீZஜு மஸ்ஸனா வ அஹ்லனள் ளுர்ரு வ ஜி'னா BபிBபிளா 'திம்முZஜ்ஜாதின் Fப அவ்Fபி லனல் கய்ல வ தஸத்தக் 'அலய்னா இன்னல் லாஹ யஜ்Zஜில் முதஸத்திகீன்
அவ்வாறே அவர்கள் (மிஸ்ரையடைந்து) யூஸுஃப் முன்னிலையில் வந்து அவரிடம்; “அஜீஸே! எங்களையும் எங்கள் குடும்பத்திலுள்ளவர்களையும் பெருந்துயர் பற்றிக்கொண்டது; நாங்கள் சொற்பமான பொருளையே கொண்டுவந்திருக்கின்றோம்; எங்களுக்கு நிரப்பமாகத் (தானியம்) அளந்து கொடுங்கள்; எங்களுக்கு (மேற்கொண்டு) தானமாகவும் கொடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் தானம் செய்பவர்களுக்கு நற்கூலி வழங்குகிறான்” என்று கூறினார்கள்.
قَالَ هَلْ عَلِمْتُمْ مَّا فَعَلْتُمْ بِیُوْسُفَ وَاَخِیْهِ اِذْ اَنْتُمْ جٰهِلُوْنَ ۟
قَالَஅவர் கூறினார்هَلْஎன்னعَلِمْتُمْநீங்கள் அறிந்தீர்கள்مَّاஎதைفَعَلْتُمْநீங்கள் செய்தீர்கள்بِیُوْسُفَயூஸுபுக்குوَ اَخِیْهِமற்றும் அவரது சகோதரருக்குاِذْபோதுاَنْتُمْநீங்கள்جٰهِلُوْنَஅறியாதவர்களாக
கால ஹல் 'அலிம்தும் மா Fப'அல்தும் Bபி யூஸுFப வ அகீஹி இத் அன்தும் ஜாஹிலூன்
(அதற்கு அவர்?) “நீங்கள் அறிவீனர்களாக இருந்த போது, யூஸுஃபுக்கும் அவர் சகோதரருக்கும் நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்களா?” என்று வினவினார்.
قَالُوْۤا ءَاِنَّكَ لَاَنْتَ یُوْسُفُ ؕ قَالَ اَنَا یُوْسُفُ وَهٰذَاۤ اَخِیْ ؗ قَدْ مَنَّ اللّٰهُ عَلَیْنَا ؕ اِنَّهٗ مَنْ یَّتَّقِ وَیَصْبِرْ فَاِنَّ اللّٰهَ لَا یُضِیْعُ اَجْرَ الْمُحْسِنِیْنَ ۟
قَالُوْۤاஅவர்கள் கூறினார்கள்ءَاِنَّكَமெய்யாகவே நீங்களாلَاَنْتَநீங்கள்தான்یُوْسُفُ ؕயூஸுஃப்قَالَஅவர் கூறினார்اَنَاநான்தான்یُوْسُفُயூஸுஃப்وَ هٰذَاۤமேலும் இவர்اَخِیْ ؗஎன் சகோதரர்قَدْநிச்சயமாகمَنَّபேரருள் புரிந்தான்اللّٰهُஅல்லாஹ்عَلَیْنَا ؕஎங்கள் மீதுاِنَّهٗநிச்சயமாக அவன்مَنْஎவர்یَّتَّقِஇறையச்சம் கொள்கிறாரோوَ یَصْبِرْமேலும் பொறுமை காக்கிறாரோفَاِنَّஆகவே நிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்لَاஇல்லைیُضِیْعُவீணாக்குவான்اَجْرَகூலியைالْمُحْسِنِیْنَநன்மை செய்வோரின்
காலூ 'அ இன்னக ல அன்த யூஸுFபு கால அன யூஸுFபு வ ஹாதா அகீ கத் மன்னல் லாஹு 'அலய்னா இன்னஹூ மய் யத்தகி வ யஸ்Bபிர் Fப இன்னல் லாஹ லா யுளீ'உ அஜ்ரல் முஹ்ஸினீன்
(அப்போது அவர்கள்) “நிச்சயமாக நீர் தாம் யூஸுஃபோ? என்று கேட்டார்கள்; (ஆம்!) நான் தாம் யூஸுஃபு (இதோ!) இவர் என்னுடைய சகோதரராவர்; நிச்சயமாக அல்லாஹ் எங்கள் மீது அருள் புரிந்திருக்கின்றான்; எவர் (அவனிடம் பயபக்தியுடன் இருக்கிறார்களோ, இன்னும் பொறுமையையும் மேற்கொண்டிருக்கிறாரோ (அத்தகைய) நன்மை செய்வோர் கூலியை நிச்சயமாக அல்லாஹ் வீணாக்கிவிடமாட்டான்” என்று கூறினார்.
وَلَمَّا فَصَلَتِ الْعِیْرُ قَالَ اَبُوْهُمْ اِنِّیْ لَاَجِدُ رِیْحَ یُوْسُفَ لَوْلَاۤ اَنْ تُفَنِّدُوْنِ ۟
وَ لَمَّاமேலும் எப்போதுفَصَلَتِபுறப்பட்டதோالْعِیْرُஅந்தப் பயணக் கூட்டம்قَالَகூறினார்اَبُوْهُمْஅவர்களின் தந்தைاِنِّیْநிச்சயமாக நான்لَاَجِدُஉணர்கிறேன்رِیْحَவாசனையைیُوْسُفَயூஸுஃபுடையلَوْ لَاۤஇல்லையென்றால்اَنْஎன்றுتُفَنِّدُوْنِநீங்கள் என்னை மதியீனன் என்பீர்கள்
வ லம்மா Fபஸலதில் 'ஈரு கால அBபூஹும் இன்னீ ல அஜிது ரீஹ யூஸுFப லவ் லா அன் துFபன்னிதூன்
(அவர்களுடைய) ஒட்டக வாகனங்கள் (மிஸ்ரை விட்டுப்) பிரிந்த நேரத்தில், அவர்களுடைய தந்தை, “நிச்சயமாக நான் யூஸுஃபின் வாடையை நுகர்கிறேன்; (இதன் காரணமாக) என்னை நீங்கள் பைத்தியக்காரன் என்று எண்ணாமல் இருக்க வேண்டுமே!” என்றார்.
فَلَمَّا دَخَلُوْا عَلٰی یُوْسُفَ اٰوٰۤی اِلَیْهِ اَبَوَیْهِ وَقَالَ ادْخُلُوْا مِصْرَ اِنْ شَآءَ اللّٰهُ اٰمِنِیْنَ ۟ؕ
فَلَمَّاபிறகுدَخَلُوْاஅவர்கள் நுழைந்தபோதுعَلٰیஅருகில்یُوْسُفَயூசுஃபிடம்اٰوٰۤیஅவர் அரவணைத்துக் கொண்டார்اِلَیْهِதன்னிடம்اَبَوَیْهِதன் பெற்றோரைوَ قَالَமேலும் அவர் கூறினார்ادْخُلُوْاநுழையுங்கள்مِصْرَஎகிப்திற்குள்اِنْஎனில்شَآءَநாடினால்اللّٰهُஅல்லாஹ்اٰمِنِیْنَؕபாதுகாப்பானவர்களாக
Fபலம்மா தகலூ 'அலா யூஸுFப ஆவா இலய்ஹி அBபவய்ய்ஹி வ காலத் குலூ மிஸ்ர இன்ஷா'அல் லாஹு ஆமினீன்
(பின்னர் குடும்பத்துடன்) அவர்கள் யூஸுஃபிடம் வந்தபோது, அவர் தம் தாய் தந்தையரை (கண்ணியத்துடன் வரவேற்றுத்) தம்முடன் வைத்துக் கொண்டார்; இன்னும் “அல்லாஹ் நாடினால் நீங்கள் மிஸ்ருக்குள் அச்ச மற்றவர்களாகப் பிரவேசியுங்கள்” என்றும் கூறினார்.
وَلَقَدْ جَآءَكُمْ یُوْسُفُ مِنْ قَبْلُ بِالْبَیِّنٰتِ فَمَا زِلْتُمْ فِیْ شَكٍّ مِّمَّا جَآءَكُمْ بِهٖ ؕ حَتّٰۤی اِذَا هَلَكَ قُلْتُمْ لَنْ یَّبْعَثَ اللّٰهُ مِنْ بَعْدِهٖ رَسُوْلًا ؕ كَذٰلِكَ یُضِلُّ اللّٰهُ مَنْ هُوَ مُسْرِفٌ مُّرْتَابُ ۟ۚۖ
وَ لَقَدْமேலும் நிச்சயமாகجَآءَكُمْஉங்களிடம் வந்தார்یُوْسُفُயூஸுஃப்مِنْஇதற்குقَبْلُமுன்னர்بِالْبَیِّنٰتِதெளிவான அத்தாட்சிகளுடன்فَمَاஆனால்زِلْتُمْநீங்கள் இருந்தீர்கள்فِیْஒருشَكٍّசந்தேகத்தில்مِّمَّاஎதைப்பற்றிجَآءَكُمْஅவர் உங்களிடம் வந்தாரோبِهٖ ؕஅதைக் கொண்டுحَتّٰۤیவரைاِذَاபோதுهَلَكَஅவர் மரணித்தقُلْتُمْநீங்கள் கூறினீர்கள்لَنْஒருபோதும் மாட்டான் என்றுیَّبْعَثَஅனுப்பاللّٰهُஅல்லாஹ்مِنْۢஇருந்துبَعْدِهٖஅவருக்குப் பின்رَسُوْلًا ؕஒரு தூதரைكَذٰلِكَஇவ்வாறேیُضِلُّவழிகெடுக்கிறான்اللّٰهُஅல்லாஹ்مَنْஎவனோ அவனைهُوَஅவன்مُسْرِفٌவரம்பு மீறுபவனோمُّرْتَابُۚۖசந்தேகப்படுபவனோ
வ லகத் ஜா'அகும் யூஸுFபு மின் கBப்லு Bபில் Bபய்யினாதி Fபமா Zஜில்தும் Fபீ ஷக்கிம் மிம்மா ஜா'அகும் Bபிஹீ ஹத்தா இதா ஹலக குல்தும் லய் யBப் அதல் லாஹு மிம் Bபஃதிஹீ ரஸூலா; கதாலிக யுளில்லுல் லாஹு மன் ஹுவ முஸ்ரிFபும் முர்தாBப்
“மேலும், முற்காலத்தில் திட்டமாக யூஸுஃப் தெளிவான அத்தாட்சிகளுடன் உங்களிடம் வந்தார், எனினும் அவர் இறந்து விடும் வரையில், அவர் உங்களிடம் கொண்டு வந்ததைப் பற்றி நீங்கள் சந்தேகத்திலேயே இருந்தீர்கள்; இறுதியில் (அவர் இறந்தபின்) “அவருக்குப் பின் எந்த ரஸூலையும் (தூதரையும்) அல்லாஹ் அனுப்பவே மாட்டான்” என்றும் கூறினீர்கள்; இவ்வாறே, எவர் வரம்பு மீறிச் சந்தேகிக்கிறாரோ அவரை அல்லாஹ் வழிகேட்டில் விட்டு விடுகிறான்.