وَ تَفَقَّدَமேலும் அவர் ஆய்வு செய்தார்الطَّیْرَபறவைகளைفَقَالَபிறகு அவர் கூறினார்مَاஎன்னلِیَஎனக்குلَاۤஇல்லைاَرَیநான் பார்க்கிறேன்الْهُدْهُدَ ۖؗஹுத்ஹுத் பறவையைاَمْஅல்லதுكَانَஅது ஆகிவிட்டதாمِنَஇருந்துالْغَآىِٕبِیْنَமறைந்திருப்பவற்றில்
வ தFபக்கதத் தய்ர Fபகால மா லிய லா அரா அல் ஹுத்ஹுத, அம் கான மினல் கா'இBபீன்
அவர் பறவைகளை(ப் பற்றியும்) பரிசீலனை செய்து: “நான் (இங்கே) ஹுத்ஹுத் (பறவையைக்) காணவில்லையே என்ன காரணம்? அல்லது அது மறைந்தவற்றில் நின்றும் ஆகி விட்டதோ?” என்று கூறினார்.
فَمَكَثَபின்னர் அது தங்கியதுغَیْرَஅதிகبَعِیْدٍநேரமின்றிفَقَالَபிறகு அது கூறியதுاَحَطْتُّநான் முழுமையாக அறிந்து கொண்டேன்بِمَاஎதனைلَمْஇல்லைتُحِطْநீர் அறிந்திருக்கبِهٖஅதைوَ جِئْتُكَமேலும் உம்மிடம் வந்துள்ளேன்مِنْஇருந்துسَبَاٍۭஸபாبِنَبَاٍஒரு செய்தியுடன்یَّقِیْنٍஉறுதியான
(இவ்வாறு கூறி) சிறிது நேரம் தாமதித்தார்; அதற்குள் (ஹுத்ஹுத் வந்து) கூறிற்று: “தாங்கள் அறியாத ஒரு விஷயத்தை நான் அறிந்து கொண்டேன். “ஸபா”விலிருந்து உம்மிடம் உறுதியான செய்தியைக் கொண்டு வந்திருக்கிறேன்.”