91. ஸூரத்துஷ் ஷம்ஸ் (சூரியன்)

மக்கீ, வசனங்கள்: 15

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
وَالشَّمْسِ وَضُحٰىهَا ۟
وَ الشَّمْسِசூரியன் மீது சத்தியமாகوَ ضُحٰىهَا۪ۙஅதன் பிரகாசத்தின் மீதும் சத்தியமாக
வஷ் ஷம்ஸி வ ளுஹா ஹா
சூரியன் மீதும், அதன் பிரகாசத்தின் மீதும் சத்தியமாக-
وَالْقَمَرِ اِذَا تَلٰىهَا ۟
وَ الْقَمَرِசந்திரனின் மீதும்اِذَاஅதுتَلٰىهَا۪ۙஅதனைப் பின்தொடரும் போது
வல் கமரி இதா தலா ஹா
(பின்) அதனைத் தொடர்ந்து வரும் சந்திரன் மீதும் சத்தியமாக-
وَالنَّهَارِ اِذَا جَلّٰىهَا ۟
وَ النَّهَارِபகலின் மீது சத்தியமாகاِذَاஅதுجَلّٰىهَا۪ۙஅதனை வெளிப்படுத்தும்போது
வன்னஹாரி இதா ஜல்லா ஹா
(சூரியனால்) பகல் வெளியாகும்போது, அதன் மீதும் சத்தியமாக-
وَالَّیْلِ اِذَا یَغْشٰىهَا ۟
وَ الَّیْلِஇரவின் மீது சத்தியமாகاِذَاபொழுதுیَغْشٰىهَا۪ۙஅதனை மூடிக்கொள்ளும்
வல்லய்லி இதா யக்'ஷா ஹா
(அப்பகலை) மூடிக்கொள்ளும் இரவின் மீதும் சத்தியமாக-
وَالسَّمَآءِ وَمَا بَنٰىهَا ۟
وَ السَّمَآءِவானத்தின் மீதும்وَ مَاமேலும் எவன்بَنٰىهَا۪ۙஅதனை அமைத்தானோ
வஸ்ஸமா'இ வமா Bபனாஹா
வானத்தின் மீதும், அதை(ஒழுங்குற) அமைத்திருப்பதின் மீதும் சத்தியமாக-
وَالْاَرْضِ وَمَا طَحٰىهَا ۟
وَ الْاَرْضِபூமியின் மீதும்وَ مَاமேலும் எவன்طَحٰىهَا۪ۙஅதனை விரித்தானோ
வல் அர்ளி வமா தஹாஹா
பூமியின் மீதும், இன்னும் அதை விரித்ததின் மீதும் சத்தியமாக-
وَنَفْسٍ وَّمَا سَوّٰىهَا ۟
وَ نَفْسٍஓர் ஆத்மாவின் மீதும்وَّ مَاமேலும் எவன்سَوّٰىهَا۪ۙஅதை ஒழுங்குபடுத்தினானோ
வ னFப்ஸி(ன்)வ் வமா ஸவ்வாஹா
ஆத்மாவின் மீதும், அதை ஒழுங்குபடுத்தியவன் மீதும் சத்தியமாக-
فَاَلْهَمَهَا فُجُوْرَهَا وَتَقْوٰىهَا ۟
فَاَلْهَمَهَاபின்பு அதற்கு உணர்த்தினான்فُجُوْرَهَاஅதன் தீமையைوَ تَقْوٰىهَا۪ۙமேலும் அதன் இறையச்சத்தை
Fப-அல்ஹமஹா Fபுஜூரஹா வ தக்வாஹா
அப்பால், அவன் (அல்லாஹ்) அதற்கு அதன் தீமையையும், அதன் நன்மையையும் உணர்த்தினான்.
قَدْ اَفْلَحَ مَنْ زَكّٰىهَا ۟
قَدْநிச்சயமாகاَفْلَحَவெற்றியடைந்தார்مَنْஎவர்زَكّٰىهَا۪ۙஅதனைத் தூய்மைப்படுத்தினாரோ
கத் அFப்லஹ மன் Zஜக்காஹா
அதை (ஆத்மாவை)ப் பரிசுத்தமாக்கியவர் திடமாக வெற்றியடைந்தார்.
وَقَدْ خَابَ مَنْ دَسّٰىهَا ۟ؕ
وَ قَدْமேலும் நிச்சயமாகخَابَநஷ்டமடைந்தான்مَنْஎவன்دَسّٰىهَاؕஅதனைப் பாழாக்கியவனோ
வ கத் காBப மன் தஸ்ஸாஹா
ஆனால் எவன் அதை(ப் பாவத்தில்) புகுத்தினானோ அவன் திட்டமாகத் தோல்வி அடைந்தான்.
كَذَّبَتْ ثَمُوْدُ بِطَغْوٰىهَاۤ ۟
كَذَّبَتْபொய்ப்பித்ததுثَمُوْدُஸமூதுبِطَغْوٰىهَاۤஅதன் வரம்பு மீறலினால்
கத்தBபத் தமூது Bபி தக்வாஹா
“ஸமூது” (கூட்டத்தினர்) தங்கள் அக்கிரமத்தினால் (ஸாலிஹ் நபியைப்) பொய்ப்பித்தனர்.
اِذِ انْۢبَعَثَ اَشْقٰىهَا ۟
اِذِபோதுانْۢبَعَثَபுறப்பட்டاَشْقٰىهَا۪ۙஅவர்களில் மிகத் துர்பாக்கியவான்
இதிம் Bப'அத அஷ்காஹா
அவர்களில் கேடுகெட்ட ஒருவன் விரைந்து முன் வந்தபோது,
فَقَالَ لَهُمْ رَسُوْلُ اللّٰهِ نَاقَةَ اللّٰهِ وَسُقْیٰهَا ۟ؕ
فَقَالَஎனவே கூறினார்لَهُمْஅவர்களுக்குرَسُوْلُதூதர்اللّٰهِஅல்லாஹ்வின்نَاقَةَபெண் ஒட்டகத்தைاللّٰهِஅல்லாஹ்வின்وَ سُقْیٰهَاؕஅதன் குடிநீரையும்
Fபகால லஹும் ரஸூலுல் லாஹி னாகதல் லாஹி வ ஸுகியாஹா
அல்லாஹ்வின் தூதர் (ஸாலிஹ்) அவர்களை நோக்கி: “இப் பெண் ஒட்டகம் அல்லாஹ்வுடையது; இது தண்ணீர் அருந்த(த் தடை செய்யாது) விட்டு விடுங்கள்” என்று கூறினார்.
فَكَذَّبُوْهُ فَعَقَرُوْهَا فَدَمْدَمَ عَلَیْهِمْ رَبُّهُمْ بِذَنْۢبِهِمْ فَسَوّٰىهَا ۟
فَكَذَّبُوْهُஎனவே அவர்கள் அவரைப் பொய்ப்பித்தார்கள்فَعَقَرُوْهَا ۪ۙ۬பின்னர் அதனை அறுத்துக் கொன்றார்கள்فَدَمْدَمَஆகவே அழித்துவிட்டான்عَلَیْهِمْஅவர்கள் மீதுرَبُّهُمْஅவர்களின் இறைவன்بِذَنْۢبِهِمْஅவர்களின் பாவத்தினால்فَسَوّٰىهَا۪ۙபின்னர் அதனைச் சமமாக்கிவிட்டான்
Fபகத்தBபூஹு Fப'அகரூஹா Fபதம்தம 'அலய்ஹிம் ரBப்Bபுஹும் Bபிதம்Bபிஹிம் Fபஸவ் வாஹா
ஆனால், அவர்கள் அவரைப் பொய்ப்பித்து, அதன் கால் நரம்பைத் தறித்து விட்டனர் - ஆகவே, அவர்களின் இந்தப் பாவத்தின் காரணமாக அவர்களுடைய இறைவன் அவர்கள் மீது வேதனையை இறக்கி, அவர்கள் யாவரையும் (அழித்துச்) சரியாக்கி விட்டான்.
وَلَا یَخَافُ عُقْبٰهَا ۟۠
وَ لَاமேலும் இல்லைیَخَافُஅவன் அஞ்சுகிறான்عُقْبٰهَا۠அதன் விளைவை
வ லா யகாFபு'உக்Bபாஹா
அதன் முடிவைப் பற்றி அவன் பயப்படவில்லை.