நிச்சயமாக, ஜின்களில் சில (திருக் குர்ஆனை) செவிமடுத்து(த் தம் இனத்தாரிடம் கூறினர்:) “நிச்சயமாக நாங்கள், மிகவும் ஆச்சரியமான ஒரு குர்ஆனை கேட்டோம்” என்று கூறினர், என எனக்கு வஹீ அறிவிக்கப்பட்டதென்று (நபியே!) நீர் கூறுவீராக.
یَّهْدِیْۤவழிகாட்டுகிறதுاِلَیபால்الرُّشْدِநேர்வழியின்فَاٰمَنَّاஎனவே நாங்கள் நம்பிக்கை கொண்டோம்بِهٖ ؕஅதில்وَ لَنْஇன்னும் ஒருபோதும்نُّشْرِكَஇணைவைக்க மாட்டோம்بِرَبِّنَاۤஎங்கள் இறைவனுக்குاَحَدًاۙஒருவரையும்
“அது நேர்மையின் பால் வழிகாட்டுகிறது; ஆகவே அதைக் கொண்டு நாங்கள் ஈமான் கொண்டோம்; அன்றியும் எங்கள் இறைவனுக்கு ஒருவனையும் நாங்கள் இணையாக்கமாட்டோம்” (என்று அந்த ஜின் கூறலாயிற்று).
“ஆனால், நிச்சயமாக மனிதர்களிலுள்ள ஆடவர்களில் சிலர் ஜின்களிலுள்ள ஆடவர்கள் சிலரிடம் காவல் தேடிக் கொண்டிருந்தனர்; இதனால் அவர்கள், (ஜின்களிலுள்ள அவ்வாடவர்களின்) மமதையை பெருக்கிவிட்டனர்.
وَّ اَنَّهُمْமேலும் நிச்சயமாக அவர்கள்ظَنُّوْاஎண்ணினார்கள்كَمَاஎதைப்போலظَنَنْتُمْநீங்கள் எண்ணினீர்களோاَنْஎன்றுلَّنْஒருபோதும்یَّبْعَثَஎழுப்பமாட்டான்اللّٰهُஅல்லாஹ்اَحَدًاۙஎவரையும்
வ அன்னஹும் ளன்னூ கமா ளனன்தும் அல் ல(ன்)ய் யBப்'அதல் லாஹு 'அஹதா
“இன்னும், நிச்சயமாக அவர்களும் நீங்கள் எண்ணியதைப் போலவே, அல்லாஹ் ஒருவரையும் (மறுமையில் உயிர்ப்பித்து) எழுப்பமாட்டான் என்று எண்ணிக் கொண்டு இருந்தனர்.
وَّ اَنَّاமேலும் நிச்சயமாக நாம்لَمَسْنَاதொட்டுப் பார்த்தோம்السَّمَآءَவானத்தைفَوَجَدْنٰهَاஅப்போது அதனை நாம் கண்டோம்مُلِئَتْநிரப்பப்பட்டிருப்பதாகحَرَسًاகாவலர்களால்شَدِیْدًاகடுமையானوَّ شُهُبًاۙமற்றும் தீப்பந்தங்களால்
“(முன்னர் வானில் பேசப்படுவதைச்) செவிமடுப்பதற்காக (அதற்குள்ள சில) இடங்களில் நாங்கள் அமர்ந்திருப்போம்; ஆனால் இப்பொழுதோ எவன் அவ்வாறு செவிமடுக்க முயல்கிறானோ, அவன் தனக்காகக் காத்திருக்கும் தீப்பந்தத்தையே காண்பான்.
وَّ اَنَّاமேலும் நிச்சயமாக நாங்கள்لَاஇல்லைنَدْرِیْۤஅறிவோம்اَشَرٌّதீமையாاُرِیْدَநாடப்பட்டுள்ளதாبِمَنْஎவர்களுக்குفِیஇல்الْاَرْضِபூமிاَمْஅல்லதுاَرَادَநாடியுள்ளானாبِهِمْஅவர்களுக்குرَبُّهُمْஅவர்களின் இறைவன்رَشَدًاۙநேர்வழியை
“அன்றியும், பூமியிலிருப்பவர்களுக்குத் தீங்கு நாடப்பட்டிருக்கிறதா, அல்லது அவர்களுடைய இறைவன் அவர்களுக்கு நன்மையை நாடி இருக்கிறானா என்பதையும் நாங்கள் நிச்சயமாக அறிய மாட்டோம்.
وَّ اَنَّاமேலும் நிச்சயமாக நாம்مِنَّاநம்மில்الصّٰلِحُوْنَநல்லவர்கள்وَ مِنَّاமேலும் நம்மில்دُوْنَகீழானவர்கள்ذٰلِكَ ؕஅதற்குكُنَّاநாம் இருந்தோம்طَرَآىِٕقَவழிகளில்قِدَدًاۙபல பிரிவுகளாக
وَّ اَنَّاமேலும் நிச்சயமாக நாம்ظَنَنَّاۤஉறுதியாக அறிந்து கொண்டோம்اَنْஎன்றுلَّنْஒருபோதும் முடியாதுنُّعْجِزَஇயலாமலாக்கاللّٰهَஅல்லாஹ்வைفِیஇல்الْاَرْضِபூமிوَ لَنْமேலும் ஒருபோதும் முடியாதுنُّعْجِزَهٗஅவனை இயலாமலாக்கهَرَبًاۙதப்பியோடியும்
“அன்றியும், நிச்சயமாக நாம் பூமியில் அல்லாஹ்வை இயலாமாலாக்க முடியாது என்பதையும், அவனை விட்டு ஓடி (ஒளிந்து ) கொள்வதாலும் அவனை (எங்கேயும்) இயலாமலாக்க முடியாதென்பதையும், நாம் அறிந்து கொண்டோம்.
“இன்னும், நிச்சயமாக நாம் நேர்வழியை (குர்ஆனை) செவிமடுத்த போது, நாம் அதன் மீது ஈமான் கொண்டோம்.” எனவே எவன் தன் இறைவன் மீது ஈமான் கொள்கிறானோ, அவன் இழப்பைப் பற்றியும், அநீதியைப் பற்றியும் பயப்படமாட்டான்.
“இன்னும், நிச்சயமாக, நம்மில் முஸ்லிம்களும் இருக்கின்றனர். நம்மில் அக்கிரமக்காரர்களும் இருக்கின்றனர் - எவர்கள் முஸ்லிம்களாகி (வழிப்பட்டார்களோ) அவர்கள் தாம் நேர்வழியைத் தேடிக் கொண்டனர்.
قُلْகூறுவீராகاِنِّیْநிச்சயமாக நான்لَنْஒருபோதும்یُّجِیْرَنِیْஎன்னை பாதுகாக்க முடியாதுمِنَஇருந்துاللّٰهِஅல்லாஹ்اَحَدٌ ۙ۬எவரும்وَّ لَنْமேலும் ஒருபோதும்اَجِدَநான் காண மாட்டேன்مِنْஇருந்துدُوْنِهٖஅவனையன்றிمُلْتَحَدًاۙபுகலிடத்தை
“அல்லாஹ்விடமிருந்து (வருவதை) எடுத்துச் சொல்வதும், அவனுடைய தூதுவத்துவத்தையும் தவிர (எனக்கு வேறில்லை) எனவே, எவர் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்கிறாரோ அவருக்கு நிச்சயமாக நரக நெருப்புத்தான். அதில் அவர் என்றென்றும் இருப்பார்” என (நபியே!) நீர் கூறும்.
حَتّٰۤیவரைاِذَاபொழுதுرَاَوْاஅவர்கள் காண்பார்களோمَاஎதைیُوْعَدُوْنَஅவர்களுக்கு வாக்களிக்கப்படுகிறதோفَسَیَعْلَمُوْنَஅப்போது அவர்கள் அறிந்துகொள்வார்கள்مَنْயார்اَضْعَفُமிகவும் பலவீனமானவர்نَاصِرًاஉதவியாளர்களால்وَّ اَقَلُّமேலும் மிகக் குறைவானவர்عَدَدًاஎண்ணிக்கையில்
அவர்களுக்கு வாக்களிக்கப்பட்டதை (வேதனையை) அவர்கள் பார்க்கும் போது, எவருடைய உதவியாளர்கள் மிக பலஹீனமானவர்கள் என்பதையும்; எண்ணிக்கையில் மிகக் குறைந்தவர்கள் என்பதையும் விரைவில் அறிந்து கொள்வார்கள்.
குல் இன் அத்ரீ அ கரீBபும் மா தூ'அதூன அம் யஜ்'அலு லஹூ ரBப்Bபீ 'அமதா
(நபியே!) நீர் கூறும்: “உங்களுக்கு வாக்களிக்கப்பட்டிருப்பது (அவ்வேதனை) சமீபமா, அல்லது என்னுடைய இறைவன் அதற்குத் தவணை ஏற்படுத்தியிருக்கிறானா என்பதை நான் அறியேன்.
“தங்களுடைய இறைவனின் தூதுச் செய்திகளை, திட்டமாக எடுத்துச் சொல்லிவிட்டார்களா? என்று அறிவதற்காக - இன்னும் அவர்களிடமுள்ளவற்றை அவன் சூழ்ந்தறிந்து கொண்டிருப்பதுடன், அவன் சகல பொருளையும் எண்ணிக்கையால் மட்டுப்படுத்தி இருக்கிறான்.”