41. ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா /ஃபுஸ்ஸிலத் (விளக்கவுரை)

மக்கீ, வசனங்கள்: 54

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
تَنْزِیْلٌ مِّنَ الرَّحْمٰنِ الرَّحِیْمِ ۟ۚ
تَنْزِیْلٌஇறக்கியருளப்பட்டதாகும்مِّنَஇடமிருந்துالرَّحْمٰنِஅளவற்ற அருளாளன்الرَّحِیْمِۚநிகரற்ற அன்புடையோன்
தன்Zஜீலும் மினர்-ரஹ்மானிர்-ரஹீம்
அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோனிடத்திலிருந்து இறக்கியருளப்பட்டது;
كِتٰبٌ فُصِّلَتْ اٰیٰتُهٗ قُرْاٰنًا عَرَبِیًّا لِّقَوْمٍ یَّعْلَمُوْنَ ۟ۙ
كِتٰبٌஒரு வேதம்فُصِّلَتْவிவரிக்கப்பட்டுள்ளனاٰیٰتُهٗஅதன் வசனங்கள்قُرْاٰنًاகுர்ஆனாகعَرَبِیًّاஅரபு மொழியில்لِّقَوْمٍஒரு சமூகத்தாருக்குیَّعْلَمُوْنَۙஅறியும்
கிதாBபுன் Fபுஸ்ஸிலத் ஆயாதுஹூ குர்ஆனன் 'அரBபிய்யல் லிகவ்மி(ன்)ய் யஃலமூன்
அரபுமொழியில் அமைந்த இக் குர்ஆனுடைய வசனங்கள் அறிந்துணரும் மக்களுக்குத் தெளிவாக்கப்பட்டுள்ளது.
بَشِیْرًا وَّنَذِیْرًا ۚ فَاَعْرَضَ اَكْثَرُهُمْ فَهُمْ لَا یَسْمَعُوْنَ ۟
بَشِیْرًاநற்செய்தி கூறுபவராகவும்وَّ نَذِیْرًا ۚமேலும் எச்சரிப்பவராகவும்فَاَعْرَضَஆயினும் புறக்கணித்தனர்اَكْثَرُهُمْஅவர்களில் பெரும்பாலோர்فَهُمْஎனவே அவர்கள்لَاஇல்லைیَسْمَعُوْنَசெவிமடுக்கிறார்கள்
Bபஷீர(ன்)வ் வ னதீரன் Fப-அஃரள அக்தருஹும் Fபஹும் லா யஸ்ம'ஊன்
நன்மாராயம் கூறுவதாகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதாகவும் (அது இருக்கின்றது); ஆனால் அவர்களில் பெரும்பாலோர் புறக்கணிக்கின்றனர்; அவர்கள் செவியேற்பதும் இல்லை.
وَقَالُوْا قُلُوْبُنَا فِیْۤ اَكِنَّةٍ مِّمَّا تَدْعُوْنَاۤ اِلَیْهِ وَفِیْۤ اٰذَانِنَا وَقْرٌ وَّمِنْ بَیْنِنَا وَبَیْنِكَ حِجَابٌ فَاعْمَلْ اِنَّنَا عٰمِلُوْنَ ۟
وَ قَالُوْاமேலும் அவர்கள் கூறினார்கள்قُلُوْبُنَاஎங்கள் இதயங்கள்فِیْۤஉள்ளேاَكِنَّةٍமூடிகளுக்குள்مِّمَّاஎதை விட்டும்تَدْعُوْنَاۤநீர் எங்களை அழைக்கிறீரோاِلَیْهِஅதன் பக்கம்وَ فِیْۤமேலும் உள்ளேاٰذَانِنَاஎங்கள் காதுகளில்وَقْرٌசெவிட்டுத்தன்மைوَّ مِنْۢமேலும் இருந்துبَیْنِنَاஎங்களுக்கும்وَ بَیْنِكَஉமக்கும் இடையில்حِجَابٌஒரு திரைفَاعْمَلْஎனவே நீர் செயல்படும்اِنَّنَاநிச்சயமாக நாங்கள்عٰمِلُوْنَசெயல்படுபவர்கள்
வ காலூ குலூBபுனா Fபீ அகின்னதிம் மிம்மா தத்'ஊனா இலய்ஹி வ Fபீ ஆதானினா வக்ரு(ன்)வ் வ மிம் Bபய்னினா வ Bபய்னிக ஹிஜாBபுன் Fபஃமல் இன்னனா 'ஆமிலூன்
மேலும் அவர்கள்: “நீர் எதன் பக்கம் எங்களை அழைக்கின்றீரோ அதனை விட்டும் எங்கள் இருதயங்கள் மூடப்பட்டுள்ளன; எங்கள் காதுகளில் மந்தம் இருக்கின்றது; எங்களுக்கிடையிலும் உமக்கிடையிலும் திரை இருக்கிறது; ஆகவே, நீர் (உம் வேலையைச்) செய்து கொண்டிரும்; நிச்சயமாக நாங்கள் (எங்கள் வேலையைச்) செய்து கொண்டிருப்பவர்கள்” என்று கூறினர்.
قُلْ اِنَّمَاۤ اَنَا بَشَرٌ مِّثْلُكُمْ یُوْحٰۤی اِلَیَّ اَنَّمَاۤ اِلٰهُكُمْ اِلٰهٌ وَّاحِدٌ فَاسْتَقِیْمُوْۤا اِلَیْهِ وَاسْتَغْفِرُوْهُ ؕ وَوَیْلٌ لِّلْمُشْرِكِیْنَ ۟ۙ
قُلْகூறுவீராகاِنَّمَاۤநிச்சயமாகاَنَاநான்بَشَرٌஒரு மனிதன்مِّثْلُكُمْஉங்களைப் போன்றیُوْحٰۤیவஹீ அறிவிக்கப்படுகிறதுاِلَیَّஎனக்குاَنَّمَاۤஎன்னவென்றால்اِلٰهُكُمْஉங்கள் இறைவன்اِلٰهٌஇறைவன்وَّاحِدٌஒருவனேفَاسْتَقِیْمُوْۤاஎனவே நேராக நில்லுங்கள்اِلَیْهِஅவன்பால்وَ اسْتَغْفِرُوْهُ ؕமேலும் அவனிடம் பாவமன்னிப்புத் தேடுங்கள்وَ وَیْلٌஇன்னும் கேடுதான்لِّلْمُشْرِكِیْنَۙஇணைவைப்பவர்களுக்கு
குல் இன்னமா அன Bபஷரும் மித்லுகும் யூஹா இலய்ய அன்னமா இலாஹுகும் இலாஹு(ன்)வ் வாஹிதுன் Fபஸ்தகீமூ இலய்ஹி வஸ்தக்Fபிரூஹ்; வ வய்லுல் லில் முஷ்ரிகீன்
“நான் உங்களைப் போன்ற ஒரு மனிதன்தான் - ஆனால் எனக்கு வஹீ அறிவிக்கப்படுகிறது; நிச்சயமாக உங்களுடைய நாயன் ஒருவனேதான், ஆகவே அவனையே நோக்கி நீங்கள் உறுதியாக நிற்பீர்களாக; இன்னும், அவனிடம் நீங்கள் மன்னிப்புக் கேளுங்கள் - அன்றியும் (அவனுக்கு) இணை வைப்போருக்குக் கேடுதான்” என்று (நபியே!) நீர் கூறும்.
الَّذِیْنَ لَا یُؤْتُوْنَ الزَّكٰوةَ وَهُمْ بِالْاٰخِرَةِ هُمْ كٰفِرُوْنَ ۟
الَّذِیْنَஎவர்கள்لَاமாட்டார்களோیُؤْتُوْنَகொடுக்கالزَّكٰوةَஜகாத்தைوَ هُمْமேலும் அவர்கள்بِالْاٰخِرَةِமறுமையைهُمْஅவர்கள்كٰفِرُوْنَநிராகரிப்பவர்கள்
அல்லதீன லா யு'தூனZஜ் Zஜகாத வ ஹும் Bபில்ஆகிரதிஹும் காFபிரூன்
அவர்கள் தாம் ஜகாத்தைக் கொடுக்காதவர்கள்; மறுமையை நிராகரிப்பவர்களும் அவர்களே!
اِنَّ الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ لَهُمْ اَجْرٌ غَیْرُ مَمْنُوْنٍ ۟۠
اِنَّநிச்சயமாகالَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்களோوَ عَمِلُواமேலும் செய்தார்களோالصّٰلِحٰتِநற்செயல்களைلَهُمْஅவர்களுக்குاَجْرٌநற்கூலிغَیْرُஅற்றمَمْنُوْنٍ۠குறைவு
இன்னல் லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி லஹும் அஜ்ருன் கய்ரு மம்னூன்
“நிச்சயமாக எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு முடிவேயில்லாத (நிலையான) கூலியுண்டு.”  
قُلْ اَىِٕنَّكُمْ لَتَكْفُرُوْنَ بِالَّذِیْ خَلَقَ الْاَرْضَ فِیْ یَوْمَیْنِ وَتَجْعَلُوْنَ لَهٗۤ اَنْدَادًا ؕ ذٰلِكَ رَبُّ الْعٰلَمِیْنَ ۟ۚ
قُلْகூறுவீராகاَىِٕنَّكُمْநிச்சயமாக நீங்களாلَتَكْفُرُوْنَநிராகரிக்கிறீர்கள்بِالَّذِیْஎவனைخَلَقَபடைத்தானோالْاَرْضَபூமியைفِیْஇல்یَوْمَیْنِஇரண்டு நாட்கள்وَ تَجْعَلُوْنَமேலும் நீங்கள் ஏற்படுத்துகிறீர்கள்لَهٗۤஅவனுக்குاَنْدَادًا ؕஇணைகளைذٰلِكَஅவன்தான்رَبُّஇறைவன்الْعٰلَمِیْنَۚஅகிலங்களின்
குல் அ'இன்னகும் லதக்Fபுரூன Bபில்லதீ கலகல் அர்ள Fபீ யவ்மய்னி வ தஜ்'அலூன லஹூ அன்தாதா; தாலிக ரBப்Bபுல் 'ஆலமீன்
“பூமியை இரண்டே நாட்களில் படைத்தவனை நிராகரித்து அவனுக்கு இணைகளையும் நிச்சயமாக நீங்கள் தான் ஏற்படுத்துகிறீர்கள்? அவன் அகிலத்தாருக்கெல்லாம் இறைவன்” என்று (நபியே!) கூறுவீராக.
وَجَعَلَ فِیْهَا رَوَاسِیَ مِنْ فَوْقِهَا وَبٰرَكَ فِیْهَا وَقَدَّرَ فِیْهَاۤ اَقْوَاتَهَا فِیْۤ اَرْبَعَةِ اَیَّامٍ ؕ سَوَآءً لِّلسَّآىِٕلِیْنَ ۟
وَ جَعَلَமேலும் அவன் அமைத்தான்فِیْهَاஅதில்رَوَاسِیَஉறுதியான மலைகளைمِنْஇருந்துفَوْقِهَاஅதன் மேல்وَ بٰرَكَமேலும் பாக்கியம் அளித்தான்فِیْهَاஅதில்وَ قَدَّرَமேலும் நிர்ணயித்தான்فِیْهَاۤஅதில்اَقْوَاتَهَاஅதன் உணவுகளைفِیْۤஇல்اَرْبَعَةِநான்குاَیَّامٍ ؕநாட்களில்سَوَآءًசமமாகلِّلسَّآىِٕلِیْنَகேட்பவர்களுக்கு
வ ஜ'அல Fபீஹா ரவா ஸிய மின் Fபவ்கிஹா வ Bபாரக Fபீஹா வ கத்தர Fபீஹா அக்வாதஹா Fபீ அர்Bப'அதி அய்யாமின் ஸவா'அல் லிஸ்ஸா'இலீன்
அவனே, அதன் மேலிருந்து உயரமான மலைகளை அமைத்தான்; அதன் மீது (சகல விதமான) பாக்கியங்களையும் பொழிந்தான்; இன்னும், அதில் அவற்றின் உணவுகளை நான்கு நாட்களில் சீராக நிர்ணயித்தான்; (இதைப் பற்றி) கேட்கக் கூடியவர்களுக்கு (இதுவே விளக்கமாகும்).
ثُمَّ اسْتَوٰۤی اِلَی السَّمَآءِ وَهِیَ دُخَانٌ فَقَالَ لَهَا وَلِلْاَرْضِ ائْتِیَا طَوْعًا اَوْ كَرْهًا ؕ قَالَتَاۤ اَتَیْنَا طَآىِٕعِیْنَ ۟
ثُمَّபிறகுاسْتَوٰۤیஅவன் நாடினான்اِلَیநோக்கிالسَّمَآءِவானத்தைوَ هِیَஅது இருந்தபோதுدُخَانٌபுகையாகفَقَالَபின்னர் அவன் கூறினான்لَهَاஅதற்குوَ لِلْاَرْضِமேலும் பூமிக்கும்ائْتِیَاநீங்கள் இருவரும் வாருங்கள்طَوْعًاவிருப்பத்துடனோاَوْஅல்லதுكَرْهًا ؕவெறுப்புடனோقَالَتَاۤஅவை இரண்டும் கூறினاَتَیْنَاநாங்கள் வந்தோம்طَآىِٕعِیْنَகீழ்ப்படிந்தவர்களாக
தும்மஸ் தவா இலஸ்-ஸமா'இ வ ஹிய துகானுன் Fபகால லஹா வ லில் அர்ளி'தியா தவ்'அன் அவ் கர்ஹன் காலதா அதய்னா தா'இ'ஈன்
பிறகு அவன் வானம் புகையாக இருந்தபோது (அதைப்) படைக்க நாடினான்; ஆகவே அவன் அதற்கும் பூமிக்கும்: “நீங்கள் விருப்புடனாயினும் அல்லது வெறுப்பிருப்பினும் வாருங்கள்” என்று கூறினான். (அதற்கு) அவையிரண்டும் “நாங்கள் விருப்புடனேயே வருகின்றோம்” என்று கூறின.
فَقَضٰىهُنَّ سَبْعَ سَمٰوَاتٍ فِیْ یَوْمَیْنِ وَاَوْحٰی فِیْ كُلِّ سَمَآءٍ اَمْرَهَا ؕ وَزَیَّنَّا السَّمَآءَ الدُّنْیَا بِمَصَابِیْحَ ۖۗ وَحِفْظًا ؕ ذٰلِكَ تَقْدِیْرُ الْعَزِیْزِ الْعَلِیْمِ ۟
فَقَضٰىهُنَّபின்னர் அவற்றை அவன் முடித்தான்سَبْعَஏழுسَمٰوَاتٍவானங்களாகفِیْஇல்یَوْمَیْنِஇரண்டு நாட்கள்وَ اَوْحٰیமேலும் அவன் அறிவித்தான்فِیْஇல்كُلِّஒவ்வொருسَمَآءٍவானம்اَمْرَهَا ؕஅதன் கட்டளையைوَ زَیَّنَّاமேலும் நாம் அலங்கரித்தோம்السَّمَآءَவானத்தைالدُّنْیَاஅண்மைبِمَصَابِیْحَ ۖۗவிளக்குகளைக் கொண்டுوَ حِفْظًا ؕமேலும் பாதுகாப்பாகவும்ذٰلِكَஅதுتَقْدِیْرُநிர்ணயமாகும்الْعَزِیْزِமிகைத்தவனின்الْعَلِیْمِநன்கறிபவனின்
Fபகளாஹுன்ன ஸBப்'அ ஸமாவாதின் Fபீ யவ்மய்னி வ அவ்ஹா Fபீ குல்லி ஸமா'இன் அமரஹா; வ Zஜய்யன்னஸ்ஸ மா'அத் துன்யா BபிமஸாBபீஹ வ ஹிFப்ளா; தாலிக தக்தீருல் 'அZஜீZஜில் 'அலீம்
ஆகவே, இரண்டு நாட்களில் அவற்றை ஏழு வானங்களாக அவன் ஏற்படுத்தினான்; ஒவ்வொரு வானத்திற்கும் அதற்குரிய கடமை இன்னதென அறிவித்தான்; இன்னும், உலகத்திற்கு சமீபமான வானத்தை நாம் விளக்குகளைக் கொண்டு அலங்கரித்தோம்; இன்னும் அதனைப் பாதுகாப்பாகவும் ஆக்கினோம்; இது யாவரையும் மிகைத்தவனும், ஞானம் மிக்கோனுமாகிய (இறை)வனுடைய ஏற்பாடேயாகும்.
فَاِنْ اَعْرَضُوْا فَقُلْ اَنْذَرْتُكُمْ صٰعِقَةً مِّثْلَ صٰعِقَةِ عَادٍ وَّثَمُوْدَ ۟ؕ
فَاِنْஆகவேاَعْرَضُوْاஅவர்கள் புறக்கணித்தால்فَقُلْநீர் கூறுவீராகاَنْذَرْتُكُمْநான் உங்களை எச்சரிக்கிறேன்صٰعِقَةًஒரு பேரிடியைப் பற்றிمِّثْلَபோன்றصٰعِقَةِபேரிடியைப்عَادٍஆதுوَّ ثَمُوْدَؕமற்றும் ஸமூது
Fப-இன் அஃரளூ Fபகுல் அன்தர்துகும் ஸா'இகதம் மித்ல ஸா'இகதி 'ஆதி(ன்)வ் வ தமூத்
ஆகவே, அவர்கள் புறக்கணித்து விடுவார்களாயின், “ஆது, ஸமூது (கூட்டத்தாரு)க்கு உண்டான (இடி முழக்கம், புயல்) போன்ற வேதனையைப் போல் (இடி முழக்கம், புயல்) கொண்ட வேதனையை நான் உங்களுக்கு அச்சுறுத்துகின்றேன்” என்று (நபியே!) நீர் கூறுவீராக!.
اِذْ جَآءَتْهُمُ الرُّسُلُ مِنْ بَیْنِ اَیْدِیْهِمْ وَمِنْ خَلْفِهِمْ اَلَّا تَعْبُدُوْۤا اِلَّا اللّٰهَ ؕ قَالُوْا لَوْ شَآءَ رَبُّنَا لَاَنْزَلَ مَلٰٓىِٕكَةً فَاِنَّا بِمَاۤ اُرْسِلْتُمْ بِهٖ كٰفِرُوْنَ ۟
اِذْஅப்போதுجَآءَتْهُمُஅவர்களிடம் வந்தபோதுالرُّسُلُதூதர்கள்مِنْۢஇருந்துبَیْنِமுன்னால்اَیْدِیْهِمْஅவர்களுக்குوَ مِنْமேலும் இருந்துخَلْفِهِمْஅவர்களுக்குப் பின்னால்اَلَّاகூடாது என்றுتَعْبُدُوْۤاநீங்கள் வணங்கاِلَّاதவிரاللّٰهَ ؕஅல்லாஹ்வைقَالُوْاஅவர்கள் கூறினார்கள்لَوْஒருவேளைشَآءَநாடியிருந்தால்رَبُّنَاஎங்கள் இறைவன்لَاَنْزَلَஇறக்கியிருப்பான்مَلٰٓىِٕكَةًவானவர்களைفَاِنَّاஎனவே நிச்சயமாக நாங்கள்بِمَاۤஎதனைக் கொண்டுاُرْسِلْتُمْநீங்கள் அனுப்பப்பட்டீர்களோبِهٖஅதனைكٰفِرُوْنَநிராகரிப்பவர்கள்
இத் ஜா'அத் ஹுமுர் ருஸுலு மிம் Bபய்னி அய்தீஹிம் வ மின் கல்Fபிஹிம் அல்லா தஃBபுதூ இல்லல் லாஹ காலூ லவ் ஷா'அ ரBபுனா ல அன்Zஜல மலா 'இகதன் Fப இன்னா Bபிமா உர்ஸில்தும் Bபிஹீ காFபிரூன்
“அல்லாஹ்வையன்றி (வேறு) எதனையும் நீங்கள் வணங்காதீர்கள்” என்று அவர்களுக்கு முன்னாலும், பின்னாலும் அவர்களிடம் தூதர்கள் வந்த போது: “எங்கள் இறைவன் நாடியிருந்தால் அவன் மலக்குகளை(த் தூதர்களாக) இறக்கியிருப்பான். ஆகவேதான், நீங்கள் எதனைக்கொண்டு அனுப்பப்பட்டிருக்கிறீர்களோ அதனை நாங்கள் நிச்சயமாக நிராகரிக்கிறோம்” என்று சொன்னார்கள்.
فَاَمَّا عَادٌ فَاسْتَكْبَرُوْا فِی الْاَرْضِ بِغَیْرِ الْحَقِّ وَقَالُوْا مَنْ اَشَدُّ مِنَّا قُوَّةً ؕ اَوَلَمْ یَرَوْا اَنَّ اللّٰهَ الَّذِیْ خَلَقَهُمْ هُوَ اَشَدُّ مِنْهُمْ قُوَّةً ؕ وَكَانُوْا بِاٰیٰتِنَا یَجْحَدُوْنَ ۟
فَاَمَّاஅன்றியும்عَادٌஆது கூட்டத்தார்فَاسْتَكْبَرُوْاஅவர்கள் பெருமையடித்தார்கள்فِیஇல்الْاَرْضِபூமியில்بِغَیْرِஇன்றிالْحَقِّநியாயம்وَ قَالُوْاமேலும் அவர்கள் கூறினார்கள்مَنْயார்اَشَدُّமிக வலிமையானவர்مِنَّاஎங்களை விடقُوَّةً ؕபலத்தில்اَوَ لَمْமேலும் இல்லையாیَرَوْاஅவர்கள் பார்க்கاَنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்الَّذِیْஎவன்خَلَقَهُمْஅவர்களைப் படைத்தானோهُوَஅவன்اَشَدُّமிக வலிமையானவன்مِنْهُمْஅவர்களை விடقُوَّةً ؕபலத்தில்وَ كَانُوْاமேலும் அவர்கள் இருந்தார்கள்بِاٰیٰتِنَاநம்முடைய வசனங்களைیَجْحَدُوْنَஅவர்கள் மறுத்துக் கொண்டிருந்தார்கள்
Fப அம்மா 'ஆதுன் Fபஸ்தக் Bபரூ Fபில் அர்ளி Bபிகய்ருல் ஹக்கி வ காலூ மன் அஷத்து மின்னா குவ்வதன் அவலம் யரவ் அன்னல் லாஹல் லதீ கலகஹும் ஹுவ அஷத்து மின்ஹும் குவ்வத(ன்)வ் வ கானூ Bபி ஆயாதினா யஜ்ஹதூன்
அன்றியும் ஆது(க் கூட்டத்தார்) பூமியில் அநியாயமாகப் பெருமையடித்துக் கொண்டு, “எங்களை விட வலிமையில் மிக்கவர்கள் யார்?” என்று கூறினார்கள் - அவர்களைப் படைத்த அல்லாஹ் நிச்சயமாக அவர்களை விட வலிமையில் மிக்கவன் என்பதை அவர்கள் கவனித்திருக்க வில்லையா? இன்னும் அவர்கள் நம் அத்தாட்சிகளை மறுத்தவாறே இருந்தார்கள்.
فَاَرْسَلْنَا عَلَیْهِمْ رِیْحًا صَرْصَرًا فِیْۤ اَیَّامٍ نَّحِسَاتٍ لِّنُذِیْقَهُمْ عَذَابَ الْخِزْیِ فِی الْحَیٰوةِ الدُّنْیَا ؕ وَلَعَذَابُ الْاٰخِرَةِ اَخْزٰی وَهُمْ لَا یُنْصَرُوْنَ ۟
فَاَرْسَلْنَاஎனவே நாம் அனுப்பினோம்عَلَیْهِمْஅவர்கள் மீதுرِیْحًاஒரு காற்றைصَرْصَرًاபேரிரைச்சல் கொண்டفِیْۤஇல்اَیَّامٍநாட்களில்نَّحِسَاتٍதுரதிர்ஷ்டவசமானلِّنُذِیْقَهُمْஅவர்களுக்கு நாம் சுவைக்கச் செய்வதற்காகعَذَابَவேதனையைالْخِزْیِஇழிவானفِیஇல்الْحَیٰوةِவாழ்க்கையில்الدُّنْیَا ؕஇவ்வுலகوَ لَعَذَابُஇன்னும் நிச்சயமாக வேதனைالْاٰخِرَةِமறுமையின்اَخْزٰیமிக இழிவானதுوَ هُمْஇன்னும் அவர்கள்لَاமாட்டார்கள்یُنْصَرُوْنَஉதவி செய்யப்பட
Fப அர்ஸல்னா 'அலய்ஹிம் ரீஹன் ஸர்ஸரன் Fபீ அய்யாமின் னஹிஸாதில் லினுதீகஹும் 'அதாBபல் கிZஜ்யி Fபில் ஹயாதித் துன்யா வ ல'அதாBபுல் ஆகிரதி அக்Zஜா வ ஹும் லா யுன்ஸரூன்
ஆதலினால், இவ்வுலக வாழ்வில் அவர்கள் இழிவு தரும் வேதனையைச் சுவைக்கும்படிச் செய்ய, கெட்ட நாட்களில் அவர்கள் மீது ஒரு கொடிய புயல் காற்றை அனுப்பினோம்; மேலும், மறுமையிலுள்ள வேதனையோ மிகவும் இழிவுள்ளதாகும்; அன்றியும் அவர்கள் (எவராலும்) உதவி செய்யப்பட மாட்டார்கள்.
وَاَمَّا ثَمُوْدُ فَهَدَیْنٰهُمْ فَاسْتَحَبُّوا الْعَمٰی عَلَی الْهُدٰی فَاَخَذَتْهُمْ صٰعِقَةُ الْعَذَابِ الْهُوْنِ بِمَا كَانُوْا یَكْسِبُوْنَ ۟ۚ
وَ اَمَّاஇன்னும் பொறுத்தவரைثَمُوْدُஸமூது கூட்டத்தாரைفَهَدَیْنٰهُمْஎனவே அவர்களுக்கு நாம் நேர்வழி காட்டினோம்فَاسْتَحَبُّواஆனால் அவர்கள் விரும்பினார்கள்الْعَمٰیகுருட்டுத்தனத்தைعَلَیவிடالْهُدٰیநேர்வழியைفَاَخَذَتْهُمْஆகவே அவர்களைப் பிடித்துக்கொண்டதுصٰعِقَةُபேரிடிالْعَذَابِவேதனையின்الْهُوْنِஇழிவானبِمَاகாரணமாகكَانُوْاஅவர்கள்یَكْسِبُوْنَۚசம்பாதித்துக் கொண்டிருந்ததன்
வ அம்மா தமூது Fபஹதினாஹும் Fபஸ்தஹBப்Bபுல் 'அம 'அலல் ஹுத Fப அகதத்ஹும் ஸா'இகதுல் 'அதாBபில் ஹூனி Bபிமா கானூ யக்ஸிBபூன்
ஸமூது (கூட்டத்தாருக்கோ) நாம் அவர்களுக்கு நேரான வழியைக் காண்பித்தோம், ஆயினும், அவர்கள் நேர்வழியைக் காட்டிலும் குருட்டுத்தனத்தையே நேசித்தார்கள். ஆகவே, அவர்கள் சம்பாதித்துக் கொண்ட(பாவத்)தின் காரணமாக, இழிவான வேதனையாகிய இடி முழக்கம் அவர்களைப் பிடித்துக் கொண்டது.
وَنَجَّیْنَا الَّذِیْنَ اٰمَنُوْا وَكَانُوْا یَتَّقُوْنَ ۟۠
وَ نَجَّیْنَاமேலும் நாம் காப்பாற்றினோம்الَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்களோوَ كَانُوْاமேலும் அவர்கள் இருந்தார்களோیَتَّقُوْنَ۠இறையச்சமுடையவர்களாக
வ னஜ்ஜய்னல் லதீன ஆமனூ வ கானூ யத்தகூன்
ஆனால், ஈமான் கொண்டு பயபக்தியுடன் இருந்தவர்களை நாம் ஈடேற்றினோம்.  
وَیَوْمَ یُحْشَرُ اَعْدَآءُ اللّٰهِ اِلَی النَّارِ فَهُمْ یُوْزَعُوْنَ ۟
وَ یَوْمَமேலும் அந்நாளில்یُحْشَرُஒன்று திரட்டப்படுவார்கள்اَعْدَآءُபகைவர்கள்اللّٰهِஅல்லாஹ்வின்اِلَیநோக்கிالنَّارِநரகத்தைفَهُمْஅப்போது அவர்கள்یُوْزَعُوْنَஅணிவகுக்கப்படுவார்கள்
வ யவ்ம யுஹ்ஷரு அஃதா'உல் லாஹி இலன் னாரி Fபஹும் யூZஜ'ஊன்
மேலும், அல்லாஹ்வின் பகைவர்கள் (நரகத்)தீயின் பால் ஒன்று திரட்டப்படும் நாளில், அவர்கள் (தனித் தனியாகப்) பிரிக்கப்படுவார்கள்.
حَتّٰۤی اِذَا مَا جَآءُوْهَا شَهِدَ عَلَیْهِمْ سَمْعُهُمْ وَاَبْصَارُهُمْ وَجُلُوْدُهُمْ بِمَا كَانُوْا یَعْمَلُوْنَ ۟
حَتّٰۤیஇறுதியாகاِذَاபோதுمَاஅப்பொழுதுجَآءُوْهَاஅவர்கள் அதை வந்தடைந்ததும்شَهِدَசாட்சி கூறும்عَلَیْهِمْஅவர்களுக்கு எதிராகسَمْعُهُمْஅவர்களுடைய செவிப்புலனும்وَ اَبْصَارُهُمْஅவர்களுடைய பார்வைகளும்وَ جُلُوْدُهُمْஅவர்களுடைய தோல்களும்بِمَاஎதனைكَانُوْاஅவர்கள் இருந்தார்களோیَعْمَلُوْنَசெய்து கொண்டிருந்தார்களோ
ஹத்தா இதா மா ஜா'ஊஹா ஷஹித 'அலய்ஹிம் ஸமு'உஹும் வ அBப்ஸாருஹும் வ ஜுலூதுஹும் Bபிமா கானூ யஃமலூன்
இறுதியில், அவர்கள் (அத்தீயை) அடையும் போது, அவர்களுக்கு எதிராக அவர்களுடைய காதுகளும், அவர்களுடைய கண்களும், அவர்களுடைய தோல்களும் அவை செய்து கொண்டிருந்தவை பற்றி சாட்சி கூறும்.
وَقَالُوْا لِجُلُوْدِهِمْ لِمَ شَهِدْتُّمْ عَلَیْنَا ؕ قَالُوْۤا اَنْطَقَنَا اللّٰهُ الَّذِیْۤ اَنْطَقَ كُلَّ شَیْءٍ وَّهُوَ خَلَقَكُمْ اَوَّلَ مَرَّةٍ وَّاِلَیْهِ تُرْجَعُوْنَ ۟
وَ قَالُوْاமேலும் அவர்கள் கூறுவார்கள்لِجُلُوْدِهِمْதங்கள் தோல்களிடம்لِمَஏன்شَهِدْتُّمْசாட்சியம் அளித்தீர்கள்عَلَیْنَا ؕஎங்களுக்கு எதிராகقَالُوْۤاஅவை கூறும்اَنْطَقَنَاஎங்களைப் பேச வைத்தான்اللّٰهُஅல்லாஹ்الَّذِیْۤஎத்தகையவன் என்றால்اَنْطَقَபேச வைத்தானோكُلَّஒவ்வொருشَیْءٍபொருளையும்وَّ هُوَமேலும் அவன்خَلَقَكُمْஉங்களைப் படைத்தான்اَوَّلَமுதல்مَرَّةٍமுறைوَّ اِلَیْهِமேலும் அவனிடமேتُرْجَعُوْنَநீங்கள் மீண்டும் கொண்டு வரப்படுவீர்கள்
வ காலூ லிஜுலூதிஹிம் லிம ஷஹித்தும் 'அலய்னா காலூ அன்தகனல் லாஹுல் லதீ அன்தக குல்ல ஷய்'இ(ன்)வ் வ ஹுவ கலககும் அவ்வல மர்ரதி(ன்)வ் வ இலய்ஹி துர்ஜ'ஊன்
அவர்கள் தம் தோல்களை நோக்கி, “எங்களுக்கு எதிராக நீங்கள் ஏன் சாட்சி கூறினீர்கள்?” என்று கேட்பார்கள்; அதற்கு அவை: “எல்லாப் பொருட்களையும் பேசும் படிச் செய்யும் அல்லாஹ்வே, எங்களைப் பேசும்படிச் செய்தான்; அவன்தான் உங்களை முதல் தடவையும் படைத்தான்; பின்னரும் நீங்கள் அவனிடமே கொண்டு வரப்பட்டிருக்கிறீர்கள்” என்று கூறும்.
وَمَا كُنْتُمْ تَسْتَتِرُوْنَ اَنْ یَّشْهَدَ عَلَیْكُمْ سَمْعُكُمْ وَلَاۤ اَبْصَارُكُمْ وَلَا جُلُوْدُكُمْ وَلٰكِنْ ظَنَنْتُمْ اَنَّ اللّٰهَ لَا یَعْلَمُ كَثِیْرًا مِّمَّا تَعْمَلُوْنَ ۟
وَ مَاமேலும் இல்லைكُنْتُمْநீங்கள் இருந்தீர்கள்تَسْتَتِرُوْنَமறைத்துக் கொள்பவர்களாகاَنْஎன்றுیَّشْهَدَசாட்சி சொல்லும்عَلَیْكُمْஉங்களுக்கு எதிராகسَمْعُكُمْஉங்கள் செவிகள்وَ لَاۤமேலும் இல்லைاَبْصَارُكُمْஉங்கள் பார்வைகள்وَ لَاமேலும் இல்லைجُلُوْدُكُمْஉங்கள் தோல்கள்وَ لٰكِنْஆனால்ظَنَنْتُمْநீங்கள் எண்ணினீர்கள்اَنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்لَاஇல்லைیَعْلَمُஅறிவான்كَثِیْرًاஅதிகமானவற்றைمِّمَّاஎவற்றிலிருந்துتَعْمَلُوْنَநீங்கள் செய்கிறீர்களோ
வமா குன்தும் தஸ்ததிரூன அய்-யஷ்ஹத 'அலய்கும் ஸம்'உகும் வ லா அBப்ஸாருகும் வலா ஜுலூதுகும் வ லாகின் ளனன்தும் அன்னல் லாஹ லா யஃலமு கதீரம் மிம்மா தஃமலூன்
“உங்கள் காதுகளும், உங்கள் கண்களும், உங்கள் தோல்களும், உங்களுக்கு எதிராகச் சாட்சி சொல்லாமலிருக்கும் பொருட்டு, உ(ங்கள் பாவ)ங்களை நீங்கள் மறைத்துக் கொள்ளவில்லை; அன்றியும், நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றில் மிகுதமானதை நிச்சயமாக அல்லாஹ் அறியமாட்டான் என்று நீங்கள் எண்ணிக்கொண்டீர்கள்.
وَذٰلِكُمْ ظَنُّكُمُ الَّذِیْ ظَنَنْتُمْ بِرَبِّكُمْ اَرْدٰىكُمْ فَاَصْبَحْتُمْ مِّنَ الْخٰسِرِیْنَ ۟
وَ ذٰلِكُمْமேலும் அதுதான்ظَنُّكُمُஉங்கள் எண்ணம்الَّذِیْஎதைظَنَنْتُمْநீங்கள் எண்ணினீர்களோبِرَبِّكُمْஉங்கள் இறைவனைப் பற்றிاَرْدٰىكُمْஅது உங்களை அழித்துவிட்டதுفَاَصْبَحْتُمْஅதனால் நீங்கள் ஆகிவிட்டீர்கள்مِّنَஇருந்துالْخٰسِرِیْنَநஷ்டமடைந்தவர்கள்
வ தாலிகும் ளன்னுகுமுல் லதீ ளனன்தும் Bபி-ரBப்Bபிகும் அர்தாகும் Fப அஸ்Bபஹ்தும் மினல் காஸிரீன்
ஆகவே, உங்கள் இறைவனைப் பற்றி நீங்கள் எண்ணிய உங்களுடைய (தவறான) இந்த எண்ணம்தான் உங்களை அழித்து விட்டது; ஆகவே நீங்கள் நஷ்டமடைந்தவர்களில் ஆகிவிட்டீர்கள் (என்றும் அவை கூறும்).
فَاِنْ یَّصْبِرُوْا فَالنَّارُ مَثْوًی لَّهُمْ ۚ وَاِنْ یَّسْتَعْتِبُوْا فَمَا هُمْ مِّنَ الْمُعْتَبِیْنَ ۟
فَاِنْஎனவேیَّصْبِرُوْاஅவர்கள் பொறுத்துக்கொண்டாலும்فَالنَّارُநரக நெருப்புதான்مَثْوًیதங்குமிடமாகும்لَّهُمْ ۚஅவர்களுக்குوَ اِنْமேலும்یَّسْتَعْتِبُوْاஅவர்கள் மன்னிப்புக் கோரினாலும்فَمَاஇல்லைهُمْஅவர்கள்مِّنَசேர்ந்தவர்களாகالْمُعْتَبِیْنَமன்னிக்கப்படுபவர்களில்
Fப-இ(ன்)ய் யஸ்Bபிரூ Fபன் னாரு மத்வல் லஹும் வ இ(ன்)ய்-யஸ்தஃதிBபூ Fபமா ஹும் மினல் முஃதBபீன்
ஆகவே, அவர்கள் (வேதனையைச் சகித்துப்) பொறுமையாக இருந்த போதிலும், அவர்களுக்கு (நரக) நெருப்புத்தான் தங்குமிடம் ஆகும் - அன்றி (கூக்குரலிட்டு) அவர்கள் மன்னிப்புக்கேட்ட போதிலும், அவர்கள் மன்னிக்கப்பட மாட்டார்கள்.
وَقَیَّضْنَا لَهُمْ قُرَنَآءَ فَزَیَّنُوْا لَهُمْ مَّا بَیْنَ اَیْدِیْهِمْ وَمَا خَلْفَهُمْ وَحَقَّ عَلَیْهِمُ الْقَوْلُ فِیْۤ اُمَمٍ قَدْ خَلَتْ مِنْ قَبْلِهِمْ مِّنَ الْجِنِّ وَالْاِنْسِ ۚ اِنَّهُمْ كَانُوْا خٰسِرِیْنَ ۟۠
وَ قَیَّضْنَاமேலும் நாம் ஏற்படுத்தினோம்لَهُمْஅவர்களுக்குقُرَنَآءَகூட்டாளிகளைفَزَیَّنُوْاஅவர்கள் அழகாக்கிக் காட்டினார்கள்لَهُمْஅவர்களுக்குمَّاஎதுبَیْنَமுன்னால்اَیْدِیْهِمْஅவர்களுக்கு உள்ளதோ அதைوَ مَاஇன்னும் எதுخَلْفَهُمْஅவர்களுக்குப் பின்னால் உள்ளதோ அதையும்وَ حَقَّமேலும் உறுதியாகிவிட்டதுعَلَیْهِمُஅவர்கள் மீதுالْقَوْلُவாக்குفِیْۤஉள்ளاُمَمٍசமுதாயங்களில்قَدْஏற்கனவேخَلَتْசென்றுவிட்டனمِنْஇருந்துقَبْلِهِمْஅவர்களுக்கு முன்னால்مِّنَஇருந்துالْجِنِّஜின்கள்وَ الْاِنْسِ ۚமற்றும் மனிதர்கள்اِنَّهُمْநிச்சயமாக அவர்கள்كَانُوْاஇருந்தார்கள்خٰسِرِیْنَ۠நஷ்டமடைந்தவர்களாக
வ கய்யள்னா லஹும் குரனா'அ FபZஜய்யனூ லஹும் மா Bபய்ன அய்தீஹிம் வமா கல்Fபஹும் வ ஹக்க 'அலய்ஹிமுல் கவ்லு Fபீ உமமின் கத் கலத் மின் கBப்லிஹிம் மினல் ஜின்னி வல் இன்ஸி இன்னஹும் கானூ காஸிரீன்
நாம் அவர்களுக்கு (தீய) கூட்டாளிகளை இணைத்து விட்டோம்; ஆகவே, (அத்தீய கூட்டாளிகள்) அவர்களுக்கு, முன்னாலிருப்பதையும் பின்னாலிருப்பதையும் அழகாக்கிக் காண்பித்தார்கள்; அன்றியும் அவர்களுக்கு முன்னே சென்று போன ஜின்களும் மனிதர்களுமாகிய சமுதாயத்தார் மீது நம்வாக்கு உறுதியாகிவிட்டது - நிச்சயமாக அவர்கள் நஷ்டவாளிகளாயினர்.  
وَقَالَ الَّذِیْنَ كَفَرُوْا لَا تَسْمَعُوْا لِهٰذَا الْقُرْاٰنِ وَالْغَوْا فِیْهِ لَعَلَّكُمْ تَغْلِبُوْنَ ۟
وَ قَالَமேலும் கூறினார்கள்الَّذِیْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்களோلَاவேண்டாம்تَسْمَعُوْاசெவிமடுக்கلِهٰذَاஇந்தக்الْقُرْاٰنِகுர்ஆனுக்குوَ الْغَوْاமேலும் கூச்சலிடுங்கள்فِیْهِஅதில்لَعَلَّكُمْஒருவேளை நீங்கள்تَغْلِبُوْنَவெற்றி பெறலாம்
வ காலல் லதீன கFபரூ லா தஸ்ம'ஊ லிஹாதல் குர்'ஆனி வல்கவ் Fபீஹி ல'அல்லகும் தக்லிBபூன்
“நீங்கள் இந்த குர்ஆனை செவி ஏற்காதீர்கள். (அது ஓதப்படும் போது) அதில் (குழப்பம் செய்து) கூச்சலிடுங்கள், நீங்கள் அதனால் மிகைத்து விடுவீர்கள்” என்றும் காஃபிர்கள் (தங்களைச் சார்ந்தோரிடம்) கூறினர்.
فَلَنُذِیْقَنَّ الَّذِیْنَ كَفَرُوْا عَذَابًا شَدِیْدًا ۙ وَّلَنَجْزِیَنَّهُمْ اَسْوَاَ الَّذِیْ كَانُوْا یَعْمَلُوْنَ ۟
فَلَنُذِیْقَنَّஆகவே, நிச்சயமாக நாம் சுவைக்கச் செய்வோம்الَّذِیْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்களோعَذَابًاவேதனையைشَدِیْدًا ۙகடுமையானوَّ لَنَجْزِیَنَّهُمْமேலும், நிச்சயமாக நாம் அவர்களுக்குக் கூலி கொடுப்போம்اَسْوَاَமிக மோசமானதைالَّذِیْஎதைكَانُوْاஅவர்கள்یَعْمَلُوْنَசெய்து கொண்டிருந்தார்களோ
Fபலனுதீகன்னல் லதீன கFபரூ 'அதாBபன் ஷதீத(ன்)வ் வ லனஜ்Zஜியன்னஹும் அஸ்வல்லதீ கானூ யஃமலூன்
ஆகவே, காஃபிர்களை நாம் நிச்சயமாக கொடிய வேதனையைச் சுவைக்க செய்வோம் - அன்றியும், நிச்சயமாக அவர்கள் செய்து கொண்டிருந்ததில் மிகத் தீயதை அவர்களுக்குக் கூலியாக கொடுப்போம்.
ذٰلِكَ جَزَآءُ اَعْدَآءِ اللّٰهِ النَّارُ ۚ لَهُمْ فِیْهَا دَارُ الْخُلْدِ ؕ جَزَآءً بِمَا كَانُوْا بِاٰیٰتِنَا یَجْحَدُوْنَ ۟
ذٰلِكَஅதுவேجَزَآءُகூலியாகும்اَعْدَآءِபகைவர்களின்اللّٰهِஅல்லாஹ்வின்النَّارُ ۚநரக நெருப்புلَهُمْஅவர்களுக்குفِیْهَاஅதில்دَارُதங்குமிடம்الْخُلْدِ ؕநிரந்தரமானجَزَآءًۢகூலியாகبِمَاஎதனால் எனில்كَانُوْاஅவர்கள்بِاٰیٰتِنَاநம் வசனங்களைیَجْحَدُوْنَநிராகரித்துக் கொண்டிருந்தார்கள்
தாலிக ஜZஜா'உ அஃதா'இல் லாஹின் னாரு லஹும் Fபீஹா தாருல் குல்த், ஜZஜா'அம் Bபிமா கானூ Bபி ஆயாதினா யஜ்ஹதூன்
அதுவேதான் அல்லாஹ்வுடைய பகைவர்களுக்குள்ள கூலியாகும் - அதாவது நரகம்; நம் வசனங்களை அவர்கள் நிராகரித்துக் கொண்டிருந்ததன் கூலியாக அவர்களுக்கு நிரந்தரமான வீடு அ(ந்நரகத்)தில் உண்டு.
وَقَالَ الَّذِیْنَ كَفَرُوْا رَبَّنَاۤ اَرِنَا الَّذَیْنِ اَضَلّٰنَا مِنَ الْجِنِّ وَالْاِنْسِ نَجْعَلْهُمَا تَحْتَ اَقْدَامِنَا لِیَكُوْنَا مِنَ الْاَسْفَلِیْنَ ۟
وَ قَالَமேலும் கூறுவார்கள்الَّذِیْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்களோرَبَّنَاۤஎங்கள் இறைவனேاَرِنَاஎங்களுக்குக் காட்டுவாயாகالَّذَیْنِஅவ்விருவரைاَضَلّٰنَاஎங்களை வழிதவறச் செய்தمِنَஇருந்துالْجِنِّஜின்களில்وَ الْاِنْسِமற்றும் மனிதர்களில்نَجْعَلْهُمَاநாங்கள் அவ்விருவரையும் ஆக்குவோம்تَحْتَகீழேاَقْدَامِنَاஎங்கள் பாதங்களுக்குلِیَكُوْنَاஅவர்கள் இருவரும் ஆவதற்காகمِنَஇருந்துالْاَسْفَلِیْنَமிகத் தாழ்ந்தவர்களில்
வ காலல் லதீன கFபரூ ரBப்Bபனா அரினல் லதய்னி அளல் லானா மினல் ஜின்னி வல் இன்ஸி னஜ்'அல்ஹுமா தஹ்த அக்தாமினா லியகூனா மினல் அஸ்Fபலீன்
(அந்நாளில்:) காஃபிர்கள்: “எங்கள் இறைவா! ஜின்களிலிருந்தும் மனிதனிலிருந்தும் எங்களை வழி கெடுத்தோரை எங்களுக்குக் காட்டுவாயாக! அவ்விருவரும் தாழ்ந்தவர்களாக ஆவதற்காக நாங்கள் எங்களுடைய கால்களுக்குக் கீழாக்கி (மிதிப்போம்)” எனக் கூறுவார்கள்.
اِنَّ الَّذِیْنَ قَالُوْا رَبُّنَا اللّٰهُ ثُمَّ اسْتَقَامُوْا تَتَنَزَّلُ عَلَیْهِمُ الْمَلٰٓىِٕكَةُ اَلَّا تَخَافُوْا وَلَا تَحْزَنُوْا وَاَبْشِرُوْا بِالْجَنَّةِ الَّتِیْ كُنْتُمْ تُوْعَدُوْنَ ۟
اِنَّநிச்சயமாகالَّذِیْنَஎவர்கள்قَالُوْاகூறினார்களோرَبُّنَاஎங்கள் இறைவன்اللّٰهُஅல்லாஹ்ثُمَّபின்னர்اسْتَقَامُوْاஉறுதியாக நிலைத்திருந்தார்களோتَتَنَزَّلُஇறங்குவார்கள்عَلَیْهِمُஅவர்கள் மீதுالْمَلٰٓىِٕكَةُவானவர்கள்اَلَّاவேண்டாம் என்றுتَخَافُوْاநீங்கள் பயப்படوَ لَاமேலும் வேண்டாம்تَحْزَنُوْاநீங்கள் கவலைப்படوَ اَبْشِرُوْاமேலும் நற்செய்தி பெறுங்கள்بِالْجَنَّةِசுவனத்தைக் கொண்டுالَّتِیْஎதனைكُنْتُمْநீங்கள் இருந்தீர்களோتُوْعَدُوْنَவாக்குறுதி அளிக்கப்பட்டு வந்தீர்களோ
இன்னல் லதீன காலூ ரBப்Bபுனல் லாஹு தும்மஸ் தகாமூ ததனZஜ்Zஜலு 'அலய்ஹிமுல் மலா 'இகது அல்லா தகாFபூ வலா தஹ்Zஜனூ வ அBப்ஷிரூ Bபில் ஜன்ன்னதில் லதீ குன்தும் தூ'அதூன்
நிச்சயமாக எவர்கள்: “எங்கள் இறைவன் அல்லாஹ்தான்” என்று கூறி, (அதன் மீது) உறுதியாக நிலைத்து நின்றார்களோ, நிச்சயமாக அவர்கள்பால் மலக்குகள் வந்து, “நீங்கள் பயப்படாதீர்கள்; கவலையும் பட வேண்டாம் - உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட சுவர்க்கத்தைக் கொண்டு மகிழ்ச்சி பெறுங்கள்” (எனக் கூறியவாறு) இறங்குவார்கள்.
نَحْنُ اَوْلِیٰٓؤُكُمْ فِی الْحَیٰوةِ الدُّنْیَا وَفِی الْاٰخِرَةِ ۚ وَلَكُمْ فِیْهَا مَا تَشْتَهِیْۤ اَنْفُسُكُمْ وَلَكُمْ فِیْهَا مَا تَدَّعُوْنَ ۟ؕ
نَحْنُநாங்கள்اَوْلِیٰٓؤُكُمْஉங்கள் உற்ற தோழர்கள்فِیஇல்الْحَیٰوةِவாழ்க்கைالدُّنْیَاஇவ்வுலகوَ فِیமேலும் இல்الْاٰخِرَةِ ۚமறுமைوَ لَكُمْமேலும் உங்களுக்குفِیْهَاஅதில்مَاஎதைتَشْتَهِیْۤவிரும்புகிறதோاَنْفُسُكُمْஉங்கள் மனங்கள்وَ لَكُمْமேலும் உங்களுக்குفِیْهَاஅதில்مَاஎதைتَدَّعُوْنَؕநீங்கள் கேட்கிறீர்களோ
னஹ்னு அவ்லியா'உகும் Fபில் ஹயாதித் துன்யா வ Fபில் ஆகிரதி வ லகும் Fபீஹா மா தஷ்தஹீ அன்Fபுஸுகும் வ லகும் Fபீஹா ம தத்த'ஊன்
“நாங்கள் உலக வாழ்விலும், மறுமையிலும் உங்களுக்கு உதவியாளர்கள்; மேலும் (சுவர்க்கத்தில்) உங்கள் மனம் விரும்பியதெல்லாம் அதில் உங்களுக்கு இருக்கிறது - அதில் நீங்கள் கேட்பதெல்லாம் உங்களுக்குக் கிடைக்கும்.
نُزُلًا مِّنْ غَفُوْرٍ رَّحِیْمٍ ۟۠
نُزُلًاவிருந்தாகمِّنْஇடமிருந்துغَفُوْرٍமிக்க மன்னிப்பவன்رَّحِیْمٍ۠நிகரற்ற அன்புடையவன்
னுZஜுலம் மின் கFபூரிர் ரஹீம்
“மிகவும் மன்னிப்பவன், மிக்க கிருபையுடையவனிடமிருந்துள்ள விருந்தாகும்” (இது என்று கூறுவார்கள்).  
وَمَنْ اَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَاۤ اِلَی اللّٰهِ وَعَمِلَ صَالِحًا وَّقَالَ اِنَّنِیْ مِنَ الْمُسْلِمِیْنَ ۟
وَ مَنْமேலும் எவர்اَحْسَنُமிகச் சிறந்தவர்قَوْلًاசொல்லால்مِّمَّنْஅவரை விடدَعَاۤஅழைக்கின்றாரோاِلَیபக்கம்اللّٰهِஅல்லாஹ்வின்وَ عَمِلَமேலும் செய்தாரோصَالِحًاநற்செயலைوَّ قَالَமேலும் கூறினாரோاِنَّنِیْநிச்சயமாக நான்مِنَஒருவன்الْمُسْلِمِیْنَமுஸ்லிம்களில்
வ மன் அஹ்ஸனு கவ்லம் மிம்மன் த'ஆ இலல் லாஹி வ 'அமில ஸாலிஹ(ன்)வ் வ கால இன்னனீ மினல் முஸ்லிமீன்
எவர் அல்லாஹ்வின் பக்கம் (மக்களை) அழைத்து, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து: “நிச்சயமாக நான் (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபட்ட) முஸ்லிம்களில் நின்றும் உள்ளவன் என்று கூறுகின்றாரோ, அவரைவிட சொல்லால் அழகியவர் யார்?” (இருக்கின்றார்?)
وَلَا تَسْتَوِی الْحَسَنَةُ وَلَا السَّیِّئَةُ ؕ اِدْفَعْ بِالَّتِیْ هِیَ اَحْسَنُ فَاِذَا الَّذِیْ بَیْنَكَ وَبَیْنَهٗ عَدَاوَةٌ كَاَنَّهٗ وَلِیٌّ حَمِیْمٌ ۟
وَ لَاமேலும் இல்லைتَسْتَوِیசமமாகாதுالْحَسَنَةُநன்மைوَ لَاமேலும் இல்லைالسَّیِّئَةُ ؕதீமைاِدْفَعْதடுப்பீராகبِالَّتِیْஎதனைக் கொண்டுهِیَஅதுاَحْسَنُமிகச் சிறந்ததோفَاِذَاஅப்போதுالَّذِیْஎவர்بَیْنَكَஉமக்கும்وَ بَیْنَهٗஅவருக்கும் இடையில்عَدَاوَةٌபகைமைكَاَنَّهٗஅவர் இருப்பதைப் போலوَلِیٌّநண்பர்حَمِیْمٌநெருக்கமான
வ லா தஸ்தவில் ஹஸனது வ லஸ் ஸய்யி'அஹ்; இத்Fபஃ Bபில்லதீ ஹிய அஹ்ஸனு Fப'இதல் லதீ Bபய்னக வ Bபய்னஹூ 'அதாவதுன் க'அன்னஹூ வலியுன் ஹமீம்
நன்மையும் தீமையும் சமமாக மாட்டா, நீங்கள் (தீமையை) நன்மையைக் கொண்டே தடுத்துக் கொள்வீராக! அப்பொழுது, யாருக்கும் உமக்கிடையே, பகைமை இருந்ததோ, அவர் உற்ற நண்பரே போல் ஆகிவிடுவார்.
وَمَا یُلَقّٰىهَاۤ اِلَّا الَّذِیْنَ صَبَرُوْا ۚ وَمَا یُلَقّٰىهَاۤ اِلَّا ذُوْ حَظٍّ عَظِیْمٍ ۟
وَ مَاமேலும் இல்லைیُلَقّٰىهَاۤஅதனை அடைவார்கள்اِلَّاதவிரالَّذِیْنَஎவர்கள்صَبَرُوْا ۚபொறுமை காத்தார்களோوَ مَاமேலும் இல்லைیُلَقّٰىهَاۤஅதனை அடைவார்கள்اِلَّاதவிரذُوْஉடையவர்حَظٍّநற்பேறுعَظِیْمٍமகத்தான
வமா யுலக்காஹா இல்லல் லதீன ஸBபரூ வமா யுலக்காஹா இல்லா தூ ஹள்ளின் 'அளீம்
பொறுமையாக இருந்தார்களே அவர்கள் தவிர வேறு யாரும் அதை அடைய மாட்டார்கள்; மேலும், மகத்தான நற்பாக்கியம் உடையவர்கள் தவிர, வேறு யாரும் அதை அடைய மாட்டார்கள்.
وَاِمَّا یَنْزَغَنَّكَ مِنَ الشَّیْطٰنِ نَزْغٌ فَاسْتَعِذْ بِاللّٰهِ ؕ اِنَّهٗ هُوَ السَّمِیْعُ الْعَلِیْمُ ۟
وَ اِمَّاமேலும் ஒருவேளைیَنْزَغَنَّكَஉம்மைத் தூண்டினால்مِنَஇருந்துالشَّیْطٰنِஷைத்தான்نَزْغٌஒரு தூண்டுதல்فَاسْتَعِذْஆகவே பாதுகாப்புத் தேடுவீராகبِاللّٰهِ ؕஅல்லாஹ்விடம்اِنَّهٗநிச்சயமாக அவன்هُوَஅவனேالسَّمِیْعُசெவியேற்பவன்الْعَلِیْمُநன்கறிந்தவன்
வ இம்மா யன்Zஜகன்னக மினஷ் ஷய்தானி னZஜ்குன் Fபஸ்த'இத் Bபில்லாஹி இன்னஹூ ஹுவஸ் ஸமீ'உல் 'அலீம்
உங்களுக்கு ஷைத்தானிடத்திலிருந்து ஏதேனும் ஊசாட்டம் (தீயதைச் செய்ய) உம்மைத் தூண்டுமாயின், உடனே அல்லாஹ்விடம் காவல் தேடிக் கொள்வீராக! நிச்சயமாக அவன் (யாவற்றையும்) செவியேற்பவன்; நன்கறிபவன்.
وَمِنْ اٰیٰتِهِ الَّیْلُ وَالنَّهَارُ وَالشَّمْسُ وَالْقَمَرُ ؕ لَا تَسْجُدُوْا لِلشَّمْسِ وَلَا لِلْقَمَرِ وَاسْجُدُوْا لِلّٰهِ الَّذِیْ خَلَقَهُنَّ اِنْ كُنْتُمْ اِیَّاهُ تَعْبُدُوْنَ ۟
وَ مِنْஇன்னும் ...லிருந்துاٰیٰتِهِஅவனுடைய அத்தாட்சிகளில்الَّیْلُஇரவுوَ النَّهَارُஇன்னும் பகல்وَ الشَّمْسُஇன்னும் சூரியன்وَ الْقَمَرُ ؕஇன்னும் சந்திரன்لَاசெய்யாதீர்கள்تَسْجُدُوْاநீங்கள் ஸுஜூதுلِلشَّمْسِசூரியனுக்குوَ لَاஇன்னும் வேண்டாம்لِلْقَمَرِசந்திரனுக்குوَ اسْجُدُوْاஇன்னும் ஸுஜூது செய்யுங்கள்لِلّٰهِஅல்லாஹ்வுக்கேالَّذِیْஎவன்خَلَقَهُنَّஅவற்றை படைத்தானோاِنْஎன்றால்كُنْتُمْநீங்கள் இருந்தால்اِیَّاهُஅவனையேتَعْبُدُوْنَநீங்கள் வணங்குபவர்களாக
வ மின் ஆயாதிஹில் லய்லு வன்னஹாரு வஷ்ஷம்ஸு வல்கமர்; லா தஸ்ஜுதூ லிஷ்ஷம்ஸி வலா லில்கமரி வஸ்ஜுதூ லில்லாஹில் லதீ கல கஹுன்ன இன் குன்தும் இய்யாஹு தஃBபுதூன்
இரவும், பகலும்; சூரியனும், சந்திரனும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவைதாம். ஆகவே, நீங்கள் அல்லாஹ்வையே வணங்குகிறவர்களாக இருந்தால் சூரியனுக்கும், சந்திரனுக்கும் ஸுஜூது செய்யாதீர்கள் - இவற்றைப் படைத்தவனாகிய அல்லாஹ்வுக்கே ஸுஜூது செய்யுங்கள்.
فَاِنِ اسْتَكْبَرُوْا فَالَّذِیْنَ عِنْدَ رَبِّكَ یُسَبِّحُوْنَ لَهٗ بِالَّیْلِ وَالنَّهَارِ وَهُمْ لَا یَسْـَٔمُوْنَ ۟
فَاِنِஎனினும்اسْتَكْبَرُوْاஅவர்கள் பெருமையடித்தால்فَالَّذِیْنَஎவர்கள்عِنْدَஅருகில்رَبِّكَஉமது இறைவனின்یُسَبِّحُوْنَதுதிக்கிறார்கள்لَهٗஅவனைبِالَّیْلِஇரவிலும்وَ النَّهَارِபகலிலும்وَ هُمْமேலும் அவர்கள்لَاமாட்டார்கள்یَسْـَٔمُوْنَ۩சோர்வடைய
Fப இனிஸ்-தக்Bபரூ Fபல்லதீ ன 'இன்த ரBப்Bபிக யுஸBப்Bபிஹூன லஹூ Bபில்லய்லி வன்ன்னஹாரி வ ஹும் லா யஸ்'அமூன்
ஆனால் (அல்லாஹ்வை வணங்காது எவரேனும்) பெருமையடித்தவர்களாக இருப்பின் (அவனுக்கு நஷ்டமில்லை), உம் இறைவனிடம் இருப்பவர்கள் (வானவர்கள்) இரவிலும் பகலிலும் அவனை தஸ்பீஹு செய்து (துதித்துக்) கொண்டேயிருக்கிறார்கள்; அவர்கள் (அதில்) சோர்வடைவதுமில்லை.
وَمِنْ اٰیٰتِهٖۤ اَنَّكَ تَرَی الْاَرْضَ خَاشِعَةً فَاِذَاۤ اَنْزَلْنَا عَلَیْهَا الْمَآءَ اهْتَزَّتْ وَرَبَتْ ؕ اِنَّ الَّذِیْۤ اَحْیَاهَا لَمُحْیِ الْمَوْتٰی ؕ اِنَّهٗ عَلٰی كُلِّ شَیْءٍ قَدِیْرٌ ۟
وَ مِنْஇன்னும்اٰیٰتِهٖۤஅவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்اَنَّكَநிச்சயமாக நீர்تَرَیகாண்கிறீர்الْاَرْضَபூமியைخَاشِعَةًவரண்டு கிடப்பதாகفَاِذَاۤபின்னர் எப்போதுاَنْزَلْنَاநாம் இறக்குகிறோமோعَلَیْهَاஅதன் மீதுالْمَآءَதண்ணீரைاهْتَزَّتْஅது அசைந்துوَ رَبَتْ ؕமேலும் செழிக்கிறதுاِنَّநிச்சயமாகالَّذِیْۤஎவன்اَحْیَاهَاஅதற்கு உயிர் கொடுத்தானோلَمُحْیِநிச்சயமாக உயிர் கொடுப்பவன்الْمَوْتٰی ؕஇறந்தோருக்குاِنَّهٗநிச்சயமாக அவன்عَلٰیமீதுكُلِّஒவ்வொருشَیْءٍபொருளின்قَدِیْرٌபேராற்றலுடையவன்
வ மின் ஆயாதிஹீ அன்னக தரல் அர்ள காஷி'அதன் Fப இதா அன்Zஜல்ன 'அலய்ஹல் மா'அஹ் தZஜ்Zஜத் வ ரBபத்; இன்னல் லதீ அஹ்யாஹா லமுஹியில் மவ்தா; இன்னஹூ 'அலா குல்லி ஷய்-இன் கதீர்
பூமியானது காய்ந்து வரண்டு கிடப்பதை நீர் பார்ப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் நின்றுள்ளதாகும்; அதன் மீது நாம் மழையை பொழியச் செய்தால், அது (புற் பூண்டுகள் கிளம்பிப்) பசுமையாக வளர்கிறது; (இவ்வாறு மரித்த பூமியை) உயிர்ப்பித்தவனே, நிச்சயமாக இறந்தவர்களையும் திட்டமாக உயிர்ப்பிக்கிறவன்; நிச்சயமாக அவன் எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றல் உடையவன்.
اِنَّ الَّذِیْنَ یُلْحِدُوْنَ فِیْۤ اٰیٰتِنَا لَا یَخْفَوْنَ عَلَیْنَا ؕ اَفَمَنْ یُّلْقٰی فِی النَّارِ خَیْرٌ اَمْ مَّنْ یَّاْتِیْۤ اٰمِنًا یَّوْمَ الْقِیٰمَةِ ؕ اِعْمَلُوْا مَا شِئْتُمْ ۙ اِنَّهٗ بِمَا تَعْمَلُوْنَ بَصِیْرٌ ۟
اِنَّநிச்சயமாகالَّذِیْنَஎவர்கள்یُلْحِدُوْنَதிரித்துக் கூறுகிறார்களோفِیْۤஇல்اٰیٰتِنَاநம் வசனங்கள்لَاஇல்லைیَخْفَوْنَஅவர்கள் மறைந்திருக்கعَلَیْنَا ؕநம்மிடமிருந்துاَفَمَنْஆகவே எவர்یُّلْقٰیஎறியப்படுகிறாரோفِیஇல்النَّارِநரக நெருப்புخَیْرٌசிறந்தவராاَمْஅல்லதுمَّنْஎவர்یَّاْتِیْۤவருவாரோاٰمِنًاஅச்சமற்றவராகیَّوْمَநாளில்الْقِیٰمَةِ ؕமறுமைاِعْمَلُوْاநீங்கள் செய்யுங்கள்مَاஎதைشِئْتُمْ ۙநீங்கள் விரும்புகிறீர்களோاِنَّهٗநிச்சயமாக அவன்بِمَاஎவற்றைتَعْمَلُوْنَநீங்கள் செய்கிறீர்களோبَصِیْرٌஉற்று நோக்குபவன்
இன்னல் லதீன யுல்ஹிதூன Fபீ ஆயாதின லா யக்Fபவ்ன 'அலய்னா' அFபமய் யுல்கா Fபின் னாரி கய்ருன் அம் மய் யாதீ ஆமினய் யவ்மல் கியாமஹ்; இஃமலூ ம ஷி'தும் இன்னஹூ Bபிமா தஃமலூன Bபஸீர்
நிச்சயமாக எவர்கள் நம்முடைய வசனங்களில் குறை காண்கிறார்களோ அவர்(களுடைய செயல்)கள் நமக்கு மறைக்கப்படவில்லை - ஆகவே, நரகத்தில் எறியப்படுபவன் நல்லவனா? அல்லது கியாம நாளன்று அச்சம் தீர்ந்து வருப(வன் நல்ல)வனா? நீங்கள் விரும்பியதைச் செய்து கொண்டிருங்கள் - நிச்சயமாக அவன் நீங்கள் செய்பவற்றை உற்று நோக்குபவனாகவே இருக்கிறான்.
اِنَّ الَّذِیْنَ كَفَرُوْا بِالذِّكْرِ لَمَّا جَآءَهُمْ ۚ وَاِنَّهٗ لَكِتٰبٌ عَزِیْزٌ ۟ۙ
اِنَّநிச்சயமாகالَّذِیْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்களோبِالذِّكْرِஇந்த அறிவுரையைلَمَّاபோதுجَآءَهُمْ ۚஅது அவர்களிடம் வந்தوَ اِنَّهٗமேலும் நிச்சயமாக அதுلَكِتٰبٌஒரு வேதமாகும்عَزِیْزٌۙகண்ணியமிக்க
இன்னல் லதீன கFபரூ Bபித் திக்ரி லம்மா ஜா'அஹும் வ இன்னஹூ ல கிதாBபுன் 'அZஜீZஜ்
நிச்சயமாக, எவர்கள் நல்லுபதேசம் (குர்ஆன்) தம்மிடம் வந்த போது அதை நிராகரித்தார்களோ (அவர்கள் உண்மையை உணர்வார்கள்); ஏனெனில் அதுவே நிச்சயமாக மிகவும் கண்ணியமான வேதமாகும்.
لَّا یَاْتِیْهِ الْبَاطِلُ مِنْ بَیْنِ یَدَیْهِ وَلَا مِنْ خَلْفِهٖ ؕ تَنْزِیْلٌ مِّنْ حَكِیْمٍ حَمِیْدٍ ۟
لَّاவராதுیَاْتِیْهِஅதனிடம்الْبَاطِلُஅசத்தியம்مِنْۢஇருந்துبَیْنِமுன்னால்یَدَیْهِஅதற்குوَ لَاமேலும் இல்லைمِنْஇருந்துخَلْفِهٖ ؕஅதன் பின்னால்تَنْزِیْلٌஅருளப்பட்டதாகும்مِّنْஇடமிருந்துحَكِیْمٍஞானமிக்கவன்حَمِیْدٍபுகழுக்குரியவன்
லா யாதீஹில் Bபாதிலு மிம் Bபய்னி யதய்ஹி வலா மின் கல்Fபிஹீ தன்Zஜீலும் மின் ஹகீமின் ஹமீத்
அதனிடம், அதற்கு முன்னிருந்தோ அதற்குப் பின்னிருந்தோ உண்மைக்குப் புறம்பான எதுவும் நெருங்காது; (இது) புகழுக்குரிய ஞானம் மிக்கவன் - (அல்லாஹ்)விடமிருந்து இறங்கியுள்ளது.
مَا یُقَالُ لَكَ اِلَّا مَا قَدْ قِیْلَ لِلرُّسُلِ مِنْ قَبْلِكَ ؕ اِنَّ رَبَّكَ لَذُوْ مَغْفِرَةٍ وَّذُوْ عِقَابٍ اَلِیْمٍ ۟
مَاஇல்லைیُقَالُகூறப்படுகின்றதுلَكَஉமக்குاِلَّاதவிரمَاஎதுقَدْஏற்கனவேقِیْلَகூறப்பட்டதோلِلرُّسُلِதூதர்களுக்குمِنْஇருந்துقَبْلِكَ ؕஉமக்கு முன்னர்اِنَّநிச்சயமாகرَبَّكَஉமது இறைவன்لَذُوْநிச்சயமாக உடையவன்مَغْفِرَةٍமன்னிப்புوَّ ذُوْமேலும் உடையவன்عِقَابٍதண்டனைاَلِیْمٍதுன்புறுத்தும்
மா யுகாலு லக இல்லா மா கத் கீல லிர் ருஸுலி மின் கBப்லிக்; இன்ன ரBப்Bபக லதூ மக்Fபிரதி(ன்)வ் வ தூ 'இகாBபின் அலீம்
(நபியே!) உமக்கு முன்னர் வந்த தூதர்களுக்குக் கூறப்பட்டதேயன்றி உமக்குக் கூறப்படவில்லை; நிச்சயமாக உம்முடைய இறைவன் மிக மன்னிப்போனாகவும் நோவினை செய்யும் வேதனை செய்யக் கூடியோனுமாக இருக்கின்றான்.
وَلَوْ جَعَلْنٰهُ قُرْاٰنًا اَعْجَمِیًّا لَّقَالُوْا لَوْلَا فُصِّلَتْ اٰیٰتُهٗ ؕ ءَؔاَعْجَمِیٌّ وَّعَرَبِیٌّ ؕ قُلْ هُوَ لِلَّذِیْنَ اٰمَنُوْا هُدًی وَّشِفَآءٌ ؕ وَالَّذِیْنَ لَا یُؤْمِنُوْنَ فِیْۤ اٰذَانِهِمْ وَقْرٌ وَّهُوَ عَلَیْهِمْ عَمًی ؕ اُولٰٓىِٕكَ یُنَادَوْنَ مِنْ مَّكَانٍ بَعِیْدٍ ۟۠
وَ لَوْஇன்னும் ஒருவேளைجَعَلْنٰهُநாம் அதனை ஆக்கியிருந்தால்قُرْاٰنًاஒரு குர்ஆனாகاَعْجَمِیًّاஅரபியல்லாத மொழியில்لَّقَالُوْاஅவர்கள் சொல்லியிருப்பார்கள்لَوْ لَاஏன்فُصِّلَتْவிவரிக்கப்படவில்லைاٰیٰتُهٗ ؕஅதன் வசனங்கள்ءَؔاَعْجَمِیٌّஅரபியல்லாததா?وَّ عَرَبِیٌّ ؕமேலும் அரபியா?قُلْநீர் கூறுவீராகهُوَஅதுلِلَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْاஈமான் கொண்டார்களோ (அவர்களுக்கு)هُدًیநேர்வழியாகவும்وَّ شِفَآءٌ ؕமேலும் நிவாரணமாகும்وَ الَّذِیْنَஇன்னும் எவர்கள்لَاஇல்லைیُؤْمِنُوْنَஈமான் கொள்கிறார்களோفِیْۤஇல்اٰذَانِهِمْஅவர்களின் காதுகளில்وَقْرٌஒரு செவிடு (உள்ளது)وَّ هُوَமேலும் அதுعَلَیْهِمْஅவர்களுக்குعَمًی ؕகுருடாகும்اُولٰٓىِٕكَஅவர்கள்یُنَادَوْنَஅழைக்கப்படுகிறார்கள்مِنْஇருந்துمَّكَانٍۭஓர் இடத்தில்بَعِیْدٍ۠வெகு தொலைவான
வ லவ் ஜ'அல்னாஹு குர்ஆனன் அஃஜமிய்யல் லகாலூ லவ் லா Fபுஸ்ஸிலத் ஆயாதுஹூ 'அ அஃஜமிய்யு(ன்)வ் வ 'அரBபிய்ய்; குல் ஹுவ லில்லதீன ஆமனூ ஹுத(ன்)வ் வ ஷிFபா'உ(ன்)வ் வல்லதீன ல யு'மினூன Fபீ ஆதானிஹிம் வக்ரு(ன்)வ் வ ஹுவ 'அலய்ஹிம் 'அமா; உலா'இக யுனாதவ்ன மிம் மாகானிம் Bப'ஈத்
நாம் இதை (குர்ஆனை) அரபியல்லாத வேறு மொழியில் இறக்கியிருந்தால்; இதன் வசனங்கள் தெளிவாக விளக்கப்பட்டிருக்கக் கூடாதா? (சொல்) அஜமீ (வேற்று மொழி); (தூதர்)) அரபியரா?” என்று அவர்கள் கூறியிருப்பார்கள். “இது ஈமான் கொண்டவர்களுக்கு ஒரு வழிகாட்டியும், (அரு) மருந்துமாகும்” என்று கூறுவீராக! ஆனால் ஈமான் கொள்ளாதவர்களுக்கு, அவர்களுடைய காதுகளில் செவிட்டுத்தன்மை இருக்கிறது; இன்னும், அவர் (கண்)களில் குருட்டுத்தனமும் இருக்கிறது; எனவே அவர்கள் வெகு தொலைவான இடத்திலிருந்து அழைக்கப்படுபவர்கள் (போல் இருக்கின்றனர்).  
وَلَقَدْ اٰتَیْنَا مُوْسَی الْكِتٰبَ فَاخْتُلِفَ فِیْهِ ؕ وَلَوْلَا كَلِمَةٌ سَبَقَتْ مِنْ رَّبِّكَ لَقُضِیَ بَیْنَهُمْ ؕ وَاِنَّهُمْ لَفِیْ شَكٍّ مِّنْهُ مُرِیْبٍ ۟
وَ لَقَدْமேலும் நிச்சயமாகاٰتَیْنَاநாம் வழங்கினோம்مُوْسَیமூஸாவுக்குالْكِتٰبَவேதத்தைفَاخْتُلِفَஎனினும் முரண்பாடு கொள்ளப்பட்டதுفِیْهِ ؕஅதில்وَ لَوْ لَاமேலும் இல்லாவிட்டால்كَلِمَةٌஒரு வாக்குسَبَقَتْமுந்திவிட்டمِنْஇருந்துرَّبِّكَஉமது இறைவனிடம்لَقُضِیَநிச்சயமாகத் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும்بَیْنَهُمْ ؕஅவர்களுக்கிடையில்وَ اِنَّهُمْமேலும் நிச்சயமாக அவர்கள்لَفِیْநிச்சயமாகشَكٍّசந்தேகத்தில்مِّنْهُஅதைப் பற்றிمُرِیْبٍபெரும் குழப்பமான
வ லகத் ஆதய்னா மூஸல் கிதாBப Fபக்துலிFப Fபீ; வ லவ்லா கலிமதுன் ஸBபகத் மிர் ரBப்Bபிக லகுளிய Bபய்னஹும்; வ இன்னஹும் லFபீ ஷக்கிம் மின்ஹு முரீBப்
நிச்சயமாக நாம் மூஸாவுக்கு வேதத்தைக் கொடுத்தோம்; ஆனால், அதில் மாறுபாடுகள் செய்யப்பட்டு விட்டன; அன்றியும் உமது இறைவனிடமிருந்து ஏற்கனவே வாக்கு ஏற்படாது போயிருந்தால், அவர்களுக்கிடையே தீர்ப்பு அளிக்கப்பட்டே இருக்கும் - நிச்சயமாக அவர்களும் ஆழ்ந்த சந்தேகத்திலேயே இருக்கின்றனர்.
مَنْ عَمِلَ صَالِحًا فَلِنَفْسِهٖ ۚ وَمَنْ اَسَآءَ فَعَلَیْهَا ؕ وَمَا رَبُّكَ بِظَلَّامٍ لِّلْعَبِیْدِ ۟
مَنْஎவர்عَمِلَசெய்கிறாரோصَالِحًاநன்மையைفَلِنَفْسِهٖஅது அவருக்கேوَ مَنْஇன்னும் எவர்اَسَآءَதீமை செய்கிறாரோفَعَلَیْهَا ؕஅது அவருக்கே எதிரானதுوَ مَاஇன்னும் இல்லைرَبُّكَஉமது இறைவன்بِظَلَّامٍஅநீதி இழைப்பவன்لِّلْعَبِیْدِஅடியார்களுக்கு
மன் 'அமில ஸலிஹன் FபலினFப்ஸிஹீ வ மன் அஸா'அ Fப'அலய்ஹா; வமா ரBப்Bபுக Bபிளல்லாமில் லில் 'அBபீத்
எவர் ஸாலிஹான (நல்ல) அமல் செய்கிறாரோ (அது) அவருக்கே நன்மையாகும், எவர் பாவம் செய்கிறாரோ (அது) அவருக்கே கேடாகும் - அன்றியும் உம்முடைய இறைவன் (தன்) அடியார்களுக்குச் சிறிதும் அநியாயம் செய்பவன் அல்லன்.  
اِلَیْهِ یُرَدُّ عِلْمُ السَّاعَةِ ؕ وَمَا تَخْرُجُ مِنْ ثَمَرٰتٍ مِّنْ اَكْمَامِهَا وَمَا تَحْمِلُ مِنْ اُ وَلَا تَضَعُ اِلَّا بِعِلْمِهٖ ؕ وَیَوْمَ یُنَادِیْهِمْ اَیْنَ شُرَكَآءِیْ ۙ قَالُوْۤا اٰذَنّٰكَ ۙ مَا مِنَّا مِنْ شَهِیْدٍ ۟ۚ
اِلَیْهِஅவனிடமேیُرَدُّதிருப்பப்படும்عِلْمُஅறிவுالسَّاعَةِ ؕமறுமை நாளின்وَ مَاமேலும் இல்லைتَخْرُجُவெளிப்படுவதில்லைمِنْஎந்தثَمَرٰتٍகனிகளும்مِّنْஇருந்துاَكْمَامِهَاஅவற்றின் உறைகள்وَ مَاமேலும் இல்லைتَحْمِلُகருத்தரிப்பதில்லைمِنْஎந்தاُنْثٰیபெண்ணும்وَ لَاமேலும் இல்லைتَضَعُபிரசவிப்பதில்லைاِلَّاதவிரبِعِلْمِهٖ ؕஅவனது அறிவைக் கொண்டேوَ یَوْمَமேலும் அந்நாளில்یُنَادِیْهِمْஅவன் அவர்களை அழைப்பான்اَیْنَஎங்கேشُرَكَآءِیْ ۙஎனக்கு இணையாக்கப்பட்டவர்கள்قَالُوْۤاஅவர்கள் கூறுவார்கள்اٰذَنّٰكَ ۙஉனக்குத் தெரிவித்துவிட்டோம்مَاஇல்லைمِنَّاஎங்களில்مِنْஎந்தشَهِیْدٍۚசாட்சியும்
இலய்ஹி யுரத்து 'இல்முஸ் ஸா'அஹ்; வமா தக்ருஜு மின் தமராதிம் மின் அக்மாமிஹா வமா தஹ்மிலு மின் உன்ஸா வலா தள'உ இல்லா Bபி'இல்மிஹ்; வ யவ்ம யுனாதீஹிம் அய்ன ஷுரகா'ஈ காலூ ஆதன்னாக மா மின்னா மின் ஷஹீத்
(இறுதித் தீர்ப்பின்) வேளைக்குரிய ஞானம் அவனுக்கு சொந்தமானது; இன்னும், அவன் அறியாமல் பழங்களில் எதுவும் அவற்றின் பாளைகளிலிருந்து வெளிப்படுவதில்லை; (அவன் அறியாது) எந்தப் பெண்ணும் சூல் கொள்வதுமில்லை; பிரசவிப்பதுமில்லை; (இறுதித் தீர்ப்புக்கான) அந்நாளில் அவன் “எனக்கு இணையாக்கப்பட்டவை எங்கே?” என்று அவர்களிடம் கேட்பான்; அப்போது அவர்கள் “எங்களில் எவருமே (அவ்வாறு) சாட்சி கூறுபவர்கள் இல்லை” என்று நாங்கள் உனக்கு அறிவித்துவிடுகிறோம்” என்று கூறுவார்கள்.
وَضَلَّ عَنْهُمْ مَّا كَانُوْا یَدْعُوْنَ مِنْ قَبْلُ وَظَنُّوْا مَا لَهُمْ مِّنْ مَّحِیْصٍ ۟
وَ ضَلَّமேலும் மறைந்துவிடும்عَنْهُمْஅவர்களை விட்டும்مَّاஎவற்றைكَانُوْاஅவர்கள்یَدْعُوْنَஅழைத்துக் கொண்டிருந்தார்களோمِنْஇருந்துقَبْلُமுன்னர்وَ ظَنُّوْاமேலும் அவர்கள் உறுதியாக உணர்ந்து கொள்வார்கள்مَاஇல்லை என்றுلَهُمْஅவர்களுக்குمِّنْஎந்த ஒருمَّحِیْصٍதப்பிக்குமிடம்
வ ளல்ல 'அன்ஹும் மா கானூ யத்'ஊன மின் கBப்லு வ ளன்னூ மா லஹும் மிம் மஹீஸ்
அன்றியும், முன்னால் அவர்கள் (தெய்வங்கள் என) அழைத்துக் கொண்டிருந்தவை அவர்களை விட்டும் மறைந்துவிடும். எனவே அவர்களுக்குப் புகலிடமில்லை என்பதை அவர்கள் அறிந்து கொள்வார்கள்.
لَا یَسْـَٔمُ الْاِنْسَانُ مِنْ دُعَآءِ الْخَیْرِ ؗ وَاِنْ مَّسَّهُ الشَّرُّ فَیَـُٔوْسٌ قَنُوْطٌ ۟
لَاஇல்லைیَسْـَٔمُசலிப்படைகிறான்الْاِنْسَانُமனிதன்مِنْஇருந்துدُعَآءِபிரார்த்திப்பதில்الْخَیْرِ ؗநன்மையைوَ اِنْமேலும் ஒருவேளைمَّسَّهُஅவனைத் தீண்டினால்الشَّرُّதீங்குفَیَـُٔوْسٌஅப்பொழுது அவன் நம்பிக்கையிழந்தவன்قَنُوْطٌவிரக்தியடைந்தவன்
லா யஸ்'அமுல் இன்ஸானு மின் து'ஆ'இல் கய்ரி வ இம் மஸ்ஸ ஹுஷ் ஷர்ரு Fப ய'ஊஸுன் கனூத்
மனிதன் (நம்மிடம் பிரார்த்தனை செய்து) நல்லதைக் கேட்பதற்குச் சோர்வடைவதில்லை; ஆனால் அவனைக் கெடுதி தீண்டுமாயின் அவன் மனமுடைந்து நிராசையுள்ளவனாகின்றான்.
وَلَىِٕنْ اَذَقْنٰهُ رَحْمَةً مِّنَّا مِنْ بَعْدِ ضَرَّآءَ مَسَّتْهُ لَیَقُوْلَنَّ هٰذَا لِیْ ۙ وَمَاۤ اَظُنُّ السَّاعَةَ قَآىِٕمَةً ۙ وَّلَىِٕنْ رُّجِعْتُ اِلٰی رَبِّیْۤ اِنَّ لِیْ عِنْدَهٗ لَلْحُسْنٰی ۚ فَلَنُنَبِّئَنَّ الَّذِیْنَ كَفَرُوْا بِمَا عَمِلُوْا ؗ وَلَنُذِیْقَنَّهُمْ مِّنْ عَذَابٍ غَلِیْظٍ ۟
وَ لَىِٕنْமேலும் நிச்சயமாகاَذَقْنٰهُநாம் அவனுக்குச் சுவைக்கச் செய்தால்رَحْمَةًஓர் அருளைمِّنَّاநம்மிடமிருந்துمِنْۢஇருந்துبَعْدِபின்புضَرَّآءَஒரு துன்பத்திற்குப்مَسَّتْهُஅவனைத் தீண்டியلَیَقُوْلَنَّஅவன் நிச்சயமாகக் கூறுவான்هٰذَاஇதுلِیْ ۙஎனக்குரியதுوَ مَاۤமேலும் இல்லைاَظُنُّநான் நினைக்கிறேன்السَّاعَةَமறுமை நாள்قَآىِٕمَةً ۙநிகழும் என்றுوَّ لَىِٕنْமேலும் நிச்சயமாகرُّجِعْتُநான் திருப்பிக் கொண்டுவரப்பட்டால்اِلٰیபக்கம்رَبِّیْۤஎன் இறைவன்اِنَّநிச்சயமாகلِیْஎனக்குعِنْدَهٗஅவனிடத்தில்لَلْحُسْنٰی ۚநிச்சயமாக நன்மையேفَلَنُنَبِّئَنَّஆகவே நாம் நிச்சயமாக அறிவிப்போம்الَّذِیْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்களோبِمَاஎதைعَمِلُوْا ؗஅவர்கள் செய்தார்களோوَ لَنُذِیْقَنَّهُمْமேலும் நாம் அவர்களுக்கு நிச்சயமாகச் சுவைக்கச் செய்வோம்مِّنْஇருந்துعَذَابٍவேதனையைغَلِیْظٍகடுமையான
வ ல இன் அதக்னாஹு ரஹ்மதம் மின்னா மிம் Bபஃதி ளர் ரா'அ மஸ்ஸத் ஹு ல யகூலன்ன ஹாதா லீ வ மா அளுன்னுஸ் ஸா'அத கா'இமத(ன்)வ் வ ல'இன் ருஜிஃது இலா ரBப்Bபீ இன்ன லீ 'இன்தஹூ லல்ஹுஸ்னா; Fபலனு னBப்Bபி'அன்னல் லதீன கFபரூ Bபிமா 'அமிலூ வ லனுதீகன் னஹும் மின் 'அதாBபின் கலீள்
எனினும் அவனைத் தீண்டியிருந்த கெடுதிக்குப் பின் நாம் அவனை நம் ரஹ்மத்தை - கிருபையைச் சுவைக்கச் செய்தால், அவன் “இது எனக்கு உரியதே யாகும்; அன்றியும் (விசாரணைக்குரிய) வேளை ஏற்படுமென நான் நினைக்கவில்லை; நான் என்னுடைய இறைவனிடம் திருப்பி அனுப்பப்பட்டாலும், நிச்சயமாக அவனிடத்தில் எனக்கு நன்மையே கிடைக்கும்” என்று திடமாகச் சொல்கிறான். ஆகவே காஃபிர்கள் செய்தவற்றை அவர்களுக்கு நிச்சயமாக நாம் தெரிவிப்போம்; மேலும் நாம் அவர்களை நிச்சயமாக, கடுமையான வேதனையைச் சுவைக்கச் செய்வோம்.
وَاِذَاۤ اَنْعَمْنَا عَلَی الْاِنْسَانِ اَعْرَضَ وَنَاٰ بِجَانِبِهٖ ۚ وَاِذَا مَسَّهُ الشَّرُّ فَذُوْ دُعَآءٍ عَرِیْضٍ ۟
وَ اِذَاۤமேலும் எப்போதுاَنْعَمْنَاநாம் அருட்கொடை புரிந்தால்عَلَیமீதுالْاِنْسَانِமனிதன்اَعْرَضَஅவன் புறக்கணிக்கிறான்وَ نَاٰமேலும் அவன் விலகிச் செல்கிறான்بِجَانِبِهٖ ۚதன் பக்கமாகوَ اِذَاமேலும் எப்போதுمَسَّهُஅவனைத் தீண்டுகிறதோالشَّرُّதீங்குفَذُوْஅப்போது உடையவன்دُعَآءٍபிரார்த்தனைعَرِیْضٍநீண்ட
வ இதா அன்'அம்னா 'அலல் இன்ஸானி அஃரள வ னஆ Bபிஜானி Bபிஹீ வ இதா மஸ்ஸஹுஷ் ஷர்ரு Fபதூ து'ஆ'இன் 'அரீள்
அன்றியும், மனிதனுக்கு நாம் அருள் புரிந்தால் அவன் (நன்றியுணர்வின்றி) நம்மைப் புறக்கணித்து, விலகிச் செல்கிறான் - ஆனால் அவனை ஒரு கெடுதி தீண்டினால் நீண்ட பிரார்த்தனை செய்(பவனா)கின்றான்.
قُلْ اَرَءَیْتُمْ اِنْ كَانَ مِنْ عِنْدِ اللّٰهِ ثُمَّ كَفَرْتُمْ بِهٖ مَنْ اَضَلُّ مِمَّنْ هُوَ فِیْ شِقَاقٍ بَعِیْدٍ ۟
قُلْகூறுவீராகاَرَءَیْتُمْநீங்கள் கவனித்தீர்களாاِنْஒருவேளைكَانَஅது இருந்தால்مِنْஇருந்துعِنْدِபுறத்தில்اللّٰهِஅல்லாஹ்வின்ثُمَّபின்னர்كَفَرْتُمْநீங்கள் நிராகரித்தீர்கள்بِهٖஅதனைمَنْயார்اَضَلُّமிகவும் வழிகெட்டவர்مِمَّنْஎவரை விடهُوَஅவர்فِیْஇல்شِقَاقٍۭபிணக்குبَعِیْدٍவெகு தூரமான
குல் அராஇதும் இன் கான மின் 'இன்தில் லாஹி தும்ம கFபர் தும் Bபிஹீ மன் அளல்லு மிம்மன் ஹுவ Fபீ ஷிககிம் Bப'ஈத்
“(இந்த வேதம்) அல்லாஹ்விடமிருந்துள்ளதாக இருந்தும், இதை நீங்கள் நிராகரித்தால், உங்கள் நிலை என்னவாகும்; தூரமான விரோதத்திலுள்ளவர்(களாகிய உங்)களை விட, அதிக வழிகேடன் யார் என்பதை நீங்கள் பார்க்கவில்லையா?” என்று (நபியே!) நீர் கேளும்.
سَنُرِیْهِمْ اٰیٰتِنَا فِی الْاٰفَاقِ وَفِیْۤ اَنْفُسِهِمْ حَتّٰی یَتَبَیَّنَ لَهُمْ اَنَّهُ الْحَقُّ ؕ اَوَلَمْ یَكْفِ بِرَبِّكَ اَنَّهٗ عَلٰی كُلِّ شَیْءٍ شَهِیْدٌ ۟
سَنُرِیْهِمْநாம் அவர்களுக்குக் காண்பிப்போம்اٰیٰتِنَاநம்முடைய அத்தாட்சிகளைفِیஇல்الْاٰفَاقِஅடிவானங்கள்وَ فِیْۤமேலும் இல்اَنْفُسِهِمْஅவர்களின் ஆத்மாக்கள்حَتّٰیவரைیَتَبَیَّنَதெளிவாகும்لَهُمْஅவர்களுக்குاَنَّهُநிச்சயமாக அதுالْحَقُّ ؕஉண்மைاَوَ لَمْஇன்னும் இல்லையாیَكْفِபோதுமானதாகبِرَبِّكَஉமது இறைவன்اَنَّهٗநிச்சயமாக அவன்عَلٰیமீதுكُلِّஒவ்வொருشَیْءٍபொருளின்شَهِیْدٌசாட்சியாக இருக்கிறான்
ஸனுரீஹிம் ஆயாதினா Fபில் ஆFபாகி வ Fபீ அன்Fபுஸிஹிம் ஹத்தா யதBபய்யன லஹும் அன்னஹுல் ஹக்க்; அவ லம் யக்Fபி Bபி ரBப்Bபிக அன்னஹூ 'அலா குல்லி ஷய்-இன் ஷஹீத்
நிச்சயமாக (இவ்வேதம்) உண்மையானது தான் என்று அவர்களுக்குத் தெளிவாகும் பொருட்டு நம்முடைய அத்தாட்சிகளை (உலகத்தின்) பல கோணங்களிலும், அவர்களுக்குள்ளேயும் சீக்கிரமே நாம் அவர்களுக்குக் காண்பிப்போம்; (நபியே!) உம் இறைவன் நிச்சயமாக எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பது உமக்குப் போதுமானதாக இல்லையா?
اَلَاۤ اِنَّهُمْ فِیْ مِرْیَةٍ مِّنْ لِّقَآءِ رَبِّهِمْ ؕ اَلَاۤ اِنَّهٗ بِكُلِّ شَیْءٍ مُّحِیْطٌ ۟۠
اَلَاۤஅறிந்து கொள்கاِنَّهُمْநிச்சயமாக அவர்கள்فِیْஇல்مِرْیَةٍசந்தேகம்مِّنْபற்றிلِّقَآءِசந்திப்பைப்رَبِّهِمْ ؕதங்கள் இறைவனின்اَلَاۤஅறிந்து கொள்கاِنَّهٗநிச்சயமாக அவன்بِكُلِّஒவ்வொருشَیْءٍபொருளையும்مُّحِیْطٌ۠சூழ்ந்திருப்பவன்
அலா இன்னஹும் Fபீ மிர்யதிம் மில் லிகா'இ ரBப்Bபிஹிம்; அலா இன்னஹூ Bபிகுல்லி ஷய்'இம் முஹீத்
அறிந்து கொள்க: நிச்சயமாக அவர்கள் தங்கள் இறைவனைச் சந்திப்பது குறித்துச் சந்தேகத்தில் இருக்கிறார்கள்; அறிந்து கொள்க: நிச்சயமாக அவன் எல்லாப் பொருட்களையும் சூழ்ந்து (அறிந்தவனாக) இருக்கிறான்.