103. ஸூரத்துல் அஸ்ரி (காலம்)

மக்கீ, வசனங்கள்: 3

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
اِنَّ الْاِنْسَانَ لَفِیْ خُسْرٍ ۟ۙ
اِنَّநிச்சயமாகالْاِنْسَانَமனிதன்لَفِیْநிச்சயமாக ...-இல்خُسْرٍۙநஷ்டம்
இன்னல் இன்ஸான லFபீ குஸ்ர்
நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான்.
اِلَّا الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ وَتَوَاصَوْا بِالْحَقِّ ۙ۬ وَتَوَاصَوْا بِالصَّبْرِ ۟۠
اِلَّاதவிரالَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்களோوَ عَمِلُواமேலும் செய்தார்களோالصّٰلِحٰتِநற்செயல்களைوَ تَوَاصَوْاமேலும் ஒருவருக்கொருவர் உபதேசித்தார்களோبِالْحَقِّ ۙ۬சத்தியத்தைக் கொண்டுوَ تَوَاصَوْاமேலும் ஒருவருக்கொருவர் உபதேசித்தார்களோبِالصَّبْ۠رِபொறுமையைக் கொண்டு
இல்லல் லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி வ தவாஸவ் Bபில்ஹக்கி வ தவாஸவ் Bபிஸ்ஸBப்ர்
ஆயினும், எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை).