(இவ்வாறிருந்தும்,) மனிதன் (அவனுக்கு நன்றி செலுத்துவதற்குப் பதிலாகத்) தன்னை (இறைவனின் அருளிலிருந்து) தேவையற்றவன் என்று மெய்யாகவே எண்ணிக்கொண்டு, அவனுக்கு மாறு செய்கிறான்.
IFT
அவ்வாறன்று! மனிதன் வரம்பு மீறி நடக்கின்றான்;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(இவ்வாறு படைக்கப்பட்ட) மனிதன் அவனைப்படைத்த அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கு நன்றி செய்கிறானா? (இல்லை. நிச்சயமாக மனிதன் வரம்பு மீறுகிறான்.)
اَنْ رَّاٰهُதன்னை அவன் எண்ணியதால்اسْتَغْنٰىؕதேவையற்றவனாக
அர்-ர ஆஹுஸ் தக்னா
முஹம்மது ஜான்
அவன் தன்னை (இறைவனிடமிருந்து) தேவையற்றவன் என்று காணும் போது,
அப்துல் ஹமீது பாகவி
(இவ்வாறிருந்தும்,) மனிதன் (அவனுக்கு நன்றி செலுத்துவதற்குப் பதிலாகத்) தன்னை (இறைவனின் அருளிலிருந்து) தேவையற்றவன் என்று மெய்யாகவே எண்ணிக்கொண்டு, அவனுக்கு மாறு செய்கிறான்.
IFT
அவன் தன்னைத் தன்னிறைவுடையவன் என்று கருதிக் கொண்டதால்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவன் தன்னை (இரட்சகனிடமிருந்து) தேவையற்றவன் எனக் காணும்பொழுது,
அப்படியல்ல: அவன் விலகிக் கொள்ளவில்லையானால், நிச்சயமாக நாம் (அவனுடைய) முன்னெற்றி ரோமத்தைப் பிடித்து அவனை இழுப்போம்.
அப்துல் ஹமீது பாகவி
(இவ்வாறு அவன் செய்வது) தகாது; (இந்த துஷ்ட செயலிலிருந்து) அவன் விலகிக் கொள்ளாவிடில், குற்றம் செய்யும் அப்பொய்யனின் முன் குடுமியைப் பிடித்து நாம் இழுப்போம்.
IFT
அவ்வாறன்று! அவன் (இந்த நடத்தையிலிருந்து) விலகிக் கொள்ளவில்லையெனில், திண்ணமாக, அவனது நெற்றி முடியைப் பிடித்து இழுப்போம்,
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(முஹம்மது தொழுதால் நான் அவர் கழுத்தின் மீது மிதிப்பேன் என அபூஜஹல் கூறியவாறு) அல்ல! இத்தீய செயலிலிருந்து (அவன் விலகிக் கொள்ளாவிடில், நிச்சயமாக அவனது முன்னெற்றி உரோமத்தைப் பிடித்து நாம் இழுப்போம்.
Saheeh International
No! If he does not desist, We will surely drag him by the forelock
(இவ்வாறு அவன் செய்வது) தகாது; (இந்த துஷ்ட செயலிலிருந்து) அவன் விலகிக் கொள்ளாவிடில், குற்றம் செய்யும் அப்பொய்யனின் முன் குடுமியைப் பிடித்து நாம் இழுப்போம்.