">

தேடல் வார்த்தை: "இப்ராஹீ"

தேடல் மொழிபெயர்ப்புகள்: முஹம்மது ஜான்

75 முடிவுகள் கண்டுபிடிக்கப்பட்டன

பக்கம் 2 / 2 (முடிவுகள் 51 - 75)

وَاِذْ بَوَّاْنَا لِاِبْرٰهِیْمَ مَكَانَ الْبَیْتِ اَنْ لَّا تُشْرِكْ بِیْ شَیْـًٔا وَّطَهِّرْ بَیْتِیَ لِلطَّآىِٕفِیْنَ وَالْقَآىِٕمِیْنَ وَالرُّكَّعِ السُّجُوْدِ ۟
وَ اِذْஇன்னும் (நினைவுகூருங்கள்)بَوَّاْنَاநாம் நிர்ணயித்துக் கொடுத்ததைلِاِبْرٰهِیْمَஇப்ராஹீமுக்குمَكَانَஇடத்தைالْبَیْتِஅந்த ஆலயத்தின்اَنْஎன்றுلَّاவேண்டாம்تُشْرِكْநீர் இணைவைக்கبِیْஎன்னோடுشَیْـًٔاஎதனையும்وَّ طَهِّرْமேலும் தூய்மைப்படுத்துவீராகبَیْتِیَஎனது ஆலயத்தைلِلطَّآىِٕفِیْنَசுற்றி வருபவர்களுக்காகوَ الْقَآىِٕمِیْنَமேலும் நின்று வணங்குபவர்களுக்காகوَ الرُّكَّعِமேலும் குனிந்து வணங்குபவர்களுக்காகالسُّجُوْدِசிரம்பணிந்து வணங்குபவர்களுக்காக
வ இத் Bபவ்வானா லி இBப்ராஹீம மகானல் Bபய்தி அல்லா துஷ்ரிக் Bபீ ஷய்'அ(ன்)வ் வ தஹ்ஹிர் Bபய்திய லிதா'இFபீன வல்கா' இமீன வர்ருக்க 'இஸ் ஸுஜூத்
நாம் இப்ராஹீமுக்குப் புனித ஆலயத்தின் இடத்தை நிர்ணயித்து “நீர் எனக்கு எவரையும் இணைவைக்காதீர்; என்னுடைய (இந்த) ஆலயத்தைச் சுற்றி வருவோருக்கும், அதில் ருகூஃ, ஸுஜூது செய்(து தொழு)வோருக்கும், அதைத் தூய்மையாக்கி வைப்பீராக” என்று சொல்லியதை (நபியே! நினைவு கூறுவீராக).
وَقَوْمُ اِبْرٰهِیْمَ وَقَوْمُ لُوْطٍ ۟ۙ
وَ قَوْمُமற்றும் சமூகத்தாரும்اِبْرٰهِیْمَஇப்ராஹீமின்وَ قَوْمُமற்றும் சமூகத்தாரும்لُوْطٍۙலூத்தின்
வ கவ்மு இBப்ராஹீம வ கவ்மு லூத்
(இவ்வாறே) இப்ராஹீமுடைய சமூகத்தினரும் லூத்துடைய சமூகத்தினரும் (பொய்ப்பிக்கவே முற்பட்டார்கள்).
وَجَاهِدُوْا فِی اللّٰهِ حَقَّ جِهَادِهٖ ؕ هُوَ اجْتَبٰىكُمْ وَمَا جَعَلَ عَلَیْكُمْ فِی الدِّیْنِ مِنْ حَرَجٍ ؕ مِلَّةَ اَبِیْكُمْ اِبْرٰهِیْمَ ؕ هُوَ سَمّٰىكُمُ الْمُسْلِمِیْنَ ۙ۬ مِنْ قَبْلُ وَفِیْ هٰذَا لِیَكُوْنَ الرَّسُوْلُ شَهِیْدًا عَلَیْكُمْ وَتَكُوْنُوْا شُهَدَآءَ عَلَی النَّاسِ ۖۚ فَاَقِیْمُوا الصَّلٰوةَ وَاٰتُوا الزَّكٰوةَ وَاعْتَصِمُوْا بِاللّٰهِ ؕ هُوَ مَوْلٰىكُمْ ۚ فَنِعْمَ الْمَوْلٰی وَنِعْمَ النَّصِیْرُ ۟۠
وَ جَاهِدُوْاமேலும் அறப்போர் புரியுங்கள்فِیஇல்اللّٰهِஅல்லாஹ்வின்حَقَّதகுந்தவாறுجِهَادِهٖ ؕஅவனது அறப்போரைهُوَஅவன்தான்اجْتَبٰىكُمْஉங்களைத் தேர்ந்தெடுத்தான்وَ مَاமேலும் இல்லைجَعَلَஏற்படுத்தினான்عَلَیْكُمْஉங்கள் மீதுفِیஇல்الدِّیْنِமார்க்கத்தில்مِنْஎந்தحَرَجٍ ؕசிரமத்தையும்مِلَّةَவழிமுறையைاَبِیْكُمْஉங்கள் தந்தையாகியاِبْرٰهِیْمَ ؕஇப்ராஹீமுடையهُوَஅவன்தான்سَمّٰىكُمُஉங்களுக்குப் பெயரிட்டான்الْمُسْلِمِیْنَ ۙ۬முஸ்லிம்கள் என்றுمِنْஇருந்துقَبْلُமுன்னரேوَ فِیْமேலும் இல்هٰذَاஇதில்لِیَكُوْنَஇருப்பதற்காகالرَّسُوْلُஇத்தூதர்شَهِیْدًاசாட்சியாகعَلَیْكُمْஉங்கள் மீதுوَ تَكُوْنُوْاமேலும் நீங்கள் இருப்பதற்காகشُهَدَآءَசாட்சிகளாகعَلَیமீதுالنَّاسِ ۖۚமனிதர்களின்فَاَقِیْمُواஎனவே நிலைநாட்டுங்கள்الصَّلٰوةَதொழுகையைوَ اٰتُواமேலும் வழங்குங்கள்الزَّكٰوةَஜகாத்தைوَ اعْتَصِمُوْاமேலும் பற்றிப் பிடியுங்கள்بِاللّٰهِ ؕஅல்லாஹ்வைهُوَஅவன்தான்مَوْلٰىكُمْ ۚஉங்கள் பாதுகாவலன்فَنِعْمَஎனவே மிகச் சிறந்தவன்الْمَوْلٰیபாதுகாவலன்وَ نِعْمَமேலும் மிகச் சிறந்தவன்النَّصِیْرُ۠உதவியாளன்
வ ஜாஹிதூ Fபில் லாஹி ஹக்க ஜிஹாதிஹ்; ஹுவஜ் தBபாகும் வமா ஜ'அல 'அலய்கும் Fபித் தீனி மின் ஹரஜ்; மில்லத அBபீகும் இBப்ராஹீம்; ஹுவ ஸம்மாகுமுல் முஸ்லிமீன மின் கBப்லு வ Fபீ ஹாத லி யகூனர் ரஸூலு ஷஹீதன் 'அலய்கும் வ தகூனூ ஷுஹதா'அ 'அலன் னாஸ்; Fப அகீமுஸ் ஸலாத வ ஆதுZஜ் Zஜகாத வஃதஸிமூ Bபில்லாஹி ஹுவ மவ்லாகும் Fபனிஃமல் மவ்லா வ னிஃமன் னஸீர்
இன்னும் நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் அவனுக்காக போராட வேண்டிய முறைப்படி போராடுங்கள்; அவன் உங்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டான்; இந்த தீனில் (மார்க்கத்தில்) அவன் உங்களுக்கு எந்த சிரமத்தையும் ஏற்படுத்தவில்லை; இது தான் உங்கள் பிதாவாகிய இப்ராஹீமுடைய மார்க்கமாகும்; அவன்தாம் இதற்கு முன்னர் உங்களுக்கு முஸ்லிம்கள் எனப் பெயரிட்டான். இ(வ்வேதத்)திலும் (அவ்வாறே கூறப் பெற்றுள்ளது); இதற்கு நம்முடைய இத்தூதர் உங்களுக்குச் சாட்சியாக இருக்கிறார்; இன்னும் நீங்கள் மற்ற மனிதர்களின் மீது சாட்சியாக இருக்கிறீர்கள் எனவே நீங்கள் தொழுகையை நிலை நிறுத்துங்கள் இன்னும் ஜகாத்தைக் கொடுத்து வாருங்கள், அல்லாஹ்வைப் பற்றிக் கொள்ளுங்கள், அவன்தான் உங்கள் பாதுகாவலன்; இன்னும் அவனே மிகச் சிறந்த பாதுகாவலன்; இன்னும் அவனே மிகச் சிறந்த பாதுகாவலன், இன்னும் மிகச் சிறந்த உதவியாளன்.
وَاتْلُ عَلَیْهِمْ نَبَاَ اِبْرٰهِیْمَ ۟ۘ
وَ اتْلُமேலும் ஓதிக்காட்டுவீராகعَلَیْهِمْஅவர்களுக்குنَبَاَசெய்தியைاِبْرٰهِیْمَۘஇப்ராஹீமின்
வத்லு 'அலய்ஹிம் னBப-அ இBப்ராஹீம்
இன்னும், நீர் இவர்களுக்கு இப்ராஹீமின் சரிதையையும் ஓதிக் காண்பிப்பீராக!
قَالَ هَلْ یَسْمَعُوْنَكُمْ اِذْ تَدْعُوْنَ ۟ۙ
قَالَஅவர் கூறினார்هَلْஎன்னیَسْمَعُوْنَكُمْஉங்களை அவை செவியுறுகின்றனவாاِذْபோதுتَدْعُوْنَۙநீங்கள் அழைக்கிறீர்கள்
கால ஹல் யஸ்ம'ஊன கும் இத் தத்'ஊன்
(அதற்கு இப்ராஹீம்) கூறினார்: “நீங்கள் அவற்றை அழைக்கும் போது, (அவை காதுகொடுத்துக்) கேட்கின்றனவா?
وَاِبْرٰهِیْمَ اِذْ قَالَ لِقَوْمِهِ اعْبُدُوا اللّٰهَ وَاتَّقُوْهُ ؕ ذٰلِكُمْ خَیْرٌ لَّكُمْ اِنْ كُنْتُمْ تَعْلَمُوْنَ ۟
وَ اِبْرٰهِیْمَமேலும் இப்ராஹீமையும்اِذْபோதுقَالَஅவர் கூறினார்لِقَوْمِهِதன் சமூகத்தாருக்குاعْبُدُواநீங்கள் வணங்குங்கள்اللّٰهَஅல்லாஹ்வைوَ اتَّقُوْهُ ؕமேலும் அவனுக்கு அஞ்சுங்கள்ذٰلِكُمْஅதுவேخَیْرٌமிகச் சிறந்ததுلَّكُمْஉங்களுக்குاِنْஎன்றால்كُنْتُمْநீங்கள் இருந்தால்تَعْلَمُوْنَஅறிபவர்களாக
வ இBப்ரஹீம இத் கால லிகவ்மிஹிஃ Bபுதுல் லாஹ வத்தகூஹு தாலிகும் கய்ருல் லகும் இன் குன்தும் தஃலமூன்
இன்னும் இப்ராஹீமையும் (தூதராக நாம் அனுப்பினோம்); அவர் தம் சமூகத்தாரிடம்: “அல்லாஹ்வை நீங்கள் வணங்குங்கள்; அவனிடம் பயபக்தியுடன் இருங்கள்; நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால், இதுவே உங்களுக்கு நன்மையுடையதாக இருக்கும்” என்று கூறிய வேளையை (நபியே! நினைவூட்டுவீராக).
وَقَالَ اِنَّمَا اتَّخَذْتُمْ مِّنْ دُوْنِ اللّٰهِ اَوْثَانًا ۙ مَّوَدَّةَ بَیْنِكُمْ فِی الْحَیٰوةِ الدُّنْیَا ۚ ثُمَّ یَوْمَ الْقِیٰمَةِ یَكْفُرُ بَعْضُكُمْ بِبَعْضٍ وَّیَلْعَنُ بَعْضُكُمْ بَعْضًا ؗ وَّمَاْوٰىكُمُ النَّارُ وَمَا لَكُمْ مِّنْ نّٰصِرِیْنَ ۟ۗۙ
وَ قَالَமேலும் அவர் கூறினார்اِنَّمَاநிச்சயமாகاتَّخَذْتُمْநீங்கள் ஏற்படுத்திக் கொண்டீர்கள்مِّنْஅன்றிدُوْنِதவிரاللّٰهِஅல்லாஹ்வைاَوْثَانًا ۙசிலைகளைمَّوَدَّةَநேசத்திற்காகبَیْنِكُمْஉங்களுக்கிடையேفِیஇல்الْحَیٰوةِவாழ்க்கைالدُّنْیَا ۚஇவ்வுலகثُمَّபின்னர்یَوْمَநாளில்الْقِیٰمَةِமறுமைیَكْفُرُமறுப்பார்بَعْضُكُمْஉங்களில் சிலர்بِبَعْضٍசிலரைوَّ یَلْعَنُமேலும் சபிப்பார்بَعْضُكُمْஉங்களில் சிலர்بَعْضًا ؗசிலரைوَّ مَاْوٰىكُمُமேலும் உங்கள் தங்குமிடம்النَّارُநரகம்وَ مَاமேலும் இல்லைلَكُمْஉங்களுக்குمِّنْஎந்தنّٰصِرِیْنَۗۙஉதவியாளர்களும்
வ கால இன்னமத் தகத் தும் மின் தூனில் லாஹி அவ்தானம் மவத்தத Bபய்னிகும் Fபில் ஹயாதித் துன்யா தும்ம யவ்மல் கியாமதி யக்Fபுரு Bபஃளுகும் BபிBபஃளி(ன்)வ் வ யல்'அனு Bபஃளுகும் Bபஃள(ன்)வ் வ ம'வாகுமுன் னாரு வமா லகும் மின் னாஸிரீன்
மேலும் (இப்ராஹீம்) சொன்னார்: “உலக வாழ்க்கையில் அல்லாஹ்வையன்றி (சிலரை) வணக்கத்திற்குரியவர்களாக நீங்கள் ஆக்கிக் கொண்டது (அவர்கள் மீது) உங்களிடையேயுள்ள நேசத்தின் காரணத்தினால்தான்; பின்னர் கியாம நாளன்று உங்களில் சிலர் சிலரை நிராகரிப்பார்கள்; உங்களில் சிலர் சிலரை சபித்துக் கொள்வர்; (இறுதியில்), நீங்கள் ஒதுங்குந்தலம் (நரக) நெருப்புத்தான்; (அங்கு) உங்களுக்கு உதவியாளர் எவருமில்லை.”
فَاٰمَنَ لَهٗ لُوْطٌ ۘ وَقَالَ اِنِّیْ مُهَاجِرٌ اِلٰی رَبِّیْ ؕ اِنَّهٗ هُوَ الْعَزِیْزُ الْحَكِیْمُ ۟
فَاٰمَنَஎனவே ஈமான் கொண்டார்لَهٗஅவருக்குلُوْطٌ ۘலூத்وَ قَالَமேலும் அவர் கூறினார்اِنِّیْநிச்சயமாக நான்مُهَاجِرٌஹிஜ்ரத் செய்பவன்اِلٰیநோக்கிرَبِّیْ ؕஎன் இறைவனைاِنَّهٗநிச்சயமாக அவன்هُوَஅவனேالْعَزِیْزُமிகைத்தவன்الْحَكِیْمُஞானமிக்கவன்
Fப ஆமன லஹூ லூத்; வ கால இன்னீ முஹஜிருன் இலா ரBப்Bபீ இன்னஹூ ஹுவல் 'அZஜீZஜுல் ஹகீம்
(இதன் பின்னரும்) லூத் (மட்டுமே) அவர் மீது ஈமான் கொண்டார்; (அவரிடம் இப்ராஹீம்): “நிச்சயமாக நான் என் இறைவனை நாடி (இவ்வூரை விட்டு) ஹிஜ்ரத் செய்கிறேன்; நிச்சயமாக அவன் (யாவரையும்) மிகைத்தவன்; ஞானம் மிக்கவன்” என்று கூறினார்.
وَلَمَّا جَآءَتْ رُسُلُنَاۤ اِبْرٰهِیْمَ بِالْبُشْرٰی ۙ قَالُوْۤا اِنَّا مُهْلِكُوْۤا اَهْلِ هٰذِهِ الْقَرْیَةِ ۚ اِنَّ اَهْلَهَا كَانُوْا ظٰلِمِیْنَ ۟ۚۖ
وَ لَمَّاமேலும், எப்போதுجَآءَتْவந்தார்களோرُسُلُنَاۤநம் தூதர்கள்اِبْرٰهِیْمَஇப்ராஹீமிடம்بِالْبُشْرٰی ۙநற்செய்தியுடன்قَالُوْۤاஅவர்கள் கூறினார்கள்اِنَّاநிச்சயமாக நாம்مُهْلِكُوْۤاஅழிக்கப்போகிறவர்கள்اَهْلِவாசிகளைهٰذِهِஇந்தالْقَرْیَةِ ۚஊரின்اِنَّநிச்சயமாகاَهْلَهَاஅதன் வாசிகள்كَانُوْاஇருந்தார்கள்ظٰلِمِیْنَۚۖஅநியாயக்காரர்களாக
வ லம்மா ஜா'அத் ருஸுலுனா இBப்ராஹீம Bபில் Bபுஷ்ரா காலூ இன்னா முஹ்லிகூ அஹ்லி ஹாதிஹில் கர்யதி இன்ன அஹ்லஹா கானூ ளாலிமீன்
நம் தூதர்(களாகிய மலக்கு)கள் இப்ராஹீமிடம் நன்மாராயத்துடன் வந்தபோது, “நிச்சயமாக நாங்கள் இவ்வூராரை அழிக்கிறவர்கள்; ஏனெனில் நிச்சயமாக இவ்வூரார் அநியாயக்காரர்களாக இருக்கின்றனர்” எனக் கூறினார்கள்.
قَالَ اِنَّ فِیْهَا لُوْطًا ؕ قَالُوْا نَحْنُ اَعْلَمُ بِمَنْ فِیْهَا ؗۥ لَنُنَجِّیَنَّهٗ وَاَهْلَهٗۤ اِلَّا امْرَاَتَهٗ ؗۗ كَانَتْ مِنَ الْغٰبِرِیْنَ ۟
قَالَகூறினார்اِنَّநிச்சயமாகفِیْهَاஅதில்لُوْطًا ؕலூத்قَالُوْاஅவர்கள் கூறினார்கள்نَحْنُநாம்اَعْلَمُநன்கு அறிந்தவர்கள்بِمَنْயார் இருக்கிறார்களோ அவர்களைப் பற்றிفِیْهَا ؗۥஅதில்لَنُنَجِّیَنَّهٗநிச்சயமாக நாம் அவரைக் காப்பாற்றுவோம்وَ اَهْلَهٗۤமேலும் அவருடைய குடும்பத்தினரையும்اِلَّاதவிரامْرَاَتَهٗ ؗۗஅவருடைய மனைவியைத்كَانَتْஅவள் ஆகிவிட்டாள்مِنَசேர்ந்தவளாகالْغٰبِرِیْنَபின்தங்கியவர்களில்
கால இன்ன Fபீஹா லூதா; காலூ னஹ்னு அஃலமு Bபிமன் Fபீஹா லனுனஜ்ஜியன்னஹூ வ அஹ்லஹூ இல்லம் ர அதஹூ கானத் மினல் காBபிரீன்
“நிச்சயமாக அவ்வூரில் லூத்தும் இருக்கிறாரே” என்று (இப்ராஹீம்) கூறினார்; (அதற்கு) அவர்கள் அதில் இருப்பவர்கள் யார் என்பதை நாங்கள் நன்கறிவோம்; எனவே நாங்கள் அவரையும்; அவருடைய மனைவியைத் தவிர, அவர் குடும்பத்தாரையும் நிச்சயமாகக் காப்பாற்றுவோம்; அவள் (அழிந்து போவோரில் ஒருத்தியாக) தங்கி விடுவாள் என்று சொன்னார்கள்.
وَاِذْ اَخَذْنَا مِنَ النَّبِیّٖنَ مِیْثَاقَهُمْ وَمِنْكَ وَمِنْ نُّوْحٍ وَّاِبْرٰهِیْمَ وَمُوْسٰی وَعِیْسَی ابْنِ مَرْیَمَ ۪ وَاَخَذْنَا مِنْهُمْ مِّیْثَاقًا غَلِیْظًا ۟ۙ
وَ اِذْஇன்னும் (நினைவுகூர்க)اَخَذْنَاநாம் வாங்கினோம்مِنَஇருந்துالنَّبِیّٖنَநபிமார்களிடம்مِیْثَاقَهُمْஅவர்களின் உடன்படிக்கையைوَ مِنْكَஉம்மிடமிருந்தும்وَ مِنْஇன்னும் இருந்தும்نُّوْحٍநூஹ்وَّ اِبْرٰهِیْمَஇன்னும் இப்ராஹீம்وَ مُوْسٰیஇன்னும் மூஸாوَ عِیْسَیஇன்னும் ஈஸாابْنِமகன்مَرْیَمَ ۪மர்யமின்وَ اَخَذْنَاஇன்னும் நாம் வாங்கினோம்مِنْهُمْஅவர்களிடமிருந்துمِّیْثَاقًاஉடன்படிக்கையைغَلِیْظًاۙஉறுதியான
வ இத் அகத்னா மினன் னBபிய்யீன மீதாகஹும் வ மின்க வ மின் னூஹி(ன்)வ் வ இBப்ராஹீம வ மூஸா வ ஈஸBப்-னி-மர்யம வ அகத்னா மின்ஹும் மீதாகன் கலீளா
(நபியே! நம் கட்டளைகளை எடுத்துக் கூறுமாறு) நபிமார்(கள் அனைவர்)களிடமும், (சிறப்பாக) உம்மிடமும்; நூஹு, இப்ராஹீம், மூஸா, மர்யமுடைய குமாரர் ஈஸா ஆகியோரிடமும் வாக்குறுதி வாங்கிய போது, மிக்க உறுதியான வாக்குறுதியையே அவர்களிடம் நாம் வாங்கினோம்.
وَاِنَّ مِنْ شِیْعَتِهٖ لَاِبْرٰهِیْمَ ۟ۘ
وَ اِنَّமேலும் நிச்சயமாகمِنْநின்றும்شِیْعَتِهٖஅவருடைய வழியைப் பின்பற்றியவர்களில்لَاِبْرٰهِیْمَۘநிச்சயமாக இப்ராஹீம்
வ இன்ன மின் ஷீ'அதிஹீ ல இBப்ராஹீம்
நிச்சயமாக, இப்ராஹீமும் அவருடைய வழியைப் பின்பற்றியவர்களில் ஒருவர் தாம்.
فَلَمَّاۤ اَسْلَمَا وَتَلَّهٗ لِلْجَبِیْنِ ۟ۚ
فَلَمَّاۤபின்னர் எப்பொழுதுاَسْلَمَاஅவ்விருவரும் அடிபணிந்தார்களோوَ تَلَّهٗமேலும் அவரை அவர் கிடத்தினாரோلِلْجَبِیْنِۚநெற்றிப்பொட்டில்
Fபலம்மா அஸ்லமா வ தல்லஹூ லில்ஜBபீன்
ஆகவே, அவ்விருவரும் (இறைவன் கட்டளைக்கு) முற்றிலும் வழிப்பட்டு, (இப்ராஹீம்) மகனைப் பலியிட முகம் குப்புறக்கிடத்திய போது;
وَنَادَیْنٰهُ اَنْ یّٰۤاِبْرٰهِیْمُ ۟ۙ
وَ نَادَیْنٰهُமேலும் நாம் அவரை அழைத்தோம்اَنْஎன்றுیّٰۤاِبْرٰهِیْمُۙஇப்ராஹீமே!
வ னாதய்னாஹு அய் யா இBப்ரஹீம்
நாம் அவரை “யா இப்ராஹீம்!” என்றழைத்தோம்.
سَلٰمٌ عَلٰۤی اِبْرٰهِیْمَ ۟
سَلٰمٌசாந்திعَلٰۤیமீதுاِبْرٰهِیْمَஇப்ராஹீம்
ஸலாமுன் 'அலா இBப்ராஹீம்
“ஸலாமுன் அலா இப்ராஹீம்” (இப்ராஹீம் மீது ஸலாம் உண்டாவதாக)!
وَاذْكُرْ عِبٰدَنَاۤ اِبْرٰهِیْمَ وَاِسْحٰقَ وَیَعْقُوْبَ اُولِی الْاَیْدِیْ وَالْاَبْصَارِ ۟
وَ اذْكُرْஇன்னும் நினைவுகூர்வீராகعِبٰدَنَاۤநம் அடியார்களைاِبْرٰهِیْمَஇப்ராஹீமைوَ اِسْحٰقَஇன்னும் இஸ்ஹாக்கைوَ یَعْقُوْبَஇன்னும் யஃகூபைاُولِیஉடையவர்களானالْاَیْدِیْஆற்றல்وَ الْاَبْصَارِமற்றும் நுண்ணறிவு
வத்குர் 'இBபாதனா இBப்ராஹீம வ இஸ்-ஹாக வ யஃகூBப உலில்-அய்தீ வலBப்ஸார்
(நபியே! ஆத்மீக) ஆற்றலும், அகப்பார்வையும் உடையவர்களாயிருந்த நம் அடியார்களான இப்ராஹீம், இஸ்ஹாக், யஃகூப் ஆகியோரையும் நினைவு கூர்வீராக!
شَرَعَ لَكُمْ مِّنَ الدِّیْنِ مَا وَصّٰی بِهٖ نُوْحًا وَّالَّذِیْۤ اَوْحَیْنَاۤ اِلَیْكَ وَمَا وَصَّیْنَا بِهٖۤ اِبْرٰهِیْمَ وَمُوْسٰی وَعِیْسٰۤی اَنْ اَقِیْمُوا الدِّیْنَ وَلَا تَتَفَرَّقُوْا فِیْهِ ؕ كَبُرَ عَلَی الْمُشْرِكِیْنَ مَا تَدْعُوْهُمْ اِلَیْهِ ؕ اَللّٰهُ یَجْتَبِیْۤ اِلَیْهِ مَنْ یَّشَآءُ وَیَهْدِیْۤ اِلَیْهِ مَنْ یُّنِیْبُ 
شَرَعَஅவன் ஏற்படுத்தினான்لَكُمْஉங்களுக்குمِّنَஇலிருந்துالدِّیْنِமார்க்கத்தைمَاஎதனைوَصّٰیஅவன் உபதேசித்தானோبِهٖஅதைக் கொண்டுنُوْحًاநூஹுக்குوَّ الَّذِیْۤமேலும் எதனைاَوْحَیْنَاۤநாம் வஹீ அறிவித்தோமோاِلَیْكَஉமக்குوَ مَاமேலும் எதனைوَصَّیْنَاநாம் உபதேசித்தோமோبِهٖۤஅதைக் கொண்டுاِبْرٰهِیْمَஇப்ராஹீமுக்குوَ مُوْسٰیமேலும் மூஸாவுக்கும்وَ عِیْسٰۤیமேலும் ஈஸாவுக்கும்اَنْஎன்றுاَقِیْمُواநீங்கள் நிலைநிறுத்துங்கள்الدِّیْنَமார்க்கத்தைوَ لَاமேலும் வேண்டாம்تَتَفَرَّقُوْاநீங்கள் பிரிந்துவிடفِیْهِ ؕஅதில்كَبُرَகடினமாக இருக்கிறதுعَلَیமீதுالْمُشْرِكِیْنَஇணைவைப்பவர்களுக்குمَاஎதைتَدْعُوْهُمْநீர் அவர்களை அழைக்கிறீரோاِلَیْهِ ؕஅதன் பக்கம்اَللّٰهُஅல்லாஹ்یَجْتَبِیْۤஅவன் தேர்ந்தெடுத்துக் கொள்கிறான்اِلَیْهِதன் பக்கம்مَنْஎவரைیَّشَآءُஅவன் நாடுகிறானோوَ یَهْدِیْۤமேலும் அவன் நேர்வழி காட்டுகிறான்اِلَیْهِதன் பக்கம்مَنْஎவர்یُّنِیْبُதிரும்புகிறாரோ
ஷர'அ லகும் மினத் தீனி மா வஸ்ஸா Bபிஹீ னூஹ(ன்)வ் வல்லதீ அவ்ஹய்னா இலய்க வமா வஸ்ஸய்னா Bபிஹீ இBப்ராஹீம வ மூஸா வ 'ஈஸா அன் அகீமுத் தீன வலா ததFபர்ரகூ Fபீஹ்; கBபுர 'அலல் முஷ்ரிகீன மா தத்'ஊஹும் இலய்ஹ்; அல்லாஹு யஜ்தBபீ இலய்ஹி மய் யஷா'உ வ யஹ்தீ இலய்ஹி மய் யுனீBப்
நூஹுக்கு எதனை அவன் உபதேசித்தானோ, அதனையே உங்களுக்கும் அவன் மார்க்கமாக்கியிருக்கின்றான்; ஆகவே (நபியே) நாம் உமக்கு வஹீ மூலம் அறிவிப்பதும், இப்ராஹீமுக்கும், மூஸாவுக்கும் , ஈஸாவுக்கும் நாம் உபதேசித்ததும் என்னவென்றால்: “நீங்கள் (அனைவரும்) சன்மார்க்கத்தை நிலை நிறுத்துங்கள், நீங்கள் அதில் பிரிந்து விடாதீர்கள்” என்பதே - இணைவைப்போரை நீங்கள் எதன் பக்கம் அழைக்கின்றீர்களோ, அது அவர்களுக்குப் பெரும் சுமையாகத் தெரிகிறது - தான் நாடியவர்களை அல்லாஹ் தன் பால் தேர்ந்தெடுத்துக் கொள்கிறான் - (அவனை) முன்னோக்குபவரை அவன் தன்பால் நேர்வழி காட்டுகிறான்.
وَاِذْ قَالَ اِبْرٰهِیْمُ لِاَبِیْهِ وَقَوْمِهٖۤ اِنَّنِیْ بَرَآءٌ مِّمَّا تَعْبُدُوْنَ ۟ۙ
وَ اِذْஇன்னும் (நினைவுகூருங்கள்)قَالَகூறினார்اِبْرٰهِیْمُஇப்ராஹீம்لِاَبِیْهِதம் தந்தையிடம்وَ قَوْمِهٖۤதம் சமூகத்தாரிடமும்اِنَّنِیْநிச்சயமாக நான்بَرَآءٌமுற்றிலும் விலகியவன்مِّمَّاஎவற்றிலிருந்துتَعْبُدُوْنَۙநீங்கள் வணங்குகிறீர்களோ
வ இத் கால இBப்ராஹீமு லிஅBபீஹி வ கவ்மிஹீ இன்னனீ Bபரா'உம் மிம்மா தஃBபுதூன்
அன்றியும், இப்ராஹீம் தம் தந்தையையும், தம் சமூகத்தவர்களையும் நோக்கி: “நிச்சயமாக நான், நீங்கள் வழிபடுபவற்றை விட்டும் விலகிக் கொண்டேன்” என்று கூறியதையும்;
وَجَعَلَهَا كَلِمَةً بَاقِیَةً فِیْ عَقِبِهٖ لَعَلَّهُمْ یَرْجِعُوْنَ ۟
وَ جَعَلَهَاமேலும் அவன் அதனை ஆக்கினான்كَلِمَةًۢஒரு வார்த்தையாகبَاقِیَةًநிலைத்திருக்கக்கூடியதாகفِیْஇல்عَقِبِهٖஅவனது சந்ததியினர்لَعَلَّهُمْஅவர்கள்یَرْجِعُوْنَதிரும்புவதற்காக
வ ஜ'அலஹா கலிமதன் Bபாகியதன் Fபீ 'அகிBபிஹீ ல 'அல்லஹும் யர்ஜி'ஊன்
இன்னும், தம் சந்ததியினர் (அல்லாஹ்வின் பக்கம்) திரும்பி வரும் பொருட்டு (இப்ராஹீம் தவ்ஹீதை) அவர்களிடம் ஒரு நிலையான வாக்காக ஏற்படுத்தினார்.
هَلْ اَتٰىكَ حَدِیْثُ ضَیْفِ اِبْرٰهِیْمَ الْمُكْرَمِیْنَ ۟ۘ
هَلْவந்ததா?اَتٰىكَஉமக்குحَدِیْثُசெய்திضَیْفِவிருந்தினர்களின்اِبْرٰهِیْمَஇப்ராஹீமின்الْمُكْرَمِیْنَۘகண்ணியப்படுத்தப்பட்டவர்களின்
ஹல் அதாக ஹதீது ளய்Fபி இBப்ராஹீமல் முக்ரமீன்
இப்ராஹீமின் கண்ணியம் மிக்க விருந்தினர்களின் செய்தி உமக்கு வந்ததா?
قَالَ فَمَا خَطْبُكُمْ اَیُّهَا الْمُرْسَلُوْنَ ۟
قَالَகூறினார்فَمَاஅப்படியானால் என்னخَطْبُكُمْஉங்கள் காரியம்اَیُّهَاالْمُرْسَلُوْنَதூதர்களே
கால Fபமா கத்Bபுகும் அய்யுஹல் முர்ஸலூன்
(பின்னர் இப்ராஹீம்:) “தூதர்களே! உங்களுடைய காரியம் என்ன?” என்று வினவினார்.
وَاِبْرٰهِیْمَ الَّذِیْ وَ ۟ۙ
وَ اِبْرٰهِیْمَஇன்னும் இப்ராஹீமும்الَّذِیْஎவர்وَفّٰۤیۙமுழுமையாக நிறைவேற்றினாரோ
வ இBப்ராஹீமல் லதீ வFப்Fபா
(அல்லாஹ்வின் ஆணையைப் பூரணமாக) நிறைவேற்றிய இப்ராஹீமுடைய (ஆகமங்களிலிருந்து அவனுக்கு அறிவிக்கப்படவில்லையா?)
وَلَقَدْ اَرْسَلْنَا نُوْحًا وَّاِبْرٰهِیْمَ وَجَعَلْنَا فِیْ ذُرِّیَّتِهِمَا النُّبُوَّةَ وَالْكِتٰبَ فَمِنْهُمْ مُّهْتَدٍ ۚ وَكَثِیْرٌ مِّنْهُمْ فٰسِقُوْنَ ۟
وَ لَقَدْமேலும் நிச்சயமாகاَرْسَلْنَاநாம் அனுப்பினோம்نُوْحًاநூஹைوَّ اِبْرٰهِیْمَமேலும் இப்ராஹீமையும்وَ جَعَلْنَاமேலும் நாம் ஆக்கினோம்فِیْஇல்ذُرِّیَّتِهِمَاஅவ்விருவரின் சந்ததியினர்النُّبُوَّةَநபித்துவத்தைوَ الْكِتٰبَமேலும் வேதத்தையும்فَمِنْهُمْஆகவே அவர்களில்مُّهْتَدٍ ۚநேர்வழி பெற்றவர்கள்وَ كَثِیْرٌமேலும் அதிகமானோர்مِّنْهُمْஅவர்களில்فٰسِقُوْنَவரம்பு மீறியவர்கள்
வ லகத் அர்ஸல்னா னூஹ(ன்)வ் வ இBப்ராஹீம வ ஜ'அல்னா Fபீ துர்ரிய்யதிஹிமன் னுBபுவ்வத வல் கிதாBப Fபமின்ஹும் முஹ்தத்; வ கதீரும் மின்ஹும் Fபாஸிகூன்
அன்றியும், திடமாக நாமே நூஹையும், இப்ராஹீமையும் (தூதர்களாக) அனுப்பினோம்; இன்னும், அவ்விருவரின் சந்ததியில் நுபுவ்வத்தை (நபித்துவத்தை)யும் வேதத்தையும் ஏற்படுத்தினோம்; (அவர்களில்) நேர்வழி பெற்றவர்களும் உண்டு; எனினும் அவர்களில் பெரும்பாலோர் ஃபாஸிக்குகளாக - பாவிகளாக இருந்தனர்.
قَدْ كَانَتْ لَكُمْ اُسْوَةٌ حَسَنَةٌ فِیْۤ اِبْرٰهِیْمَ وَالَّذِیْنَ مَعَهٗ ۚ اِذْ قَالُوْا لِقَوْمِهِمْ اِنَّا بُرَءٰٓؤُا مِنْكُمْ وَمِمَّا تَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ ؗ كَفَرْنَا بِكُمْ وَبَدَا بَیْنَنَا وَبَیْنَكُمُ الْعَدَاوَةُ وَالْبَغْضَآءُ اَبَدًا حَتّٰی تُؤْمِنُوْا بِاللّٰهِ وَحْدَهٗۤ اِلَّا قَوْلَ اِبْرٰهِیْمَ لِاَبِیْهِ لَاَسْتَغْفِرَنَّ لَكَ وَمَاۤ اَمْلِكُ لَكَ مِنَ اللّٰهِ مِنْ شَیْءٍ ؕ رَبَّنَا عَلَیْكَ تَوَكَّلْنَا وَاِلَیْكَ اَنَبْنَا وَاِلَیْكَ الْمَصِیْرُ ۟
قَدْநிச்சயமாகكَانَتْஇருந்ததுلَكُمْஉங்களுக்குاُسْوَةٌஒரு முன்மாதிரிحَسَنَةٌஅழகியفِیْۤஇடத்தில்اِبْرٰهِیْمَஇப்ராஹீம்وَ الَّذِیْنَமேலும் எவர்கள்مَعَهٗ ۚஅவருடன் இருந்தார்களோاِذْபோதுقَالُوْاஅவர்கள் கூறினார்கள்لِقَوْمِهِمْதங்கள் சமூகத்தாரிடம்اِنَّاநிச்சயமாக நாங்கள்بُرَءٰٓؤُاவிலகியவர்கள்مِنْكُمْஉங்களை விட்டும்وَ مِمَّاமேலும் எவற்றிலிருந்தும்تَعْبُدُوْنَநீங்கள் வணங்குகிறீர்களோمِنْஅன்றிدُوْنِதவிரاللّٰهِ ؗஅல்லாஹ்வைكَفَرْنَاநாங்கள் நிராகரிக்கிறோம்بِكُمْஉங்களைوَ بَدَاமேலும் வெளிப்பட்டுவிட்டதுبَیْنَنَاஎங்களுக்கும்وَ بَیْنَكُمُஉங்களுக்கும் இடையில்الْعَدَاوَةُபகைமைوَ الْبَغْضَآءُமேலும் வெறுப்புاَبَدًاஎன்றென்றும்حَتّٰیவரைتُؤْمِنُوْاநீங்கள் நம்பிக்கை கொள்ளும்بِاللّٰهِஅல்லாஹ்வின் மீதுوَحْدَهٗۤஅவன் ஒருவன் மீது மட்டும்اِلَّاதவிரقَوْلَகூற்றைاِبْرٰهِیْمَஇப்ராஹீம்لِاَبِیْهِதன் தந்தையிடம்لَاَسْتَغْفِرَنَّநிச்சயமாக நான் பாவமன்னிப்புத் தேடுவேன்لَكَஉனக்காகوَ مَاۤமேலும் இல்லைاَمْلِكُநான் அதிகாரம் பெற்றிருக்கிறேன்لَكَஉனக்காகمِنَஇருந்துاللّٰهِஅல்லாஹ்விடம்مِنْஎந்தشَیْءٍ ؕஒரு பொருளையும்رَبَّنَاஎங்கள் இறைவனேعَلَیْكَஉன் மீதேتَوَكَّلْنَاநாங்கள் பொறுப்புச் சாட்டினோம்وَ اِلَیْكَமேலும் உன்னிடமேاَنَبْنَاநாங்கள் திரும்பினோம்وَ اِلَیْكَமேலும் உன்னிடமேالْمَصِیْرُமீளுதல் உள்ளது
கத் கானத் லகும் உஸ்வதுன் ஹஸனதுன் Fபீ இBப்ராஹீம வல்லதீன ம'அஹூ இத் காலூ லிகவ்மிஹிம் இன்னா Bபுர 'ஆ'உ மின்கும் வ மிம்மா தஃBபுதூன மின் தூனில் லாஹி கFபர்னா Bபிகும் வ Bபதா Bபய்னனா வ Bபய்னகுமுல் 'அதாவது வல் Bபக்ளா'உ அBபதன் ஹத்தா து'மினூ Bபில்லாஹி வஹ்தஹூ இல்லா கவ்ல இBப்ரஹீம லி அBபீஹி ல அஸ்தக்Fபிரன்ன லக வ மா அம்லிகு லக மினல் லாஹி மின் ஷய்; ரBப்Bபனா 'அலய்க தவக்கல்னா வ இலய்க அனBப்னா வ இலய்கல் மஸீர்
இப்ராஹீமிடமும், அவரோடு இருந்தவர்களிடமும், நிச்சயமாக உங்களுக்கு ஓர் அழகிய முன்மாதிரி இருக்கிறது; தம் சமூகத்தாரிடம் அவர்கள், “உங்களை விட்டும், இன்னும் அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குகிறவற்றைவிட்டும், நாங்கள் நிச்சயமாக நீங்கிக் கொண்டோம்; உங்களையும் நாங்கள் நிராகரித்து விட்டோம்; அன்றியும் ஏகனான அல்லாஹ் ஒருவன் மீதே நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரை, நமக்கும் உங்களுக்குமிடையில் பகைமையும், வெறுப்பும் நிரந்தரமாக ஏற்பட்டு விட்டன” என்றார்கள். ஆனால் இப்ராஹீம் தம் தந்தையை நோக்கி: “அல்லாஹ்விடத்தில் உங்களுக்காக (அவனுடைய வேதனையிலிருந்து) எதையும் தடுக்க எனக்குச் சக்தி கிடையாது; ஆயினும் உங்களுக்காக நான் அவனிடத்தில் நிச்சயமாக மன்னிப்புத் தேடுவேன்” எனக் கூறியதைத் தவிர (மற்ற எல்லாவற்றிலும் முன் மாதிரியிருக்கிறது, அன்றியும், அவர் கூறினார்): “எங்கள் இறைவா! உன்னையே முற்றிலும் சார்ந்திருக்கிறோம்; (எதற்கும்) நாங்கள் உன்னையே நோக்குகிறோம்; மேலும், உன்னிடமே எங்கள் மீளுதலும் இருக்கிறது,”
صُحُفِ اِبْرٰهِیْمَ وَمُوْسٰی ۟۠
صُحُفِஏடுகள்اِبْرٰهِیْمَஇப்ராஹீம்وَ مُوْسٰی۠இன்னும் மூஸா
ஸுஹுFபி இBப்ராஹீம வ மூஸா
இப்ராஹீம், மூஸாவினுடைய ஆகமங்களிலும் (இவ்வாறே அறிவிப்பு) இருக்கிறது.