">

தேடல் வார்த்தை: "இப்ராஹீ"

தேடல் மொழிபெயர்ப்புகள்: முஹம்மது ஜான்

75 முடிவுகள் கண்டுபிடிக்கப்பட்டன

பக்கம் 2 / 2 (முடிவுகள் 51 - 75)

وَاِذْ بَوَّاْنَا لِاِبْرٰهِیْمَ مَكَانَ الْبَیْتِ اَنْ لَّا تُشْرِكْ بِیْ شَیْـًٔا وَّطَهِّرْ بَیْتِیَ لِلطَّآىِٕفِیْنَ وَالْقَآىِٕمِیْنَ وَالرُّكَّعِ السُّجُوْدِ ۟
وَاِذْ بَوَّاْنَاநாம் உறுதிப்படுத்திய சமயத்தைلِاِبْرٰهِيْمَஇப்றாஹீமுக்குمَكَانَஇடத்தைالْبَيْتِவீட்டுடையاَنْ لَّا تُشْرِكْநீர் இணைவைக்காதீர்بِىْ شَيْـٴًـــاஎனக்கு எதையும்وَّطَهِّرْஇன்னும் சுத்தமாக வைத்திருப்பீராகبَيْتِىَஎனது வீட்டைلِلطَّآٮِٕفِيْنَதவாஃப் செய்பவர்களுக்காகوَالْقَآٮِٕمِيْنَஇன்னும் நின்று தொழுபவர்களுக்காகوَ الرُّكَّعِஇன்னும் குனிந்து தொழுபவர்களுக்காகالسُّجُوْدِ‏சிரம் பணிந்து தொழுபவர்களுக்காக
வ இத் Bபவ்வானா லி இBப்ராஹீம மகானல் Bபய்தி அல்லா துஷ்ரிக் Bபீ ஷய்'அ(ன்)வ் வ தஹ்ஹிர் Bபய்திய லிதா'இFபீன வல்கா' இமீன வர்ருக்க 'இஸ் ஸுஜூத்
நாம் இப்ராஹீமுக்குப் புனித ஆலயத்தின் இடத்தை நிர்ணயித்து “நீர் எனக்கு எவரையும் இணைவைக்காதீர்; என்னுடைய (இந்த) ஆலயத்தைச் சுற்றி வருவோருக்கும், அதில் ருகூஃ, ஸுஜூது செய்(து தொழு)வோருக்கும், அதைத் தூய்மையாக்கி வைப்பீராக” என்று சொல்லியதை (நபியே! நினைவு கூறுவீராக).
وَقَوْمُ اِبْرٰهِیْمَ وَقَوْمُ لُوْطٍ ۟ۙ
وَقَوْمُமக்களும்اِبْرٰهِيْمَஇப்றாஹீமுடையوَقَوْمُமக்களும்لُوْطٍ ۙ‏லூத்துடைய
வ கவ்மு இBப்ராஹீம வ கவ்மு லூத்
(இவ்வாறே) இப்ராஹீமுடைய சமூகத்தினரும் லூத்துடைய சமூகத்தினரும் (பொய்ப்பிக்கவே முற்பட்டார்கள்).
وَجَاهِدُوْا فِی اللّٰهِ حَقَّ جِهَادِهٖ ؕ هُوَ اجْتَبٰىكُمْ وَمَا جَعَلَ عَلَیْكُمْ فِی الدِّیْنِ مِنْ حَرَجٍ ؕ مِلَّةَ اَبِیْكُمْ اِبْرٰهِیْمَ ؕ هُوَ سَمّٰىكُمُ الْمُسْلِمِیْنَ ۙ۬ مِنْ قَبْلُ وَفِیْ هٰذَا لِیَكُوْنَ الرَّسُوْلُ شَهِیْدًا عَلَیْكُمْ وَتَكُوْنُوْا شُهَدَآءَ عَلَی النَّاسِ ۖۚ فَاَقِیْمُوا الصَّلٰوةَ وَاٰتُوا الزَّكٰوةَ وَاعْتَصِمُوْا بِاللّٰهِ ؕ هُوَ مَوْلٰىكُمْ ۚ فَنِعْمَ الْمَوْلٰی وَنِعْمَ النَّصِیْرُ ۟۠
وَجَاهِدُوْاபோரிடுங்கள்فِى اللّٰهِஅல்லாஹ்வின் பாதையில்حَقَّமுழுமையாகجِهَادِهٖ‌ؕபோரிடுவதாகهُوَஅவன்தான்اجْتَبٰٮكُمْஉங்களைத் தேர்ந்தெடுத்தான்وَمَا جَعَلَஅவன் வைக்கவில்லைعَلَيْكُمْஉங்கள் மீதுفِى الدِّيْنِமார்க்கத்தில்مِنْ حَرَجٍ‌ؕஎவ்வித நெருக்கடியையும்مِلَّةَமார்க்கத்தைப் பற்றிப் பிடியுங்கள்اَبِيْكُمْஉங்கள் தந்தைاِبْرٰهِيْمَ‌ؕஇப்றாஹீமுடையهُوَஅவன்سَمّٰٮكُمُஉங்களுக்கு பெயர் வைத்தான்الْمُسْلِمِيْنَ ۙமுஸ்லிம்கள்مِنْ قَبْلُஇதற்கு முன்னரும்وَفِىْ هٰذَاஇதிலும்لِيَكُوْنَஇருப்பதற்காகவும்الرَّسُوْلُதூதர்شَهِيْدًاசாட்சியாளராகعَلَيْكُمْஉங்கள் மீதுوَتَكُوْنُوْاஇன்னும் நீங்கள் இருப்பதற்காகشُهَدَآءَசாட்சியாளர்களாகعَلَى النَّاسِ‌ ۖۚமக்கள் மீதுفَاَقِيْمُواஆகவே நிலைநிறுத்துங்கள்الصَّلٰوةَதொழுகையைوَاٰتُواஇன்னும் கொடுங்கள்الزَّكٰوةَஸகாத்தைوَاعْتَصِمُوْاஉறுதியாக நம்புங்கள்بِاللّٰهِؕஅல்லாஹ்வைهُوَஅவன்தான்مَوْلٰٮكُمْ‌ۚஉங்கள் பொறுப்பாளன்فَنِعْمَஅவன் சிறந்தவன்الْمَوْلٰىபொறுப்பாளன் (எஜமானன்)وَنِعْمَஅவன் சிறந்தவன்النَّصِيْرُ‏உதவியாளன்
வ ஜாஹிதூ Fபில் லாஹி ஹக்க ஜிஹாதிஹ்; ஹுவஜ் தBபாகும் வமா ஜ'அல 'அலய்கும் Fபித் தீனி மின் ஹரஜ்; மில்லத அBபீகும் இBப்ராஹீம்; ஹுவ ஸம்மாகுமுல் முஸ்லிமீன மின் கBப்லு வ Fபீ ஹாத லி யகூனர் ரஸூலு ஷஹீதன் 'அலய்கும் வ தகூனூ ஷுஹதா'அ 'அலன் னாஸ்; Fப அகீமுஸ் ஸலாத வ ஆதுZஜ் Zஜகாத வஃதஸிமூ Bபில்லாஹி ஹுவ மவ்லாகும் Fபனிஃமல் மவ்லா வ னிஃமன் னஸீர்
இன்னும் நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் அவனுக்காக போராட வேண்டிய முறைப்படி போராடுங்கள்; அவன் உங்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டான்; இந்த தீனில் (மார்க்கத்தில்) அவன் உங்களுக்கு எந்த சிரமத்தையும் ஏற்படுத்தவில்லை; இது தான் உங்கள் பிதாவாகிய இப்ராஹீமுடைய மார்க்கமாகும்; அவன்தாம் இதற்கு முன்னர் உங்களுக்கு முஸ்லிம்கள் எனப் பெயரிட்டான். இ(வ்வேதத்)திலும் (அவ்வாறே கூறப் பெற்றுள்ளது); இதற்கு நம்முடைய இத்தூதர் உங்களுக்குச் சாட்சியாக இருக்கிறார்; இன்னும் நீங்கள் மற்ற மனிதர்களின் மீது சாட்சியாக இருக்கிறீர்கள் எனவே நீங்கள் தொழுகையை நிலை நிறுத்துங்கள் இன்னும் ஜகாத்தைக் கொடுத்து வாருங்கள், அல்லாஹ்வைப் பற்றிக் கொள்ளுங்கள், அவன்தான் உங்கள் பாதுகாவலன்; இன்னும் அவனே மிகச் சிறந்த பாதுகாவலன்; இன்னும் அவனே மிகச் சிறந்த பாதுகாவலன், இன்னும் மிகச் சிறந்த உதவியாளன்.
وَاتْلُ عَلَیْهِمْ نَبَاَ اِبْرٰهِیْمَ ۟ۘ
وَاتْلُஓதுவீராக!عَلَيْهِمْஅவர்கள் மீதுنَبَاَசெய்தியைاِبْرٰهِيْمَ‌ۘ‏இப்ராஹீமுடைய
வத்லு 'அலய்ஹிம் னBப-அ இBப்ராஹீம்
இன்னும், நீர் இவர்களுக்கு இப்ராஹீமின் சரிதையையும் ஓதிக் காண்பிப்பீராக!
قَالَ هَلْ یَسْمَعُوْنَكُمْ اِذْ تَدْعُوْنَ ۟ۙ
قَالَஅவர் கூறினார்هَلْ يَسْمَعُوْنَكُمْஅவை உங்களுக்கு செவிமடுக்கின்றனவா?اِذْ تَدْعُوْنَۙ‏நீங்கள் அழைக்கும்போது
கால ஹல் யஸ்ம'ஊன கும் இத் தத்'ஊன்
(அதற்கு இப்ராஹீம்) கூறினார்: “நீங்கள் அவற்றை அழைக்கும் போது, (அவை காதுகொடுத்துக்) கேட்கின்றனவா?
وَاِبْرٰهِیْمَ اِذْ قَالَ لِقَوْمِهِ اعْبُدُوا اللّٰهَ وَاتَّقُوْهُ ؕ ذٰلِكُمْ خَیْرٌ لَّكُمْ اِنْ كُنْتُمْ تَعْلَمُوْنَ ۟
وَاِبْرٰهِيْمَஇன்னும் இப்ராஹீம்اِذْ قَالَஅவர்கள் கூறிய சமயத்தை நினைவு கூருங்கள்لِقَوْمِهِதனது மக்களுக்குاعْبُدُواவணங்குங்கள்اللّٰهَஅல்லாஹ்வைوَاتَّقُوْهُ‌ ؕஇன்னும் அவனை அஞ்சுங்கள்ذٰ لِكُمْஇதுதான்خَيْرٌசிறந்ததாகும்لَّـكُمْஉங்களுக்குاِنْ كُنْـتُمْநீங்கள் இருந்தால்تَعْلَمُوْنَ‏அறிகின்றவர்களாக
வ இBப்ரஹீம இத் கால லிகவ்மிஹிஃ Bபுதுல் லாஹ வத்தகூஹு தாலிகும் கய்ருல் லகும் இன் குன்தும் தஃலமூன்
இன்னும் இப்ராஹீமையும் (தூதராக நாம் அனுப்பினோம்); அவர் தம் சமூகத்தாரிடம்: “அல்லாஹ்வை நீங்கள் வணங்குங்கள்; அவனிடம் பயபக்தியுடன் இருங்கள்; நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால், இதுவே உங்களுக்கு நன்மையுடையதாக இருக்கும்” என்று கூறிய வேளையை (நபியே! நினைவூட்டுவீராக).
وَقَالَ اِنَّمَا اتَّخَذْتُمْ مِّنْ دُوْنِ اللّٰهِ اَوْثَانًا ۙ مَّوَدَّةَ بَیْنِكُمْ فِی الْحَیٰوةِ الدُّنْیَا ۚ ثُمَّ یَوْمَ الْقِیٰمَةِ یَكْفُرُ بَعْضُكُمْ بِبَعْضٍ وَّیَلْعَنُ بَعْضُكُمْ بَعْضًا ؗ وَّمَاْوٰىكُمُ النَّارُ وَمَا لَكُمْ مِّنْ نّٰصِرِیْنَ ۟ۗۙ
وَقَالَஇன்னும் கூறினார்اِنَّمَا اتَّخَذْتُمْநீங்கள் எடுத்துக் கொண்டதெல்லாம்مِّنْ دُوْنِ اللّٰهِஅல்லாஹ்வையன்றிاَوْثَانًا ۙசிலைகளைمَّوَدَّةَஅன்பினால்தான்بَيْنِكُمْஉங்களுக்கு மத்தியில்فِى الْحَيٰوةِவாழ்வில்الدُّنْيَا ۚஇவ்வுலகثُمَّபிறகுيَوْمَ الْقِيٰمَةِமறுமை நாளில்يَكْفُرُமறுத்து விடுவார்கள்بَعْضُكُمْஉங்களில் சிலர்بِبَعْضٍசிலரைوَّيَلْعَنُசபிப்பார்கள்بَعْضُكُمْஉங்களில் சிலர்بَعْضًا சிலரைوَّمَاْوٰٮكُمُஉங்கள் தங்குமிடம்النَّارُநரகம்தான்وَمَا لَـكُمْஉங்களுக்கு யாரும் இல்லைمِّنْ نّٰصِرِيْنَ ۙஉதவியாளர்கள்
வ கால இன்னமத் தகத் தும் மின் தூனில் லாஹி அவ்தானம் மவத்தத Bபய்னிகும் Fபில் ஹயாதித் துன்யா தும்ம யவ்மல் கியாமதி யக்Fபுரு Bபஃளுகும் BபிBபஃளி(ன்)வ் வ யல்'அனு Bபஃளுகும் Bபஃள(ன்)வ் வ ம'வாகுமுன் னாரு வமா லகும் மின் னாஸிரீன்
மேலும் (இப்ராஹீம்) சொன்னார்: “உலக வாழ்க்கையில் அல்லாஹ்வையன்றி (சிலரை) வணக்கத்திற்குரியவர்களாக நீங்கள் ஆக்கிக் கொண்டது (அவர்கள் மீது) உங்களிடையேயுள்ள நேசத்தின் காரணத்தினால்தான்; பின்னர் கியாம நாளன்று உங்களில் சிலர் சிலரை நிராகரிப்பார்கள்; உங்களில் சிலர் சிலரை சபித்துக் கொள்வர்; (இறுதியில்), நீங்கள் ஒதுங்குந்தலம் (நரக) நெருப்புத்தான்; (அங்கு) உங்களுக்கு உதவியாளர் எவருமில்லை.”
فَاٰمَنَ لَهٗ لُوْطٌ ۘ وَقَالَ اِنِّیْ مُهَاجِرٌ اِلٰی رَبِّیْ ؕ اِنَّهٗ هُوَ الْعَزِیْزُ الْحَكِیْمُ ۟
فَاٰمَنَஆக, நம்பிக்கைகொண்டார்لَهٗஅவரைلُوْطٌ‌ۘலூத்وَقَالَஇன்னும் அவர் கூறினார்اِنِّىْநிச்சயமாக நான்مُهَاجِرٌவெளியேறிசெல்கிறேன்اِلٰى رَبِّىْ ؕஎன் இறைவனின் பக்கம்اِنَّهٗ هُوَநிச்சயமாக அவன்தான்الْعَزِيْزُமிகைத்தவன்الْحَكِيْمُ‏மகா ஞானவான்
Fப ஆமன லஹூ லூத்; வ கால இன்னீ முஹஜிருன் இலா ரBப்Bபீ இன்னஹூ ஹுவல் 'அZஜீZஜுல் ஹகீம்
(இதன் பின்னரும்) லூத் (மட்டுமே) அவர் மீது ஈமான் கொண்டார்; (அவரிடம் இப்ராஹீம்): “நிச்சயமாக நான் என் இறைவனை நாடி (இவ்வூரை விட்டு) ஹிஜ்ரத் செய்கிறேன்; நிச்சயமாக அவன் (யாவரையும்) மிகைத்தவன்; ஞானம் மிக்கவன்” என்று கூறினார்.
وَلَمَّا جَآءَتْ رُسُلُنَاۤ اِبْرٰهِیْمَ بِالْبُشْرٰی ۙ قَالُوْۤا اِنَّا مُهْلِكُوْۤا اَهْلِ هٰذِهِ الْقَرْیَةِ ۚ اِنَّ اَهْلَهَا كَانُوْا ظٰلِمِیْنَ ۟ۚۖ
وَلَمَّا جَآءَتْவந்த போதுرُسُلُنَاۤநமது தூதர்கள்اِبْرٰهِيْمَஇப்ராஹீமிடம்بِالْبُشْرٰىۙநற்செய்தியுடன்قَالُـوْۤاஅவர்கள் கூறினார்கள்اِنَّاநிச்சயமாக நாங்கள்مُهْلِكُوْۤاஅழிக்கப் போகிறோம்اَهْلِவசிப்பவர்هٰذِهِஇந்தالْقَرْيَةِ ۚஊரில்اِنَّநிச்சயமாகاَهْلَهَاஇதில் வசிப்பவர்கள்كَانُوْاஇருக்கின்றனர்ظٰلِمِيْنَ‌ ۖ ۚ‏தீயவர்களாக
வ லம்மா ஜா'அத் ருஸுலுனா இBப்ராஹீம Bபில் Bபுஷ்ரா காலூ இன்னா முஹ்லிகூ அஹ்லி ஹாதிஹில் கர்யதி இன்ன அஹ்லஹா கானூ ளாலிமீன்
நம் தூதர்(களாகிய மலக்கு)கள் இப்ராஹீமிடம் நன்மாராயத்துடன் வந்தபோது, “நிச்சயமாக நாங்கள் இவ்வூராரை அழிக்கிறவர்கள்; ஏனெனில் நிச்சயமாக இவ்வூரார் அநியாயக்காரர்களாக இருக்கின்றனர்” எனக் கூறினார்கள்.
قَالَ اِنَّ فِیْهَا لُوْطًا ؕ قَالُوْا نَحْنُ اَعْلَمُ بِمَنْ فِیْهَا ؗۥ لَنُنَجِّیَنَّهٗ وَاَهْلَهٗۤ اِلَّا امْرَاَتَهٗ ؗۗ كَانَتْ مِنَ الْغٰبِرِیْنَ ۟
قَالَஅவர் கூறினார்اِنَّநிச்சயமாகفِيْهَاஅதில் இருக்கிறார்لُوْطًا ؕலூத்قَالُوْاஅவர்கள் கூறினார்கள்نَحْنُநாங்கள்اَعْلَمُநன்கறிந்தவர்கள்بِمَنْ فِيْهَا‌அதில்உள்ளவர்களைلَـنُـنَجِّيَـنَّهٗநிச்சயமாக அவரையும் நாம் பாதுகாப்போம்وَاَهْلَهٗۤஅவருடைய குடும்பத்தாரையும்اِلَّاதவிரامْرَاَتَهٗஅவருடைய மனைவியைكَانَتْஅவள்ஆகிவிடுவாள்مِنَ الْغٰبِرِيْنَ‏மீதம் இருப்பவர்களில்
கால இன்ன Fபீஹா லூதா; காலூ னஹ்னு அஃலமு Bபிமன் Fபீஹா லனுனஜ்ஜ்ஜியன்னஹூ வ அஹ்லஹூ இல்லம் ர அதஹூ கானத் மினல் காBபிரீன்
“நிச்சயமாக அவ்வூரில் லூத்தும் இருக்கிறாரே” என்று (இப்ராஹீம்) கூறினார்; (அதற்கு) அவர்கள் அதில் இருப்பவர்கள் யார் என்பதை நாங்கள் நன்கறிவோம்; எனவே நாங்கள் அவரையும்; அவருடைய மனைவியைத் தவிர, அவர் குடும்பத்தாரையும் நிச்சயமாகக் காப்பாற்றுவோம்; அவள் (அழிந்து போவோரில் ஒருத்தியாக) தங்கி விடுவாள் என்று சொன்னார்கள்.
وَاِذْ اَخَذْنَا مِنَ النَّبِیّٖنَ مِیْثَاقَهُمْ وَمِنْكَ وَمِنْ نُّوْحٍ وَّاِبْرٰهِیْمَ وَمُوْسٰی وَعِیْسَی ابْنِ مَرْیَمَ ۪ وَاَخَذْنَا مِنْهُمْ مِّیْثَاقًا غَلِیْظًا ۟ۙ
وَاِذْ اَخَذْنَاநாம் வாங்கிய சமயத்தை நினைவு கூறுவீராகمِنَ النَّبِيّٖنَஎல்லா நபிமார்களிடமும்مِيْثَاقَهُمْஅவர்களின் ஒப்பந்தத்தைوَمِنْكَஉம்மிடமும்وَمِنْ نُّوْحٍஇன்னும் நூஹிடம்وَّاِبْرٰهِيْمَஇன்னும் இப்ராஹீம்وَمُوْسٰىஇன்னும் மூஸாوَعِيْسَىஇன்னும் ஈஸாابْنِமகன்مَرْيَمَமர்யமின்وَاَخَذْنَاஇன்னும் நாம் வாங்கினோம்مِنْهُمْஅவர்களிடம்مِّیْثَاقًاஒப்பந்தத்தைغَلِيْظًا ۙ‏உறுதியான
வ இத் அகத்னா மினன் னBபிய்யீன மீதாகஹும் வ மின்க வ மின் னூஹி(ன்)வ் வ இBப்ராஹீம வ மூஸா வ ஈஸBப்-னி-மர்யம வ அகத்னா மின்ஹும் மீதாகன் கலீளா
(நபியே! நம் கட்டளைகளை எடுத்துக் கூறுமாறு) நபிமார்(கள் அனைவர்)களிடமும், (சிறப்பாக) உம்மிடமும்; நூஹு, இப்ராஹீம், மூஸா, மர்யமுடைய குமாரர் ஈஸா ஆகியோரிடமும் வாக்குறுதி வாங்கிய போது, மிக்க உறுதியான வாக்குறுதியையே அவர்களிடம் நாம் வாங்கினோம்.
وَاِنَّ مِنْ شِیْعَتِهٖ لَاِبْرٰهِیْمَ ۟ۘ
وَاِنَّநிச்சயமாகمِنْ شِيْعَتِهٖஅவரது கொள்கையை சேர்ந்தவர்களில்لَاِبْرٰهِيْمَ‌ۘ‏இப்ராஹீம்
வ இன்ன மின் ஷீ'அதிஹீ ல இBப்ராஹீம்
நிச்சயமாக, இப்ராஹீமும் அவருடைய வழியைப் பின்பற்றியவர்களில் ஒருவர் தாம்.
فَلَمَّاۤ اَسْلَمَا وَتَلَّهٗ لِلْجَبِیْنِ ۟ۚ
فَلَمَّاۤ اَسْلَمَاஅப்போது அவர்கள் இருவரும் முற்றிலும் பணிந்தனர்وَتَلَّهٗஅவர் அவரை கீழே சாய்த்தார்لِلْجَبِيْنِ‌ۚ‏கன்னத்தின் மீது
Fபலம்மா அஸ்லமா வ தல்லஹூ லில்ஜBபீன்
ஆகவே, அவ்விருவரும் (இறைவன் கட்டளைக்கு) முற்றிலும் வழிப்பட்டு, (இப்ராஹீம்) மகனைப் பலியிட முகம் குப்புறக்கிடத்திய போது;
وَنَادَیْنٰهُ اَنْ یّٰۤاِبْرٰهِیْمُ ۟ۙ
وَنَادَيْنٰهُநாம் அவரை அழைத்தோம்اَنْ يّٰۤاِبْرٰهِيْمُۙ‏இப்ராஹீமே! என்று
வ னாதய்னாஹு அய் யா இBப்ரஹீம்
நாம் அவரை “யா இப்ராஹீம்!” என்றழைத்தோம்.
سَلٰمٌ عَلٰۤی اِبْرٰهِیْمَ ۟
سَلٰمٌஈடேற்றம் உண்டாகட்டும்عَلٰٓى اِبْرٰهِيْمَ‏இப்றாஹீமுக்கு
ஸலாமுன் 'அலா இBப்ராஹீம்
“ஸலாமுன் அலா இப்ராஹீம்” (இப்ராஹீம் மீது ஸலாம் உண்டாவதாக)!
وَاذْكُرْ عِبٰدَنَاۤ اِبْرٰهِیْمَ وَاِسْحٰقَ وَیَعْقُوْبَ اُولِی الْاَیْدِیْ وَالْاَبْصَارِ ۟
وَاذْكُرْநினைவு கூர்வீராகعِبٰدَنَاۤநமது அடியார்களானاِبْرٰهِيْمَஇப்ராஹீம்وَاِسْحٰقَஇன்னும் இஸ்ஹாக்وَيَعْقُوْبَயஃகூப்اُولِى الْاَيْدِىْபலமும் உடையவர்களானوَالْاَبْصَارِ‏அகப்பார்வையும்
வத்குர் 'இBபாதனா இBப்ராஹீம வ இஸ்-ஹாக வ யஃகூBப உலில்-அய்தீ வலBப்ஸார்
(நபியே! ஆத்மீக) ஆற்றலும், அகப்பார்வையும் உடையவர்களாயிருந்த நம் அடியார்களான இப்ராஹீம், இஸ்ஹாக், யஃகூப் ஆகியோரையும் நினைவு கூர்வீராக!
شَرَعَ لَكُمْ مِّنَ الدِّیْنِ مَا وَصّٰی بِهٖ نُوْحًا وَّالَّذِیْۤ اَوْحَیْنَاۤ اِلَیْكَ وَمَا وَصَّیْنَا بِهٖۤ اِبْرٰهِیْمَ وَمُوْسٰی وَعِیْسٰۤی اَنْ اَقِیْمُوا الدِّیْنَ وَلَا تَتَفَرَّقُوْا فِیْهِ ؕ كَبُرَ عَلَی الْمُشْرِكِیْنَ مَا تَدْعُوْهُمْ اِلَیْهِ ؕ اَللّٰهُ یَجْتَبِیْۤ اِلَیْهِ مَنْ یَّشَآءُ وَیَهْدِیْۤ اِلَیْهِ مَنْ یُّنِیْبُ 
شَرَعَசட்டமாக்கினான்لَـكُمْஉங்களுக்கு(ம்)مِّنَ الدِّيْنِமார்க்கத்தில்مَاஎதைوَصّٰىஉபதேசித்தானோبِهٖஅதையேنُوْحًاநூஹூக்குوَّالَّذِىْۤஇன்னும் எதைاَوْحَيْنَاۤநாம் வஹீ அறிவித்தோமோاِلَيْكَஉமக்குوَمَاஇன்னும் எதுوَصَّيْنَاநாம் உபதேசித்தோமோبِهٖۤஅதைاِبْرٰهِيْمَஇப்ராஹீம்وَمُوْسٰىஇன்னும் மூஸாوَعِيْسٰٓىஇன்னும் ஈஸா(விற்கு)اَنْ اَقِيْمُواநிலை நிறுத்துங்கள்!الدِّيْنَஇந்த மார்க்கத்தைوَ لَا تَتَفَرَّقُوْاநீங்கள் பிரிந்து விடாதீர்கள்!فِيْهِ‌ؕஅதில்كَبُـرَமிக பாரமாக ஆகிவிட்டதுعَلَى الْمُشْرِكِيْنَஇணைவைப்பவர்களுக்குمَاஎதுتَدْعُوْஅழைக்கின்றீரோهُمْஅவர்களைاِلَيْهِ‌ ؕஅதன் பக்கம்اَللّٰهُஅல்லாஹ்يَجْتَبِىْۤதேர்ந்தெடுக்கின்றான்اِلَيْهِதன் பக்கம்مَنْ يَّشَآءُதான் நாடுகின்றவர்களைوَيَهْدِىْۤஇன்னும் வழி காட்டுகின்றான்اِلَيْهِதன் பக்கம்مَنْ يُّنِيْبُ‏திரும்புகின்றவர்களுக்கு
ஷர'அ லகும் மினத் தீனி மா வஸ்ஸா Bபிஹீ னூஹ(ன்)வ் வல்லதீ அவ்ஹய்னா இலய்க வமா வஸ்ஸய்னா Bபிஹீ இBப்ராஹீம வ மூஸா வ 'ஈஸா அன் அகீமுத் தீன வலா ததFபர்ரகூ Fபீஹ்; கBபுர 'அலல் முஷ்ரிகீன மா தத்'ஊஹும் இலய்ஹ்; அல்லாஹு யஜ்தBபீ இலய்ஹி மய் யஷா'உ வ யஹ்தீ இலய்ஹி மய் யுனீBப்
நூஹுக்கு எதனை அவன் உபதேசித்தானோ, அதனையே உங்களுக்கும் அவன் மார்க்கமாக்கியிருக்கின்றான்; ஆகவே (நபியே) நாம் உமக்கு வஹீ மூலம் அறிவிப்பதும், இப்ராஹீமுக்கும், மூஸாவுக்கும் , ஈஸாவுக்கும் நாம் உபதேசித்ததும் என்னவென்றால்: “நீங்கள் (அனைவரும்) சன்மார்க்கத்தை நிலை நிறுத்துங்கள், நீங்கள் அதில் பிரிந்து விடாதீர்கள்” என்பதே - இணைவைப்போரை நீங்கள் எதன் பக்கம் அழைக்கின்றீர்களோ, அது அவர்களுக்குப் பெரும் சுமையாகத் தெரிகிறது - தான் நாடியவர்களை அல்லாஹ் தன் பால் தேர்ந்தெடுத்துக் கொள்கிறான் - (அவனை) முன்னோக்குபவரை அவன் தன்பால் நேர்வழி காட்டுகிறான்.
وَاِذْ قَالَ اِبْرٰهِیْمُ لِاَبِیْهِ وَقَوْمِهٖۤ اِنَّنِیْ بَرَآءٌ مِّمَّا تَعْبُدُوْنَ ۟ۙ
وَاِذْ قَالَகூறிய சமயத்தை நினைவு கூர்வீராக!اِبْرٰهِيْمُஇப்ராஹீம்لِاَبِيْهِதனது தந்தைக்கு(ம்)وَقَوْمِهٖۤதனது மக்களுக்கும்اِنَّنِىْ بَرَآءٌநிச்சயமாக நான் முற்றிலும் நீங்கியவன்مِّمَّا تَعْبُدُوْنَۙ‏நீங்கள் வணங்குகின்ற அனைத்தையும் விட்டும்
வ இத் கால இBப்ராஹீமு லிஅBபீஹி வ கவ்மிஹீ இன்னனீ Bபரா'உம் மிம்மா தஃBபுதூன்
அன்றியும், இப்ராஹீம் தம் தந்தையையும், தம் சமூகத்தவர்களையும் நோக்கி: “நிச்சயமாக நான், நீங்கள் வழிபடுபவற்றை விட்டும் விலகிக் கொண்டேன்” என்று கூறியதையும்;
وَجَعَلَهَا كَلِمَةً بَاقِیَةً فِیْ عَقِبِهٖ لَعَلَّهُمْ یَرْجِعُوْنَ ۟
وَ جَعَلَهَاஇதை ஆக்கினார்كَلِمَةًۢஒரு வாக்கியமாகبَاقِيَةًநீடித்து இருக்கின்ற(து)فِىْ عَقِبِهٖதனது சந்ததிகளில்لَعَلَّهُمْ يَرْجِعُوْنَ‏அவர்கள் திரும்ப வேண்டும் என்பதற்காக
வ ஜ'அலஹா கலிமதன் Bபாகியதன் Fபீ 'அகிBபிஹீ ல 'அல்லஹும் யர்ஜி'ஊன்
இன்னும், தம் சந்ததியினர் (அல்லாஹ்வின் பக்கம்) திரும்பி வரும் பொருட்டு (இப்ராஹீம் தவ்ஹீதை) அவர்களிடம் ஒரு நிலையான வாக்காக ஏற்படுத்தினார்.
هَلْ اَتٰىكَ حَدِیْثُ ضَیْفِ اِبْرٰهِیْمَ الْمُكْرَمِیْنَ ۟ۘ
هَلْ اَتٰٮكَஉமக்கு வந்ததா?حَدِيْثُசெய்திضَيْفِவிருந்தினர்களின்اِبْرٰهِيْمَஇப்ராஹிமுடையالْمُكْرَمِيْنَ‌ۘ‏கண்ணியமான(வர்கள்)
ஹல் அதாக ஹதீது ளய்Fபி இBப்ராஹீமல் முக்ரமீன்
இப்ராஹீமின் கண்ணியம் மிக்க விருந்தினர்களின் செய்தி உமக்கு வந்ததா?
قَالَ فَمَا خَطْبُكُمْ اَیُّهَا الْمُرْسَلُوْنَ ۟
قَالَஅவர் கூறினார்فَمَا خَطْبُكُمْஉங்கள் காரியம்தான் என்ன?اَيُّهَا الْمُرْسَلُوْنَ‏தூதர்களே!
கால Fபமா கத்Bபுகும் அய்யுஹல் முர்ஸலூன்
(பின்னர் இப்ராஹீம்:) “தூதர்களே! உங்களுடைய காரியம் என்ன?” என்று வினவினார்.
وَاِبْرٰهِیْمَ الَّذِیْ وَ ۟ۙ
وَاِبْرٰهِيْمَஇன்னும் இப்ராஹீமுடையالَّذِىْ وَفّٰىٓ  ۙ‏எவர்/முழுமையாக நிறைவேற்றினார்
வ இBப்ராஹீமல் லதீ வFப்Fபா
(அல்லாஹ்வின் ஆணையைப் பூரணமாக) நிறைவேற்றிய இப்ராஹீமுடைய (ஆகமங்களிலிருந்து அவனுக்கு அறிவிக்கப்படவில்லையா?)
وَلَقَدْ اَرْسَلْنَا نُوْحًا وَّاِبْرٰهِیْمَ وَجَعَلْنَا فِیْ ذُرِّیَّتِهِمَا النُّبُوَّةَ وَالْكِتٰبَ فَمِنْهُمْ مُّهْتَدٍ ۚ وَكَثِیْرٌ مِّنْهُمْ فٰسِقُوْنَ ۟
وَلَقَدْதிட்டவட்டமாகاَرْسَلْنَاநாம் அனுப்பினோம்نُوْحًاநூஹை(யும்)وَّ اِبْرٰهِيْمَஇப்ராஹீமையும்وَجَعَلْنَاஇன்னும் நாம் ஆக்கினோம்فِىْ ذُرِّيَّتِهِمَاஅ(வ்விரு)வர்களின் சந்ததியில்النُّبُوَّةَநபித்துவத்தை(யும்)وَالْـكِتٰبَ‌வேதங்களையும்فَمِنْهُمْஅவர்களில்مُّهْتَدٍ‌ۚநேர்வழி பெற்றவர்களும்وَكَثِيْرٌஇன்னும் அதிகமானவர்கள்مِّنْهُمْஅவர்களில்فٰسِقُوْنَ‏பாவிகள்
வ லகத் அர்ஸல்னா னூஹ(ன்)வ் வ இBப்ராஹீம வ ஜ'அல்னா Fபீ துர்ரிய்யதிஹிமன் னுBபுவ்வத வல் கிதாBப Fபமின்ஹும் முஹ்தத்; வ கதீரும் மின்ஹும் Fபாஸிகூன்
அன்றியும், திடமாக நாமே நூஹையும், இப்ராஹீமையும் (தூதர்களாக) அனுப்பினோம்; இன்னும், அவ்விருவரின் சந்ததியில் நுபுவ்வத்தை (நபித்துவத்தை)யும் வேதத்தையும் ஏற்படுத்தினோம்; (அவர்களில்) நேர்வழி பெற்றவர்களும் உண்டு; எனினும் அவர்களில் பெரும்பாலோர் ஃபாஸிக்குகளாக - பாவிகளாக இருந்தனர்.
قَدْ كَانَتْ لَكُمْ اُسْوَةٌ حَسَنَةٌ فِیْۤ اِبْرٰهِیْمَ وَالَّذِیْنَ مَعَهٗ ۚ اِذْ قَالُوْا لِقَوْمِهِمْ اِنَّا بُرَءٰٓؤُا مِنْكُمْ وَمِمَّا تَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ ؗ كَفَرْنَا بِكُمْ وَبَدَا بَیْنَنَا وَبَیْنَكُمُ الْعَدَاوَةُ وَالْبَغْضَآءُ اَبَدًا حَتّٰی تُؤْمِنُوْا بِاللّٰهِ وَحْدَهٗۤ اِلَّا قَوْلَ اِبْرٰهِیْمَ لِاَبِیْهِ لَاَسْتَغْفِرَنَّ لَكَ وَمَاۤ اَمْلِكُ لَكَ مِنَ اللّٰهِ مِنْ شَیْءٍ ؕ رَبَّنَا عَلَیْكَ تَوَكَّلْنَا وَاِلَیْكَ اَنَبْنَا وَاِلَیْكَ الْمَصِیْرُ ۟
قَدْதிட்டமாகكَانَتْஇருக்கிறதுلَـكُمْஉங்களுக்குاُسْوَةٌமுன்மாதிரிحَسَنَةٌஅழகியفِىْۤ اِبْرٰهِيْمَஇப்ராஹீமிடத்திலும்وَالَّذِيْنَஎவர்கள்مَعَهٗ‌ۚஅவர்களுடன்اِذْ قَالُوْاஅவர்கள் கூறிய சமயத்தைلِقَوْمِهِمْதங்கள் மக்களுக்குاِنَّاநிச்சயமாக நாங்கள்بُرَءٰٓؤُاவிலகியவர்கள்مِنْكُمْஉங்களை விட்டும்وَمِمَّا تَعْبُدُوْنَநீங்கள் வணங்குகின்றவற்றை விட்டும்مِنْ دُوْنِ اللّٰهِஅல்லாஹ்வையன்றிكَفَرْنَاநாங்கள் மறுத்துவிட்டோம்بِكُمْஉங்களைوَبَدَاவெளிப்பட்டுவிட்டனبَيْنَنَاஎங்களுக்கு மத்தியிலும்وَبَيْنَكُمُஉங்களுக்கு மத்தியிலும்الْعَدَاوَةُபகைமையும்وَالْبَغْضَآءُகுரோதமும்اَبَدًاஎப்போதும்حَتّٰى تُؤْمِنُوْاநீங்கள் நம்பிக்கை கொள்கின்ற வரைبِاللّٰهِஅல்லாஹ்وَحْدَهٗۤஒருவனை மட்டும்اِلَّاஎனினும்قَوْلَகூறியதைاِبْرٰهِيْمَஇப்ராஹீம்لِاَبِيْهِதனது தந்தைக்குلَاَسْتَغْفِرَنَّநிச்சயமாக நான் பாவமன்னிப்பு கேட்பேன்لَـكَஉமக்காகوَمَاۤ اَمْلِكُநான் உரிமை பெறமாட்டேன்لَـكَஉமக்குمِنَ اللّٰهِஅல்லாஹ்விடம்مِنْ شَىْءٍ ؕஎதையும்رَبَّنَاஎங்கள் இறைவா!عَلَيْكَஉம்மீதுتَوَكَّلْنَاநாங்கள் நம்பிக்கை வைத்தோம்وَاِلَيْكَஉன் பக்கமேاَنَـبْنَاபணிவுடன் திரும்பிவிட்டோம்وَاِلَيْكَ الْمَصِيْرُ‏உன் பக்கமே மீளுமிடம்
கத் கானத் லகும் உஸ்வதுன் ஹஸனதுன் Fபீ இBப்ராஹீம வல்லதீன ம'அஹூ இத் காலூ லிகவ்மிஹிம் இன்னா Bபுர 'ஆ'உ மின்கும் வ மிம்மா தஃBபுதூன மின் தூனில் லாஹி கFபர்னா Bபிகும் வ Bபதா Bபய்னனா வ Bபய்னகுமுல் 'அதாவது வல் Bபக்ளா'உ அBபதன் ஹத்தா து'மினூ Bபில்லாஹி வஹ்தஹூ இல்லா கவ்ல இBப்ரஹீம லி அBபீஹி ல அஸ்தக்Fபிரன்ன லக வ மா அம்லிகு லக மினல் லாஹி மின் ஷய்; ரBப்Bபனா 'அலய்க தவக்கல்னா வ இலய்க அனBப்னா வ இலய்கல் மஸீர்
இப்ராஹீமிடமும், அவரோடு இருந்தவர்களிடமும், நிச்சயமாக உங்களுக்கு ஓர் அழகிய முன்மாதிரி இருக்கிறது; தம் சமூகத்தாரிடம் அவர்கள், “உங்களை விட்டும், இன்னும் அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குகிறவற்றைவிட்டும், நாங்கள் நிச்சயமாக நீங்கிக் கொண்டோம்; உங்களையும் நாங்கள் நிராகரித்து விட்டோம்; அன்றியும் ஏகனான அல்லாஹ் ஒருவன் மீதே நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரை, நமக்கும் உங்களுக்குமிடையில் பகைமையும், வெறுப்பும் நிரந்தரமாக ஏற்பட்டு விட்டன” என்றார்கள். ஆனால் இப்ராஹீம் தம் தந்தையை நோக்கி: “அல்லாஹ்விடத்தில் உங்களுக்காக (அவனுடைய வேதனையிலிருந்து) எதையும் தடுக்க எனக்குச் சக்தி கிடையாது; ஆயினும் உங்களுக்காக நான் அவனிடத்தில் நிச்சயமாக மன்னிப்புத் தேடுவேன்” எனக் கூறியதைத் தவிர (மற்ற எல்லாவற்றிலும் முன் மாதிரியிருக்கிறது, அன்றியும், அவர் கூறினார்): “எங்கள் இறைவா! உன்னையே முற்றிலும் சார்ந்திருக்கிறோம்; (எதற்கும்) நாங்கள் உன்னையே நோக்குகிறோம்; மேலும், உன்னிடமே எங்கள் மீளுதலும் இருக்கிறது,”
صُحُفِ اِبْرٰهِیْمَ وَمُوْسٰی ۟۠
صُحُفِவேதங்களாகியاِبْرٰهِيْمَஇப்றாஹீமுடையوَمُوْسٰى‏இன்னும் மூஸாவுடைய
ஸுஹுFபி இBப்ராஹீம வ மூஸா
இப்ராஹீம், மூஸாவினுடைய ஆகமங்களிலும் (இவ்வாறே அறிவிப்பு) இருக்கிறது.