">

தேடல் வார்த்தை: "நூஹ"

தேடல் மொழிபெயர்ப்புகள்: முஹம்மது ஜான்

47 முடிவுகள் கண்டுபிடிக்கப்பட்டன

பக்கம் 1 / 1 (முடிவுகள் 1 - 47)

اِنَّ اللّٰهَ اصْطَفٰۤی اٰدَمَ وَنُوْحًا وَّاٰلَ اِبْرٰهِیْمَ وَاٰلَ عِمْرٰنَ عَلَی الْعٰلَمِیْنَ ۟ۙ
اِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்اصْطَفٰۤىதேர்ந்தெடுத்தான்اٰدَمَஆதமைوَنُوْحًاஇன்னும் நூஹوَّاٰلَஇன்னும் குடும்பத்தைاِبْرٰهِيْمَஇப்றாஹீமின்وَاٰلَ عِمْرٰنَஇன்னும் இம்ரானின் குடும்பத்தைعَلَى الْعٰلَمِيْنَۙ‏அகிலத்தாரை விட
இன்னல் லாஹஸ் தFபா ஆதம வ னூஹ(ன்)வ் வ ஆல இBப்ராஹீம வ ஆல இம்ரான 'அலல் 'ஆலமீன்
ஆதமையும், நூஹையும், இப்ராஹீமின் சந்ததியரையும், இம்ரானின் சந்ததியரையும் நிச்சயமாக அல்லாஹ் அகிலத்தாரை விட மேலாக தேர்ந்தெடுத்தான்.
اِنَّاۤ اَوْحَیْنَاۤ اِلَیْكَ كَمَاۤ اَوْحَیْنَاۤ اِلٰی نُوْحٍ وَّالنَّبِیّٖنَ مِنْ بَعْدِهٖ ۚ وَاَوْحَیْنَاۤ اِلٰۤی اِبْرٰهِیْمَ وَاِسْمٰعِیْلَ وَاِسْحٰقَ وَیَعْقُوْبَ وَالْاَسْبَاطِ وَعِیْسٰی وَاَیُّوْبَ وَیُوْنُسَ وَهٰرُوْنَ وَسُلَیْمٰنَ ۚ وَاٰتَیْنَا دَاوٗدَ زَبُوْرًا ۟ۚ
اِنَّاۤநிச்சயமாக நாம்اَوْحَيْنَاۤவஹீ அறிவித்தோம்اِلَيْكَஉமக்குكَمَاۤபோன்றேاَوْحَيْنَاۤவஹீ அறிவித்தோம்اِلٰى نُوْحٍநூஹுக்குوَّالنَّبِيّٖنَஇன்னும் நபிமார்களுக்குمِنْۢ بَعْدِهٖ‌ ۚஅவருக்குப் பின்னர்وَاَوْحَيْنَاۤஇன்னும் வஹீ அறிவித்தோம்اِلٰٓى اِبْرٰهِيْمَஇப்ராஹீமுக்குوَاِسْمٰعِيْلَஇன்னும் இஸ்மாயீல்وَاِسْحٰقَஇன்னும் இஸ்ஹாக்وَيَعْقُوْبَஇன்னும் யஃகூப்وَالْاَسْبَاطِஇன்னும் சந்ததிகள்وَعِيْسٰىஇன்னும் ஈஸாوَاَيُّوْبَஇன்னும் அய்யூப்وَيُوْنُسَஇன்னும் யூனுஸ்وَهٰرُوْنَஇன்னும் ஹாரூன்وَسُلَيْمٰنَ‌ ۚஇன்னும் ஸுலைமான்وَاٰتَيْنَاஇன்னும் கொடுத்தோம்دَاوٗدَதாவூதுக்குزَبُوْرًا‌ஸபூரை
இன்னா அவ்ஹய்னா இலய்க கமா அவ்ஹய்னா இலா னூஹி(ன்)வ் வன் னBபிய்யீன மிம் Bபஃதிஹ்; வ அவ்ஹய்னா இலா இBப்ராஹீம வ இஸ்மா'ஈல வ இஸ்ஹாக வ யஃகூBப வல் அஸ்Bபாதி வ 'ஈஸா வ அய்யூBப வ யூனுஸ வ ஹாரூன வ ஸுலய்மான்; வ ஆதய்னா தாவூத ZஜBபூரா
(நபியே!) நூஹுக்கும், அவருக்குப் பின் வந்த (இதர) நபிமார்களுக்கும் நாம் வஹீ அறிவித்தது போலவே, உமக்கும் நிச்சயமாக வஹீ அறிவித்தோம். மேலும், இப்ராஹீமுக்கும், இஸ்மாயீலுக்கும், இஸ்ஹாக்குக்கும், யஃகூபுக்கும் (அவர்களுடைய) சந்ததியினருக்கும், ஈஸாவுக்கும், அய்யூபுக்கும், யூனுஸுக்கும், ஹாரூனுக்கும், ஸுலைமானுக்கும் நாம் வஹீ அறிவித்தோம்; இன்னும் தாவூதுக்கு ஜபூர் (என்னும் வேதத்தைக்) கொடுத்தோம்.
وَوَهَبْنَا لَهٗۤ اِسْحٰقَ وَیَعْقُوْبَ ؕ كُلًّا هَدَیْنَا ۚ وَنُوْحًا هَدَیْنَا مِنْ قَبْلُ وَمِنْ ذُرِّیَّتِهٖ دَاوٗدَ وَسُلَیْمٰنَ وَاَیُّوْبَ وَیُوْسُفَ وَمُوْسٰی وَهٰرُوْنَ ؕ وَكَذٰلِكَ نَجْزِی الْمُحْسِنِیْنَ ۟ۙ
وَوَهَبْنَاஇன்னும் வழங்கினோம்لَهٗۤஅவருக்குاِسْحٰقَஇஸ்ஹாக்கைوَيَعْقُوْبَ‌ؕஇன்னும் யஃகூபைكُلًّاஎல்லோரையும்هَدَيْنَا ۚநேர்வழி செலுத்தினோம்وَنُوْحًاஇன்னும் நூஹهَدَيْنَاநேர்வழி செலுத்தினோம்مِنْ قَبْلُ‌இதற்கு முன்னர்وَمِنْஇன்னும் இருந்துذُرِّيَّتِهٖஅவருடைய சந்ததிدَاوٗدَதாவூதைوَسُلَيْمٰنَஇன்னும் ஸுலைமானைوَاَيُّوْبَஇன்னும் அய்யூபைوَيُوْسُفَஇன்னும் யூஸýஃபைوَمُوْسٰىஇன்னும் மூஸாவைوَ هٰرُوْنَ‌ؕஇன்னும் ஹறாரூனைوَكَذٰلِكَஇவ்வாறேنَجْزِىகூலிகொடுக்கிறோம்الْمُحْسِنِيْنَۙ‏நல்லறம்புரிவோருக்கு
வ வஹBப்னா லஹூ இஸ்ஹாக வ யஃகூBப்; குல்லன் ஹதய்னா; வ னூஹன் ஹதய்னா மின் கBப்லு வ மின் துர்ரிய்யதிஹீ தாவூத வ ஸுலய்மான வ அய்யூBப வ யூஸுFப வ மூஸா வ ஹாரூன்; வ கதாலிக னஜ்Zஜில் முஹ்ஸினீன்
நாம் அவருக்கு இஸ்ஹாக்கையும், யஃகூபையும் (சந்ததியாகக்) கொடுத்தருளினோம், இவர்கள் அனைவரையும் நாம் நேர்வழியில் செலுத்தினோம்; இதற்கு முன்னர் நாம் நூஹையும் அவருடைய சந்ததியிலிருந்து தாவூது, ஸுலைமான், அய்யூப், யூஸுஃப், மூஸா, ஹாரூன் ஆகியோரையும் நேர்வழியில் செலுத்தினோம்; இப்படியே நாம் நன்மை புரிவோருக்கு நற்கூலி வழங்குகிறோம்.
لَقَدْ اَرْسَلْنَا نُوْحًا اِلٰی قَوْمِهٖ فَقَالَ یٰقَوْمِ اعْبُدُوا اللّٰهَ مَا لَكُمْ مِّنْ اِلٰهٍ غَیْرُهٗ ؕ اِنِّیْۤ اَخَافُ عَلَیْكُمْ عَذَابَ یَوْمٍ عَظِیْمٍ ۟
لَقَدْதிட்டவட்டமாகاَرْسَلْنَاஅனுப்பினோம்نُوْحًاநூஹاِلٰى قَوْمِهٖஅவருடைய சமுதாயத்திற்குفَقَالَகூறினார்يٰقَوْمِஎன் சமுதாயமேاعْبُدُواவணங்குங்கள்اللّٰهَஅல்லாஹ்வைمَاஇல்லைلَـكُمْஉங்களுக்குمِّنْ اِلٰهٍவணங்கப்படும் ஒரு கடவுளும்غَيْرُهٗ ؕஅவனையன்றிاِنِّىْۤநிச்சயமாக நான்اَخَافُபயப்படுகிறேன்عَلَيْكُمْஉங்கள் மீதுعَذَابَவேதனையைيَوْمٍ عَظِيْمٍ‏மகத்தான நாளின்
லகத் அர்ஸல்னா னூஹன் இலா கவ்மிஹீ Fபகால யா கவ்மிஃ Bபுதுல் லாஹ மா லகும் மின் இலாஹின் கய்ருஹூ இன்னீ அகாFபு 'அலய்கும் 'அதாBப யவ்மின் 'அளீம்
நிச்சயமாக நாம் நூஹை அவருடைய கூட்டத்தாரிடம் அனுப்பி வைத்தோம்; அவர்(தம் கூட்டத்தாரிடம்), “என் கூட்டத்தாரே! அல்லாஹ்வையே வணங்குங்கள், உங்களுக்கு அவனன்றி வேறு நாயனில்லை; நிச்சயமாக நான் உங்களுக்கு வர இருக்கும் மகத்தான ஒரு நாளின் வேதனைப்பற்றி அஞ்சுகிறேன் என்று கூறினார்.
قَالَ یٰقَوْمِ لَیْسَ بِیْ ضَلٰلَةٌ وَّلٰكِنِّیْ رَسُوْلٌ مِّنْ رَّبِّ الْعٰلَمِیْنَ ۟
قَالَகூறினார்يٰقَوْمِஎன் சமுதாயமேلَـيْسَஇல்லைبِىْஎன்னிடம்ضَلٰلَةٌவழிகேடுوَّلٰـكِنِّىْஎனினும் நிச்சயமாக நான்رَسُوْلٌஒரு தூதர்مِّنْ رَّبِّஇறைவனிடமிருந்துالْعٰلَمِيْنَ‏அகிலங்களின்
கால யா கவ்மி லய்ஸ Bபீ ளலாலது(ன்)வ் வ லாகின்னீ ரஸூலும் மிர் ரBப்Bபில் 'ஆலமீன்
அதற்கு (நூஹு) “என் கூட்டத்தார்களே! என்னிடம் எந்த வழிகேடும் இல்லை; மாறாக அகிலங்களின் இறைவனாகிய (அல்லாஹ்வின்) தூதனாகவே நான் இருக்கின்றேன்” என்று கூறினார்.
اَوَعَجِبْتُمْ اَنْ جَآءَكُمْ ذِكْرٌ مِّنْ رَّبِّكُمْ عَلٰی رَجُلٍ مِّنْكُمْ لِیُنْذِرَكُمْ ؕ وَاذْكُرُوْۤا اِذْ جَعَلَكُمْ خُلَفَآءَ مِنْ بَعْدِ قَوْمِ نُوْحٍ وَّزَادَكُمْ فِی الْخَلْقِ بَصْۜطَةً ۚ فَاذْكُرُوْۤا اٰلَآءَ اللّٰهِ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ ۟
اَوَعَجِبْتُمْநீங்கள் வியக்கிறீர்களா?اَنْ جَآءَவந்ததைப் பற்றிكُمْஉங்களுக்குذِكْرٌநல்லுபதேசம்مِّنْ رَّبِّكُمْஉங்கள் இறைவனிடமிருந்துعَلٰى رَجُلٍஒரு மனிதர் மீதுمِّنْكُمْஉங்களில்لِيُنْذِرَكُمْ‌ ؕஉங்களை எச்சரிப்பதற்காகوَاذْكُرُوْۤاநினைவு கூருங்கள்اِذْசமயம்جَعَلَـكُمْஆக்கினான்ۚ خُلَفَآءَபிரதிநிதிகளாகمِنْۢ بَعْدِபின்னர்قَوْمِசமுதாயத்திற்குنُوْحٍநூஹூடையوَّزَادَஇன்னும் அதிகப்படுத்தினான்كُمْஉங்களுக்குفِى الْخَـلْقِபடைப்பில்بَصْۜطَةً‌விரிவைفَاذْكُرُوْۤاநினைவு கூருங்கள்اٰ لَۤاءَஅருட்கொடைகளைاللّٰهِஅல்லாஹ்வின்لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ‏நீங்கள் வெற்றி பெறுவதற்காக
அவ 'அஜிBப்தும் அன் ஜா'அகும் திக்ரும் மிர் ரBப்Bபிகும் 'அலா ரஜுலிம் மின்கும் லியுன்திரகும்; வத்குரூ இத் ஜ'அலகும் குலFபா'அ மிம் Bபஃதி கவ்மி னூஹி(ன்)வ் வ Zஜாதகும் Fபில்கல்கி Bபஸ்ததன் Fபத்குரூ ஆலா'அல் லாஹி ல'அல்லகும் துFப்லிஹூன்
“உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக உங்களிலுள்ள ஒரு மனிதருக்கு உங்கள் இறைவனிடமிருந்து நற்போதனை வந்துள்ளது பற்றி நீங்கள் ஆச்சரியப்படுகிறீர்களா? நூஹுடைய சமூகத்தாருக்குப் பின்னர் அவன் உங்களைப் பூமியில் பின்தோன்றல்களாக்கி வைத்து, உங்கள் உடலில் பலத்தையும் அதிக மாக்கியதை நினைவு கூறுங்கள் - எனவே அல்லாஹ்வின் அருட்கொடைகளை எல்லாம் நினைத்துப் பாருங்கள்; நீங்கள் வெற்றி பெறுவீர்கள்” (என்றும் கூறினார்)
اَلَمْ یَاْتِهِمْ نَبَاُ الَّذِیْنَ مِنْ قَبْلِهِمْ قَوْمِ نُوْحٍ وَّعَادٍ وَّثَمُوْدَ ۙ۬ وَقَوْمِ اِبْرٰهِیْمَ وَاَصْحٰبِ مَدْیَنَ وَالْمُؤْتَفِكٰتِ ؕ اَتَتْهُمْ رُسُلُهُمْ بِالْبَیِّنٰتِ ۚ فَمَا كَانَ اللّٰهُ لِیَظْلِمَهُمْ وَلٰكِنْ كَانُوْۤا اَنْفُسَهُمْ یَظْلِمُوْنَ ۟
اَلَمْவரவில்லையாيَاْتِهِمْஅவர்களுக்குنَبَاُசெய்தி, சரித்திரம்الَّذِيْنَஎவர்கள்مِنْ قَبْلِهِمْஇவர்களுக்கு முன்னர்قَوْمِசமுதாயம்نُوْحٍநூஹூடையوَّعَادٍஇன்னும் ஆதுوَّثَمُوْدَ  ۙஇன்னும் ஸமூதுوَقَوْمِஇன்னும் சமுதாயம்اِبْرٰهِيْمَஇப்றாஹீம்وَاَصْحٰبِ مَدْيَنَஇன்னும் மத்யன் வாசிகள்وَالْمُؤْتَفِكٰتِ‌ ؕதலைகீழாக புரட்டப்பட்ட ஊர்கள்اَتَتْهُمْஅவர்கள் வந்தார்கள்رُسُلُهُمْஅவர்களுடைய தூதர்கள்بِالْبَيِّنٰتِ‌ ۚஅத்தாட்சிகளைக் கொண்டுفَمَا كَانَஇருக்கவில்லைاللّٰهُஅல்லாஹ்لِيَظْلِمَهُمْஅவர்களுக்கு அநீதியிழைப்பவனாகوَلٰـكِنْஎனினும்كَانُوْۤاஇருந்தனர்اَنْفُسَهُمْதங்களுக்கேيَظْلِمُوْنَ‏அநீதியிழைப்பவர்களாக
அலம் ய'திஹிம் னBப உல் லதீன மின் கBப்லிஹிம் கவ்மி னூஹி(ன்)வ் வ 'ஆதி(ன்)வ் வ தமூத வ கவ்மி இBப்ராஹீம வ அஸ்ஹாBபி மத்யன வல் மு'தFபிகாத்; அதத்ஹும் ருஸுலுஹும் Bபில்Bபய்யினாதி Fபமா கானல் லாஹு லியள்லிமஹும் வ லாகின் கானூ அன்Fபுஸஹும் யள்லிமூன்
இவர்களுக்கு முன்னிருந்த நூஹ்வுடைய சமுதாயம், ஆது, ஸமூதுடைய சமுதாயம் இப்ராஹீம் உடைய சமுதாயம் மத்யன் வாசிகள் தலைகீழாய்ப் புரண்டுபோன ஊரார் ஆகியவர்களின் வரலாறு அவர்களிடம் வரவில்லையா? அவர்களுக்கு (நாம் அனுப்பிய) அவர்களுக்குரிய (இறை) தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளை கொண்டு வந்தார்கள்; (தூதர்களை நிராகரித்ததினால் அவர்கள் அழிந்தனர்.) அல்லாஹ் அவர்களுக்கு ஒரு தீங்கும் இழைக்கவில்லை; எனினும் அவர்கள் தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டார்கள்.
وَاتْلُ عَلَیْهِمْ نَبَاَ نُوْحٍ ۘ اِذْ قَالَ لِقَوْمِهٖ یٰقَوْمِ اِنْ كَانَ كَبُرَ عَلَیْكُمْ مَّقَامِیْ وَتَذْكِیْرِیْ بِاٰیٰتِ اللّٰهِ فَعَلَی اللّٰهِ تَوَكَّلْتُ فَاَجْمِعُوْۤا اَمْرَكُمْ وَشُرَكَآءَكُمْ ثُمَّ لَا یَكُنْ اَمْرُكُمْ عَلَیْكُمْ غُمَّةً ثُمَّ اقْضُوْۤا اِلَیَّ وَلَا تُنْظِرُوْنِ ۟
وَاتْلُஓதுவீராகعَلَيْهِمْஅவர்களுக்குنَبَاَசரித்திரத்தைنُوْحٍ‌ۘநூஹூடையاِذْசமயத்தைقَالَஅவர்கள் கூறினார்لِقَوْمِهٖதன் சமுதாயத்தை நோக்கிيٰقَوْمِஎன் சமுதாயமேاِنْ كَانَஇருந்தால்كَبُرَபாரமாகعَلَيْكُمْஉங்கள் மீதுمَّقَامِىْநான் தங்குவதுوَتَذْكِيْرِىْஇன்னும் நான்உபதேசிப்பதுبِاٰيٰتِவசனங்களைக் கொண்டுاللّٰهِஅல்லாஹ்வின்فَعَلَىமீதுاللّٰهِஅல்லாஹ்تَوَكَّلْتُநான் நம்பிக்கை வைத்தேன்فَاَجْمِعُوْۤاஆகவேமுடிவுசெய்யுங்கள்اَمْرَகாரியத்தைكُمْஉங்கள்وَشُرَكَآءَஇன்னும் இணை தெய்வங்களைكُمْஉங்கள்ثُمَّபிறகுلَا يَكُنْஆகிவிடவேண்டாம்اَمْرُகாரியம்كُمْஉங்கள்عَلَيْكُمْஉங்கள் மீதுغُمَّةًகுழப்பமானதாகثُمَّபிறகுاقْضُوْۤاநிறைவேற்றுங்கள்اِلَىَّஎன் பக்கம்وَ لَا تُنْظِرُوْنِ‏நீங்கள் அவகாசமளிக்காதீர்கள்/எனக்கு
வத்லு 'அலய்ஹிம் னBப-அ-னூஹின் இத் கால லிகவ்மிஹீ யா கவ்மி இன் கான கBபுர 'அலய்கும் மகாமீ வ தத்கீரீ Bபி ஆயாதில் லாஹி Fப'அலல் லாஹி தவக்கல்து Fப அஜ்மி'ஊ அம்ரகும் வ ஷுரகா'அகும் தும்ம லா யகுன் அம்ருகும் 'அலய்கும் கும்மதன் தும்மக் ளூ இலய்ய வலா துன்ளிரூன்
மேலும் (நபியே!) நீர் அவர்களுக்கு நூஹ்வின் சரித்திரத்தை ஓதிக்காண்பிப்பீராக! அவர் தம் சமூகத்தாரை நோக்கி, “என் சமூகத்தாரே! நான் (உங்களிடையே) இருப்பதும் நான் (உங்களுக்கு) அல்லாஹ்வின் அத்தாட்சிகளை நினைவூட்டுவதும் உங்களுக்குப் பளுவாக இருக்குமானால் - நான் அல்லாஹ்வின் மீதே முழு நம்பிக்கை வைத்துள்ளேன்; (உங்கள் முயற்சியில் ஏதேனும்) குறைவு செய்து விட்டதாகப் பின்னர் உங்களுக்கு ஐயம் ஏற்படாதவாறு, நீங்கள் இணை வைப்பவற்றையும் ஒன்று சேர்த்துக் கொண்டு, நீங்கள் யாவரும் சேர்ந்து உங்கள் காரியத்தை முடிவு செய்யுங்கள் - பின்னர் (எனக்கெதிராக) நீங்கள் திட்டமிடுவதை என்னில் நிறைவேற்றுங்கள்; இதில் நீங்கள் தாமதம் செய்ய வேண்டாம்” என்று கூறினார்.
وَلَقَدْ اَرْسَلْنَا نُوْحًا اِلٰی قَوْمِهٖۤ ؗ اِنِّیْ لَكُمْ نَذِیْرٌ مُّبِیْنٌ ۟ۙ
وَلَقَدْதிட்டவட்டமாகاَرْسَلْنَاஅனுப்பினோம்نُوْحًا اِلٰى قَوْمِهٖۤநூஹை/அவருடைய மக்களிடம்اِنِّىْநிச்சயமாக நான்لَـكُمْஉங்களுக்குنَذِيْرٌஓர் எச்சரிப்பாளன்مُّبِيْنٌۙ‏பகிரங்கமான
வ லகத் அர்ஸல்னா னூஹன் இலா கவ்மிஹீ இன்னீ லகும் னதீரும் முBபீன்
நிச்சயமாக நாம் நூஹை அவருடைய சமூகத்தாரிடம் அனுப்பி வைத்தோம்; அவர் (அவர்களை நோக்கி) “நிச்சயமாக நான் உங்களுக்கு பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவன்.”
قَالُوْا یٰنُوْحُ قَدْ جٰدَلْتَنَا فَاَكْثَرْتَ جِدَالَنَا فَاْتِنَا بِمَا تَعِدُنَاۤ اِنْ كُنْتَ مِنَ الصّٰدِقِیْنَ ۟
قَالُوْاகூறினார்கள்يٰـنُوْحُநூஹே!قَدْநீர் தர்க்கித்து விட்டீர்جَادَلْتَـنَاஎங்களுடன்فَاَكْثَرْتَஅதிகப்படுத்தினீர்جِدَالَـنَاதர்க்கத்தை/ எங்களுடன்فَاْتِنَاஆகவே வருவீராக/எங்களிடம்بِمَا تَعِدُنَاۤஎதைக் கொண்டு/வாக்களித்தீர்/எங்களுக்குاِنْ كُنْتَநீர் இருந்தால்مِنَ الصّٰدِقِيْنَ‏ ‏உண்மையாளர்களில்
காலூ யா னூஹு கத் ஜாதல்தனா Fப அக்தர்த ஜிதாலனா Fபாதினா Bபிமா த'இதுனா இன் குன்த மினஸ் ஸாதிகீன்
(அதற்கு) அவர்கள், “நூஹே! நிச்சயமாக நீர் எங்களுடன் தர்க்கம் செய்தீர்; அதிகமாகவே நீர் எங்களுடன் தர்க்கம் செய்தீர். எனவே, நீர் உண்மையாளராக இருந்தால், எங்களுக்கு நீர் வாக்களிப்பதை எங்களிடம் கொண்டு வாரும்” என்று கூறினார்கள்.
وَاُوْحِیَ اِلٰی نُوْحٍ اَنَّهٗ لَنْ یُّؤْمِنَ مِنْ قَوْمِكَ اِلَّا مَنْ قَدْ اٰمَنَ فَلَا تَبْتَىِٕسْ بِمَا كَانُوْا یَفْعَلُوْنَ ۟ۚۖ
وَاُوْحِىَஇன்னும் வஹீ அறிவிக்கப்பட்டதுاِلٰى نُوْحٍநூஹுக்குاَنَّهٗநிச்சயமாக செய்திلَنْ يُّؤْمِنَஅறவே நம்பிக்கை கொள்ள மாட்டார்مِنْ قَوْمِكَஉமது மக்களில்اِلَّاதவிரمَنْ قَدْ اٰمَنَஎவர்/நம்பிக்கை கொண்டு விட்டார்فَلَا تَبْتَٮِٕسْஆகவே நீர் கவலைப்படாதீர்بِمَاகாரணமாக/எவைكَانُوْاஇருந்தனர்يَفْعَلُوْنَ‌ ۖ ۚ‏அவர்கள் செய்வார்கள்
வ ஊஹிய இலா னூஹின் அன்னஹூ ல(ன்)ய்-யு'மின மின் கவ்மிக இல்லா மன் கத் ஆமன Fபலா தBப்த'இஸ் Bபிமா கானூ யFப்'அலூன்
மேலும், நூஹ்வுக்கு வஹீ அறிவிக்கப்பட்டது: “(முன்னர்) ஈமான் கொண்டவர்களைத் தவிர, (இனி) உம்முடைய சமூகத்தாரில் நிச்சயமாக எவரும் நம்பிக்கை கொள்ளமாட்டார்; ஆதலால் அவர்கள் செய்வதைப்பற்றி நீர் விசாரப்படாதீர்.
حَتّٰۤی اِذَا جَآءَ اَمْرُنَا وَفَارَ التَّنُّوْرُ ۙ قُلْنَا احْمِلْ فِیْهَا مِنْ كُلٍّ زَوْجَیْنِ اثْنَیْنِ وَاَهْلَكَ اِلَّا مَنْ سَبَقَ عَلَیْهِ الْقَوْلُ وَمَنْ اٰمَنَ ؕ وَمَاۤ اٰمَنَ مَعَهٗۤ اِلَّا قَلِیْلٌ ۟
حَتّٰۤىஇறுதியாகاِذَاபோதுجَآءَவந்ததுاَمْرُنَاநம் கட்டளைوَفَارَஇன்னும் பொங்கியதுالتَّنُّوْرُۙஅடுப்புقُلْنَاகூறினோம்احْمِلْஏற்றுவீராகفِيْهَاஅதில்مِنْஇருந்துكُلٍّஎல்லாம்زَوْجَيْنِஇரு ஜோடியைاثْنَيْنِஇரண்டுوَاَهْلَكَஇன்னும் உமது குடும்பத்தைاِلَّاதவிரمَنْஎவர்سَبَقَமுந்தி விட்டதுعَلَيْهِஅவர் மீதுالْقَوْلُவாக்குوَمَنْஇன்னும் எவர்اٰمَنَ‌ؕநம்பிக்கை கொண்டார்وَمَاۤ اٰمَنَநம்பிக்கை கொள்ளவில்லைمَعَهٗۤஅவருடன்اِلَّاதவிரقَلِيْلٌ‏குறைவானவர்கள்
ஹத்தா இதா ஜா'அ அம்ருனா வ Fபாரத் தன்னூரு குல்னஹ் மில் Fபீஹா மின் குல்லின் Zஜவ்ஜய்னித் னய்னி வ அஹ்லக இல்லா மன் ஸBபக 'அலய்ஹில் கவ்லு வ மன் ஆமன்; வ மா ஆமன ம'அஹூ இல்லா கலீல்
இறுதியாக, நம் உத்தரவு வந்து, அடுப்புப் பொங்கவே, (நாம் நூஹை நோக்கி:) “உயிர்ப் பிராணிகள் ஒவ்வொரு வகையிலிருந்தும் (ஆண் பெண் கொண்ட) ஒவ்வொரு ஜோடியை (அக்கப்பலில்) ஏற்றிக் கொள்ளும்; (மூழ்கடிக்கப்படுவார்கள் என்று எவர்களைக் குறித்து முன்பே நம்) வாக்கு ஏற்பட்டுவிட்டதோ அவர்களைத் தவிர; உம் குடும்பத்தாரையும், ஈமான் கொண்டவர்களையும் ஏற்றிக்கொள்ளும்” என்று நாம் கூறினோம்; வெகு சொற்ப மக்களைத் தவிர மற்றவர்கள் அவருடன் ஈமான் கொள்ளவில்லை.
وَهِیَ تَجْرِیْ بِهِمْ فِیْ مَوْجٍ كَالْجِبَالِ ۫ وَنَادٰی نُوْحُ بْنَهٗ وَكَانَ فِیْ مَعْزِلٍ یّٰبُنَیَّ ارْكَبْ مَّعَنَا وَلَا تَكُنْ مَّعَ الْكٰفِرِیْنَ ۟
وَهِىَஅது (கப்பல்)تَجْرِىْசெல்கிறதுبِهِمْஅவர்களைக்கொண்டுفِىْ مَوْجٍஅலையில்كَالْجِبَالِமலைகளைப் போன்றுوَنَادٰىஇன்னும் சப்தமிட்டு அழைத்தார்نُوْحُநூஹاۨبْنَهٗதன் மகனைوَكَانَஇருந்தான்فِىْ مَعْزِلٍஒரு விலகுமிடத்தில்يّٰبُنَىَّஎன் மகனே!ارْكَبْபயணிمَّعَنَاஎங்களுடன்وَلَا تَكُنْஆகிவிடாதேمَّعَஉடன்الْكٰفِرِيْنَ‏நிராகரிப்பாளர்கள்
வ ஹிய தஜ்ரீ Bபிஹிம் Fபீ மவ்ஜின் கல்ஜிBபாலி வ னாதா னூஹுனிBப் னஹூ வ கான Fபீ மஃZஜிலி(ன்)ய் யா Bபுனய் யர்கம் ம'அனா வலா தகும் ம'அல் காFபிரீன்
பின்னர் அக்கப்பல், மலைகளைப் போன்ற அலைகளுக்கிடையே அவர்களை சுமந்து கொண்டு செல்லலாயிற்று; (அப்போது தம்மை விட்டு) விலகி நின்ற தம் மகனை நோக்கி “என்னருமை மகனே! எங்களோடு நீயும் (கப்பலில்) ஏறிக்கொள்; காஃபிர்களுடன் (சேர்ந்து) இராதே!” என்று நூஹ் அழைத்தார்.
وَنَادٰی نُوْحٌ رَّبَّهٗ فَقَالَ رَبِّ اِنَّ ابْنِیْ مِنْ اَهْلِیْ وَاِنَّ وَعْدَكَ الْحَقُّ وَاَنْتَ اَحْكَمُ الْحٰكِمِیْنَ ۟
وَنَادٰىஅழைத்தார்نُوْحٌநூஹرَّبَّهٗதன் இறைவனைفَقَالَகூறினார்رَبِّஎன் இறைவாاِنَّநிச்சயமாகابْنِىْஎன் மகன்مِنْ اَهْلِىْஎன் குடும்பத்திலுள்ளவன்وَاِنَّநிச்சயமாகوَعْدَكَஉன் வாக்குالْحَـقُّஉண்மையானதுوَاَنْتَநீاَحْكَمُமகா தீர்ப்பாளன்الْحٰكِمِيْنَ‏தீர்ப்பளிப்பவர்களில்
வ னாதா னூஹுர் ரBப்Bபஹூ Fபகால ரBப்Bபி இன்னBப்னீ மின் அஹ்லீ வ இன்ன வஃதகல் ஹக்கு வ அன்த அஹ்கமுல் ஹாகிமீன்
நூஹ் தன் இறைவனிடம் “என் இறைவனே! நிச்சயமாக என் மகன் என் குடும்பத்தைச் சேர்ந்தவனே; உன் வாக்குறுதி நிச்சயமாக உண்மையானது; நீதி வழங்குவோர்களிலெல்லாம் மேலான நீதிபதியாய் நீ இருக்கிறாய்” எனக் கூறினார்.
قَالَ یٰنُوْحُ اِنَّهٗ لَیْسَ مِنْ اَهْلِكَ ۚ اِنَّهٗ عَمَلٌ غَیْرُ صَالِحٍ ۖؗۗ فَلَا تَسْـَٔلْنِ مَا لَیْسَ لَكَ بِهٖ عِلْمٌ ؕ اِنِّیْۤ اَعِظُكَ اَنْ تَكُوْنَ مِنَ الْجٰهِلِیْنَ ۟
قَالَகூறினான்يٰـنُوْحُநூஹே!اِنَّهٗஅவன்لَـيْسَஇல்லைمِنْ اَهْلِكَஉங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவன்ۚاِنَّهٗநிச்சயமாக இதுعَمَلٌசெயல்غَيْرُஅல்லصَالِحٍ ۖநல்ல(து)فَلَا تَسْـــٴَـــلْنِஎன்னிடம் கேட்காதேمَاஎதைلَـيْسَஇல்லைلَـكَஉமக்குبِهٖஅதில்عِلْمٌ‌ ؕஞானம்اِنِّىْۤநிச்சயமாக நான்اَعِظُكَஉபதேசிக்கிறேன்/உமக்குاَنْ تَكُوْنَநீர் ஆகுவதைمِنَ الْجٰهِلِيْنَ‏அறியாதவர்களில்
கால யா னூஹு இன்னஹூ லய்ஸ மின் அஹ்லிக இன்னஹூ 'அமலுன் கய்ரு ஸாலிஹின் Fபலா தஸ்'அல்னி மா லய்ஸ லக Bபிஹீ 'இல்முன் இன்னீ அ'இளுக அன் தகூன மினல் ஜாஹிலீன்
அ(தற்கு இறை)வன் கூறினான்: “நூஹே! உண்மையாகவே அவன் உம் குடும்பத்தைச் சேர்ந்தவன் அல்லன்; நிச்சயமாக அவன் ஒழுக்கமில்லாச் செயல்களையே செய்து கொண்டிருந்தான்; ஆகவே நீர் அறியாத விஷயத்தைப் பற்றி என்னிடம் கேட்க வேண்டாம்; நீர் அறியாதவர்களில் ஒருவராகி விடவேண்டாம் என்று திடமாக நான் உமக்கு உபதேசம் செய்கிறேன்.”
قِیْلَ یٰنُوْحُ اهْبِطْ بِسَلٰمٍ مِّنَّا وَبَرَكٰتٍ عَلَیْكَ وَعَلٰۤی اُمَمٍ مِّمَّنْ مَّعَكَ ؕ وَاُمَمٌ سَنُمَتِّعُهُمْ ثُمَّ یَمَسُّهُمْ مِّنَّا عَذَابٌ اَلِیْمٌ ۟
قِيْلَகூறப்பட்டதுيٰـنُوْحُநூஹே!اهْبِطْநீர் இறங்குவீராகبِسَلٰمٍபாதுகாப்புடன்مِّنَّاநமதுوَبَرَكٰتٍஇன்னும் அருள்வளங்கள்عَلَيْكَஉம்மீதுوَعَلٰٓىஇன்னும் மீதுاُمَمٍஉயிரினங்கள்مِّمَّنْ مَّعَكَ‌ؕஉம்முடன் இருக்கின்றவர்கள்وَاُمَمٌஇன்னும் சமுதாயங்கள்سَنُمَتِّعُهُمْசுகமளிப்போம்/அவர்களுக்குثُمَّபிறகுيَمَسُّهُمْஅடையும்/அவர்களைمِّنَّاநம்மிடமிருந்துعَذَابٌஒரு வேதனைاَلِيْمٌ‏துன்புறுத்தக் கூடியது
கீல யா னூஹுஹ் Bபித் Bபிஸலாமிம் மின்னா வ Bபரகாதின் 'அலய்க வ 'அலா உமமிம் மிம்மம் ம'அக்; வ உமமுன் ஸனுமத்தி'உஹும் தும்ம யமஸ்ஸுஹும் மின்ன 'அதாBபுன் அலீம்
நூஹே! உம் மீதும் உம்மோடு இருக்கின்ற மக்கள் மீதும் நமது பாதுகாப்புடனும் அபிவிருத்திகளுடனும் நீர் இறங்குவீராக; இன்னும் சில மக்களுக்கு நாம் சுகம் அனுபவிக்கச் செய்து, பின்னர் நம்மிடமிருந்து நோவினை தரும் வேதனை அவர்களை தீண்டும்” என்று கூறப்பட்டது.
وَیٰقَوْمِ لَا یَجْرِمَنَّكُمْ شِقَاقِیْۤ اَنْ یُّصِیْبَكُمْ مِّثْلُ مَاۤ اَصَابَ قَوْمَ نُوْحٍ اَوْ قَوْمَ هُوْدٍ اَوْ قَوْمَ صٰلِحٍ ؕ وَمَا قَوْمُ لُوْطٍ مِّنْكُمْ بِبَعِیْدٍ ۟
وَيٰقَوْمِஎன் மக்களேلَا يَجْرِمَنَّكُمْநிச்சயம் உங்களை தூண்ட வேண்டாம்شِقَاقِىْۤஎன்மீதுள்ள விரோதம்اَنْ يُّصِيْبَكُمْஉங்களை அடைவதற்க்குمِّثْلُபோன்றمَاۤஎதுاَصَابَஅடைந்ததுقَوْمَமக்களைنُوْحٍநூஹூடையاَوْஅல்லதுقَوْمَமக்களைهُوْدٍஹூதுடையاَوْஅல்லதுقَوْمَமக்களைصٰلِحٍ‌ؕஸாலிஹ்வுடையوَمَاஇல்லைقَوْمُமக்கள்لُوْطٍலூத்துடையمِّنْكُمْஉங்களுக்குبِبَعِيْدٍ‏தூரமாக
வ யா கவ்மி லா யஜ்ரி மன்னகும் ஷிகாகீ அய் யுஸீBபகும் மித்லு மா அஸாBப கவ்ம னூஹின் அவ் கவ்ம ஹூதின் அவ் கவ்ம ஸாலிஹ்; வமா கவ்மு லூதிம் மின்கும் BபிBப'ஈத்
“என் சமூகத்தவர்களே! என்னுடன் நீங்கள் பகைமை கொண்டிருப்பது நூஹ்வுடைய சமூகத்தவரையும், ஹூதுடைய சமூகத்தவரையும், ஸாலிஹு சமூகத்தவரையும் பிடித்துக் கொண்டது போன்ற (வேதனை) உங்களையும் பிடித்துக் கொள்ளும்படிச் செய்து விட வேண்டாம் - லூத்துடைய சமூகத்தவர்கள் உங்களுக்குத் தொலைவில் இல்லை!
اَلَمْ یَاْتِكُمْ نَبَؤُا الَّذِیْنَ مِنْ قَبْلِكُمْ قَوْمِ نُوْحٍ وَّعَادٍ وَّثَمُوْدَ ۛؕ۬ وَالَّذِیْنَ مِنْ بَعْدِهِمْ ۛؕ لَا یَعْلَمُهُمْ اِلَّا اللّٰهُ ؕ جَآءَتْهُمْ رُسُلُهُمْ بِالْبَیِّنٰتِ فَرَدُّوْۤا اَیْدِیَهُمْ فِیْۤ اَفْوَاهِهِمْ وَقَالُوْۤا اِنَّا كَفَرْنَا بِمَاۤ اُرْسِلْتُمْ بِهٖ وَاِنَّا لَفِیْ شَكٍّ مِّمَّا تَدْعُوْنَنَاۤ اِلَیْهِ مُرِیْبٍ ۟
اَلَمْ يَاْتِكُمْஉங்களுக்கு வரவில்லையா?نَبَـؤُاசரித்திரம்الَّذِيْنَஎவர்கள்مِنْ قَبْلِكُمْஉங்களுக்கு முன்னர்قَوْمِமக்கள்نُوْحٍநூஹூடையوَّعَادٍஇன்னும் ஆதுوَّثَمُوْدَ‌  ۛؕஸமூதுوَالَّذِيْنَஇன்னும் எவர்கள்مِنْۢ بَعْدِهِمْ ۛؕஅவர்களுக்குப் பின்னர்لَاஅறியமாட்டார்يَعْلَمُهُمْஅவர்களைاِلَّاதவிரاللّٰهُ‌ؕஅல்லாஹ்جَآءَتْهُمْவந்தா(ர்க)ள்/அவர்களிடம்رُسُلُهُمْதூதர்கள்/ அவர்களுடையبِالْبَيِّنٰتِதெளிவான சான்றுகளைக் கொண்டுفَرَدُّوْۤاதிருப்பினர்اَيْدِيَهُمْகைகளை/தங்கள்فِىْۤ اَفْوَاهِهِمْதங்கள் வாய்களின் பக்கமேوَقَالُوْۤاஇன்னும் கூறினர்اِنَّاநிச்சயமாக நாங்கள்كَفَرْنَاநிராகரித்தோம்بِمَاۤஎதைக் கொண்டுاُرْسِلْـتُمْநீங்கள் அனுப்பப்பட்டீர்களோبِهٖஅதைக் கொண்டுوَاِنَّاஇன்னும் நிச்சயமாக நாங்கள்لَفِىْ شَكٍّசந்தேகத்தில்مِّمَّا تَدْعُوْنَـنَاۤஎதில்/அழைக்கிறீர்கள்/எங்களைاِلَيْهِஅதன் பக்கம்مُرِيْبٍ‏ஆழமான சந்தேகம்
அலம் ய'திகும் னBப'உல் லதீன மின் கBப்லிகும் கவ்மி னூஹி(ன்)வ் வ 'ஆதி(ன்)வ் வ தமூத், வல்லதீன மிம் Bபஃதிஹிம்; லா யஃலமுஹும் இல்லல்லாஹ்; ஜா'அத் ஹும் ருஸுலுஹும் Bபில்Bபய்யினாதி Fபரத்தூ அய்தியஹும் Fபீ அFப்வாஹிஹிம் வ காலூ இன்னா கFபர்னா Bபிமா உர்ஸில்தும் Bபிஹீ வ இன்னா லFபீ ஷக்கிம் மிம்மா தத்'ஊனனா இலய்ஹி முரீBப்
உங்களுக்கு முன் சென்று போன நூஹ், ஆது, ஸமூது போன்ற சமூகத்தாரின் செய்தியும், அவர்களுக்குப் பின் வந்தவர்களுடைய செய்தியும் உங்களுக்கு வரவில்லையா? அவர்களை அல்லாஹ்வைத் தவிர (வேறு) எவரும் அறியார்; அவர்களிடத்தில் (அல்லாஹ் அனுப்பிய) அவர்களுடைய (இறை) தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தார்கள்; தங்கள் கைகளை தங்கள் வாய்களின் பக்கம் கொண்டு சென்று, “நீங்கள் எதைக் கொண்டு அனுப்பப்பட்டிருக்கின்றீர்களோ அ(த் தூ)தை நிச்சயமாக நாங்கள் நிராகரிக்கின்றோம்; அன்றியும், நீங்கள் எங்களை எதன்பால் அழைக்கிறீர்களோ, அதைப் பற்றியும் நாங்கள் பெரும் சந்தேகத்தில் இருக்கிறோம்” என்று கூறினார்கள்.
ذُرِّیَّةَ مَنْ حَمَلْنَا مَعَ نُوْحٍ ؕ اِنَّهٗ كَانَ عَبْدًا شَكُوْرًا ۟
ذُرِّيَّةَசந்ததிகளேمَنْஎவர்கள்حَمَلْنَاஏற்றினோம்مَعَ نُوْحٍ‌ؕநூஹூடன்اِنَّهٗநிச்சயமாக அவர்كَانَஇருந்தார்عَبْدًاஓர் அடியாராகشَكُوْرًا‏அதிகம் நன்றி செலுத்துகிறவர்
துர்ரிய்யத மன் ஹமல்னா ம'அ னூஹின் இன்னஹூ கான 'அBப்தன் ஷகூரா
நாம் நூஹுடன் கப்பலில் ஏற்றி(க் காப்பாற்றி)யவர்களின் சந்ததியினரே! நிச்சயமாக அவர் நன்றி செலுத்தும் அடியாராக இருந்தார்.
وَكَمْ اَهْلَكْنَا مِنَ الْقُرُوْنِ مِنْ بَعْدِ نُوْحٍ ؕ وَكَفٰی بِرَبِّكَ بِذُنُوْبِ عِبَادِهٖ خَبِیْرًا بَصِیْرًا ۟
وَكَمْஎத்தனைاَهْلَكْنَاஅழித்தோம்مِنَ الْقُرُوْنِதலைமுறைகளைمِنْۢ بَعْدِபின்னர்نُوْحٍ‌ؕநூஹூக்குوَكَفٰىஇன்னும் போதுமானவன்بِرَبِّكَஉம் இறைவனேبِذُنُوْبِபாவங்களைعِبَادِهٖதன் அடியார்களின்خَبِيْرًۢاஆழ்ந்தறிபவனாகبَصِيْرًا‏உற்று நோக்குபவனாக
வ கம் அஹ்லக்னா மினல் குரூனி மின் Bபஃதி னூஹ்; வ கFபா Bபி ரBப்Bபிக BபிதுனூBபி 'இBபாதிஹீ கBபீரம் Bபஸீரா
நூஹுக்குப்பின் எத்தனை தலைமுறையினரை நாம் அழித்திருக்கின்றோம்? இன்னும், தன் அடியார்களின் பாவங்களை நன்கறிந்தவனாகவும், கூர்ந்து நோக்குபவனாகவும் இருப்பதற்கு உம் இறைவன் போதுமானவன்.
اُولٰٓىِٕكَ الَّذِیْنَ اَنْعَمَ اللّٰهُ عَلَیْهِمْ مِّنَ النَّبِیّٖنَ مِنْ ذُرِّیَّةِ اٰدَمَ ۗ وَمِمَّنْ حَمَلْنَا مَعَ نُوْحٍ ؗ وَّمِنْ ذُرِّیَّةِ اِبْرٰهِیْمَ وَاِسْرَآءِیْلَ ؗ وَمِمَّنْ هَدَیْنَا وَاجْتَبَیْنَا ؕ اِذَا تُتْلٰی عَلَیْهِمْ اٰیٰتُ الرَّحْمٰنِ خَرُّوْا سُجَّدًا وَّبُكِیًّا ۟
اُولٰٓٮِٕكَஇவர்கள்தான்الَّذِيْنَஎவர்கள்اَنْعَمَஅருள் புரிந்திருக்கின்றான்اللّٰهُஅல்லாஹ்عَلَيْهِمْஇவர்கள் மீதுمِّنَ النَّبِيّٖنَநபிமார்களில்مِنْ ذُرِّيَّةِசந்ததிகளில்اٰدَمَஆதமுடையوَمِمَّنْ حَمَلْنَاஇன்னும் நாம் ஏற்றியவர்களிலும்مَعَ نُوْحٍநூஹூடன்وَّمِنْ ذُرِّيَّةِசந்ததிகளிலும்اِبْرٰهِيْمَஇப்றாஹீம்وَاِسْرَآءِيْلَஇன்னும் இஸ்ராயீல்وَمِمَّنْ هَدَيْنَاநாம் நேர்வழிகாட்டிوَاجْتَبَيْنَا‌ ؕதேர்ந்தெடுத்தவர்கள்اِذَا تُتْلٰىஓதப்பட்டால்عَلَيْهِمْஅவர்கள் மீதுاٰيٰتُவசனங்கள்الرَّحْمٰنِபேரருளாளனுடையخَرُّوْاவிழுந்து விடுவார்கள்سُجَّدًاசிரம்பணிந்தவர்களாகوَّبُكِيًّا ۩‏அழுதவர்களாக
உலா'இகல் லதீன அன்'அமல் லாஹு 'அலய்ஹிம் மினன் னBபிய்யீன மின் துர்ரிய்யதி ஆதம வ மிம்மன் ஹமல்னா ம'அ னூஹி(ன்)வ் வ மின் துர்ரிய்யதி இBப்ராஹீம வ இஸ்ரா'ஈல வ மிம்மன் ஹதய்னா வஜ்த Bபய்னா; இதா துத்லா 'அலய்ஹிம் ஆயாதுர் ரஹ்மானி கர்ரூ ஸுஜ்ஜத(ன்)வ் வ Bபுகிய்யா
இவர்கள் ஆதமுடைய சந்ததியிலும், நூஹ்வுடன் (கப்பலில்) நாம் ஏற்றிக் கொண்டவர்களி(ன் சந்ததியி)லும், இப்ராஹீமுடையவும், இஸ்ராயீல் (யஃகூபின்) சந்ததியிலும், இன்னும் நாம் தேர்ந்தெடுத்து நேர்வழியில் நடத்தியவர்களிலுமுள்ள நபிமார்களாவார்கள் - இவர்கள் மீது அல்லாஹ் அருளைப் பொழிந்தான்; அர்ரஹ்மானுடைய வசனங்கள் அவர்களின் மீது ஓதப்பட்டால், அவர்கள் அழுதவர்களாகவும், ஸுஜூது செய்தவர்களாகவும் விழுவார்கள்.
وَنُوْحًا اِذْ نَادٰی مِنْ قَبْلُ فَاسْتَجَبْنَا لَهٗ فَنَجَّیْنٰهُ وَاَهْلَهٗ مِنَ الْكَرْبِ الْعَظِیْمِ ۟ۚ
وَنُوْحًاஇன்னும் நூஹையும் நினைவு கூர்வீராகاِذْ نَادٰىஅவர் அழைத்தபோதுمِنْ قَبْلُஇதற்கு முன்னர்فَاسْتَجَبْنَاபதிலளித்தோம்لَهٗஅவருக்குفَنَجَّيْنٰهُபாதுகாத்தோம்وَاَهْلَهٗஇன்னும் அவருடைய குடும்பத்தாரைمِنَ الْكَرْبِதண்டனையிலிருந்துالْعَظِيْمِ‌ۚ‏பெரிய
வ னூஹன் இத் னாதா மின் கBப்லு Fபஸ்தஜBப்னா லஹூ Fபனஜ்ஜய்னாஹு வ அஹ்லஹூ மினல் கர்Bபில் 'அளீம்
இன்னும், நூஹ் - அவர் முன்னே பிரார்த்தித்தபோது, அவருக்கு (அவருடைய பிரார்த்தனையை ஏற்று)) பதில் கூறினோம்; அவரையும், அவருடைய குடும்பத்தாரையும் மிகப் பெரிய துன்பத்திலிருந்தும் நாம் ஈடேற்றினோம்.
وَاِنْ یُّكَذِّبُوْكَ فَقَدْ كَذَّبَتْ قَبْلَهُمْ قَوْمُ نُوْحٍ وَّعَادٌ وَّثَمُوْدُ ۟ۙ
وَاِنْ يُّكَذِّبُوْكَஉம்மை இவர்கள் பொய்ப்பித்தால்فَقَدْதிட்டமாகكَذَّبَتْபொய்ப்பித்தனர்قَبْلَهُمْஇவர்களுக்கு முன்னர்قَوْمُமக்களும்نُوْحٍநூஹூடையوَّعَادٌஇன்னும் ஆதுوَّثَمُوْدُ ۙ‏ஸமூது சமுதாயமும்
வ இ(ன்)ய் யுகத்திBபூக Fபகத் கத்தBபத் கBப்லஹும் கவ்மு னூஹி(ன்)வ் வ ஆது(ன்)வ் வ தமூத்
(நபியே!) இவர்கள் உம்மைப் பொய்யாக்க முற்பட்டால் (அதற்காக விசனப்படாதீர்; ஏனெனில்) நிச்சயமாக இவர்களுக்கு முன்னால் நூஹுடைய சமூகத்தினரும்; ஆது, ஸமூது (சமூகத்தினரும் தத்தம் நபிமார்களைப்) பொய்ப்பிக்கவே முற்பட்டார்கள்.
وَلَقَدْ اَرْسَلْنَا نُوْحًا اِلٰی قَوْمِهٖ فَقَالَ یٰقَوْمِ اعْبُدُوا اللّٰهَ مَا لَكُمْ مِّنْ اِلٰهٍ غَیْرُهٗ ؕ اَفَلَا تَتَّقُوْنَ ۟
وَلَقَدْதிட்டவட்டமாகاَرْسَلْنَاநாம் அனுப்பினோம்نُوْحًاநூஹاِلٰى قَوْمِهٖஅவருடைய மக்களிடம்فَقَالَஅவர் கூறினார்يٰقَوْمِஎனது மக்களேاعْبُدُواவணங்குங்கள்اللّٰهَஅல்லாஹ்வைمَاஇல்லைلَـكُمْஉங்களுக்குمِّنْ اِلٰهٍகடவுள் யாரும்غَيْرُهٗ ؕஅவனையன்றிاَفَلَا تَتَّقُوْنَ‏நீங்கள் அஞ்ச வேண்டாமா?
வ லகத் அர்ஸல்னா னூஹன் இலா கவ்மிஹீ Fபகால யா கவ்மிஃBபுதுல் லாஹ மா லகும் மின் இலஹின் கய்ருஹூ அFபலா தத்தகூன்
இன்னும்: நிச்சயமாக, நாம் நூஹை அவருடைய சமூகத்தாரிடத்தில் அனுப்பினோம்; அப்போது அவர் (தம் சமூகத்தாரிடம்) “என் சமூகத்தவர்களே! நீங்கள் அல்லாஹ்வை வணங்குங்கள் - அவனன்றி உங்களுக்கு (வேறு) நாயன் இல்லை, நீங்கள் (அவனுக்கு) அஞ்ச வேண்டாமா?” என்று கூறினார்.
وَقَوْمَ نُوْحٍ لَّمَّا كَذَّبُوا الرُّسُلَ اَغْرَقْنٰهُمْ وَجَعَلْنٰهُمْ لِلنَّاسِ اٰیَةً ؕ وَاَعْتَدْنَا لِلظّٰلِمِیْنَ عَذَابًا اَلِیْمًا ۟ۚۖ
وَقَوْمَஇன்னும் மக்களையும்نُوْحٍநூஹூடையلَّمَّاபோதுكَذَّبُواஅவர்கள் பொய்ப்பித்தனர்الرُّسُلَதூதர்களைاَغْرَقْنٰهُمْஅவர்களை மூழ்கடித்தோம்وَجَعَلْنٰهُمْஅவர்களை ஆக்கினோம்لِلنَّاسِமக்களுக்குاٰيَةً  ؕஓர் அத்தாட்சியாகوَاَعْتَدْنَاஇன்னும் நாம் தயார் படுத்தியுள்ளோம்لِلظّٰلِمِيْنَஅநியாயக்காரர்களுக்குعَذَابًاதண்டனையைاَ لِيْمًا ۖ‌ ۚ‏வலி தரும்
வ கவ்ம னூஹின் லம்மா கத்தBபுர் ருஸுல அக்ரக்னாஹும் வ ஜ'அல்னாஹும் லின்னாஸி ஆயத(ன்)வ் வ அஃதத்னா லிள்ளாலிமீன 'அதாBபன் அலீமா
இன்னும்: நூஹின் சமூகத்தவர் அவர்கள் (நம்) தூதர்களைப் பொய்யாக்கிய போது, நாம் அவர்களை மூழ்கடித்தோம்; அவர்களை மனிதர்களுக்கு ஓர் அத்தாட்சியாகவும் ஆக்கிவைத்தோம்; மேலும் அநியாயக் காரர்களுக்கு நோவினை செய்யும் வேதனையை நாம் சித்தப்படுத்தி இருக்கிறோம்.
كَذَّبَتْ قَوْمُ نُوْحِ لْمُرْسَلِیْنَ ۟ۚۖ
كَذَّبَتْபொய்ப்பித்தனர்قَوْمُமக்கள்نُوْحِநூஹூடையۨالْمُرْسَلِيْنَ‌ ۖ‌ۚ‏தூதர்களை
கத்தBபத் கவ்மு னூஹினில் முர்ஸலீன்
நூஹுடைய சமூகத்தாரும், (இறை) தூதர்களைப் பொய்ப்பித்தார்கள்.
اِذْ قَالَ لَهُمْ اَخُوْهُمْ نُوْحٌ اَلَا تَتَّقُوْنَ ۟ۚ
اِذْ قَالَஅவர் கூறியபோதுلَهُمْஅவர்களுக்குاَخُوْசகோதரர்هُمْஅவர்களதுنُوْحٌநூஹاَلَا تَتَّقُوْنَ‌ۚ‏நீங்கள் அஞ்ச மாட்டீர்களா?
இத் கால லஹும் அகூஹும் னூஹுன் அலா தத்தகூன்
அவர்களுடைய சகோதரர் நூஹ் அவர்களிடம் கூறியபோது: “நீங்கள் (அல்லாஹ்வுக்கு) அஞ்ச மாட்டீர்களா?”
فَاتَّقُوا اللّٰهَ وَاَطِیْعُوْنِ ۟ؕ
فَاتَّقُواஆகவே, அஞ்சுங்கள்اللّٰهَஅல்லாஹ்வைوَاَطِيْعُوْنِ ؕ‏இன்னும் , எனக்கு கீழ்ப்படியுங்கள்!
Fபத்தகுல் லாஹ வ அதீ'ஊன்
ஆகவே, அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; எனக்கு கீழ்படிந்து நடங்கள் (என்று நூஹ் கூறியபோது),
قَالُوْا لَىِٕنْ لَّمْ تَنْتَهِ یٰنُوْحُ لَتَكُوْنَنَّ مِنَ الْمَرْجُوْمِیْنَ ۟ؕ
قَالُوْاஅவர்கள் கூறினர்لَٮِٕنْ لَّمْ تَنْتَهِநீர் விலகவில்லை என்றால்يٰـنُوْحُநூஹே!لَـتَكُوْنَنَّநிச்சயமாக நீர் ஆகிவிடுவீர்مِنَ الْمَرْجُوْمِيْنَؕ‏ஏசப்படுபவர்களில்
காலூ ல'இல் லம் தன்தஹி யா னூஹு லதகூனன்ன மினல் மர்ஜூமீன்
அதற்கவர்கள் கூறினார்கள்: “நூஹே! நீர் (உம் பிரச்சாரத்தை விட்டும்) விலகிக் கொள்ளாவிட்டால், நிச்சயமாக நீர் கல்லாலெறிந்து கொல்லப்படுவீர்” என்று கூறினார்கள்.
وَلَقَدْ اَرْسَلْنَا نُوْحًا اِلٰی قَوْمِهٖ فَلَبِثَ فِیْهِمْ اَلْفَ سَنَةٍ اِلَّا خَمْسِیْنَ عَامًا ؕ فَاَخَذَهُمُ الطُّوْفَانُ وَهُمْ ظٰلِمُوْنَ ۟
وَلَقَدْதிட்டவட்டமாகاَرْسَلْنَاநாம் அனுப்பினோம்نُوْحًاநூஹاِلٰى قَوْمِهٖஅவரது மக்களிடம்فَلَبِثَஅவர் தங்கி இருந்தார்فِيْهِمْஅவர்களுடன்اَ لْفَஆயிரம்سَنَةٍஆண்டுகள்اِلَّاதவிரخَمْسِيْنَஐம்பதுعَامًا ؕஆண்டுகள்فَاَخَذَஇறுதியில் பிடித்ததுهُمُஅவர்களைالطُّوْفَانُவெள்ளப் பிரளயம்وَهُمْஅவர்கள் இருக்கظٰلِمُوْنَ‏அநியாயக்காரர்களாக
வ லகத் அர்ஸல்னா னூஹன் இலா கவ்மிஹீ FபலBபித Fபீஹிம் அல்Fப ஸனதின் இல்லா கம்ஸீன 'ஆமன் Fப அகதஹுமுத் தூFபானு வ ஹும் ளாலிமூன்
மேலும்: திடனாக நாம் நூஹை அவருடைய சமூகத்தாரிடம் அனுப்பினோம்; ஆக, அவர்கள் மத்தியில் அவர் ஐம்பது குறைய ஆயிரம் ஆண்டுகள் தங்கியிருந்தார்; ஆனால் அவர்கள் அநியாயக்காரர்களாக இருந்தமையால் அவர்களைப் பிரளயம் பிடித்துக் கொண்டது.
وَاِذْ اَخَذْنَا مِنَ النَّبِیّٖنَ مِیْثَاقَهُمْ وَمِنْكَ وَمِنْ نُّوْحٍ وَّاِبْرٰهِیْمَ وَمُوْسٰی وَعِیْسَی ابْنِ مَرْیَمَ ۪ وَاَخَذْنَا مِنْهُمْ مِّیْثَاقًا غَلِیْظًا ۟ۙ
وَاِذْ اَخَذْنَاநாம் வாங்கிய சமயத்தை நினைவு கூறுவீராகمِنَ النَّبِيّٖنَஎல்லா நபிமார்களிடமும்مِيْثَاقَهُمْஅவர்களின் ஒப்பந்தத்தைوَمِنْكَஉம்மிடமும்وَمِنْ نُّوْحٍஇன்னும் நூஹிடம்وَّاِبْرٰهِيْمَஇன்னும் இப்ராஹீம்وَمُوْسٰىஇன்னும் மூஸாوَعِيْسَىஇன்னும் ஈஸாابْنِமகன்مَرْيَمَமர்யமின்وَاَخَذْنَاஇன்னும் நாம் வாங்கினோம்مِنْهُمْஅவர்களிடம்مِّیْثَاقًاஒப்பந்தத்தைغَلِيْظًا ۙ‏உறுதியான
வ இத் அகத்னா மினன் னBபிய்யீன மீதாகஹும் வ மின்க வ மின் னூஹி(ன்)வ் வ இBப்ராஹீம வ மூஸா வ ஈஸBப்-னி-மர்யம வ அகத்னா மின்ஹும் மீதாகன் கலீளா
(நபியே! நம் கட்டளைகளை எடுத்துக் கூறுமாறு) நபிமார்(கள் அனைவர்)களிடமும், (சிறப்பாக) உம்மிடமும்; நூஹு, இப்ராஹீம், மூஸா, மர்யமுடைய குமாரர் ஈஸா ஆகியோரிடமும் வாக்குறுதி வாங்கிய போது, மிக்க உறுதியான வாக்குறுதியையே அவர்களிடம் நாம் வாங்கினோம்.
وَلَقَدْ نَادٰىنَا نُوْحٌ فَلَنِعْمَ الْمُجِیْبُوْنَ ۟ؗۖ
وَلَقَدْதிட்டவட்டமாகنَادٰٮنَاநம்மை அழைத்தார்نُوْحٌநூஹفَلَنِعْمَநாம் மிகச் சிறந்தவர்கள்الْمُجِيْبُوْنَ  ۖ‏பதில் தருபவர்களில்
வ லகத் னாதானா னூஹுன் Fபலனிஃமல் முஜீBபூன்
அன்றியும் நூஹ் நம்மைப் பிரார்த்தித்தார்; பிரார்த்தனைக்கு பதிலளிப்பதில் நாமே சிறந்தோர் ஆவோம்.
سَلٰمٌ عَلٰی نُوْحٍ فِی الْعٰلَمِیْنَ ۟
سَلٰمٌபாதுகாப்பு உண்டாகட்டும்عَلٰى نُوْحٍநூஹூக்குفِى الْعٰلَمِيْنَ‏உலகத்தார்களில்
ஸலாமுன் 'அலா னூஹின் Fபில் 'ஆலமீன்
“ஸலாமுன் அலாநூஹ்” - அகிலங்கள் எங்கும் நூஹ் மீது ஸலாம் உண்டாவதாக.
اِنَّهٗ مِنْ عِبَادِنَا الْمُؤْمِنِیْنَ ۟
اِنَّهٗநிச்சயமாக அவர்مِنْ عِبَادِنَاநமது அடியார்களில்الْمُؤْمِنِيْنَ‏நம்பிக்கையாளர்களான
இன்னஹூ மின் 'இBபாதினல் மு'மினீன்
நிச்சயமாக அவர் (நூஹ்) முஃமின்களான நம் நல்லடியார்களில் நின்றுமுள்ளவர்.
كَذَّبَتْ قَبْلَهُمْ قَوْمُ نُوْحٍ وَّعَادٌ وَّفِرْعَوْنُ ذُو الْاَوْتَادِ ۟ۙ
كَذَّبَتْபொய்ப்பித்தனர்قَبْلَهُمْஇவர்களுக்கு முன்னர்قَوْمُமக்களும்نُوْحٍநூஹூடையوَّعَادٌஆதும்وَّفِرْعَوْنُஃபிர்அவ்னும்ذُو الْاَوْتَادِۙ‏ஆணிகளை உடைய
கத்தBபத் கBப்லஹும் கவ்மு னூஹி(ன்)வ் வ 'ஆது(ன்)வ் வ Fபிர்'அவ்னு துல் அவ்தாத்
(இவ்வாறு) இவர்களுக்கு முன் இருந்த நூஹுடைய சமூகத்தாரும், ஆது(சமூகத்தாரு)ம், முளைகளுடைய ஃபிர்அவ்னும் நம் தூதர்களைப் பொய்ப்பித்தனர்.
كَذَّبَتْ قَبْلَهُمْ قَوْمُ نُوْحٍ وَّالْاَحْزَابُ مِنْ بَعْدِهِمْ ۪ وَهَمَّتْ كُلُّ اُمَّةٍ بِرَسُوْلِهِمْ لِیَاْخُذُوْهُ وَجٰدَلُوْا بِالْبَاطِلِ لِیُدْحِضُوْا بِهِ الْحَقَّ فَاَخَذْتُهُمْ ۫ فَكَیْفَ كَانَ عِقَابِ ۟
كَذَّبَتْபொய்ப்பித்தனர்قَبْلَهُمْஇவர்களுக்கு முன்னர்قَوْمُமக்களும்نُوْحٍநூஹூடையوَّ الْاَحْزَابُஇராணுவங்களும்مِنْۢ بَعْدِهِمْஅவர்களுக்குப் பின்னர்وَهَمَّتْஇன்னும் நாடினார்கள்كُلُّஎல்லாاُمَّةٍۢசமுதாயத்தினரும்بِرَسُوْلِهِمْதங்களது தூதரைلِيَاْخُذُوْهُ ؕஅவரைதண்டிப்பதற்குوَجَادَلُوْاஇன்னும் தர்க்கம் செய்தனர்بِالْبَاطِلِஅசத்தியத்தைக் கொண்டுلِيُدْحِضُوْاஅவர்கள் அழிப்பதற்காகبِهِஅதன் மூலம்الْحَقَّசத்தியத்தைفَاَخَذْتُهُمْஆகவே, நான் அவர்களைப் பிடித்தேன்فَكَيْفَஎப்படி?كَانَஇருந்ததுعِقَابِ‏எனது தண்டனை
கத்தBபத் கBப்லஹும் கவ்மு னூஹி(ன்)வ் வல் அஹ்ZஜாBபு மின் Bபஃதிஹிம் வ ஹம்மத் குல்லு உம்மதின் Bபி ரஸூலிஹிம் லி ய'குதூஹு வ ஜாதலூ Bபில்Bபாதிலி லி யுத் ஹிளூ Bபிஹில் ஹக்க Fப அகத்துஹும் Fப கய்Fப கான 'இகாBப்
இவர்களுக்கு முன்னரே நூஹின் சமூகத்தாரும், அவர்களுக்குப் பிந்திய கூட்டங்களும் (நபிமார்களைப்) பொய்ப்பித்தார்கள்; அன்றியும் ஒவ்வொரு சமுதாயமும் தம்மிடம் வந்த தூதரைப் பிடிக்கக் கருதி, உண்மையை அழித்து விடுவதற்காகப் பொய்யைக் கொண்டும் தர்க்கம் செய்தது. ஆனால் நான் அவர்களைப் பிடித்தேன்; (இதற்காக அவர்கள் மீது விதிக்கப் பெற்ற) என் தண்டனை எவ்வாறு இருந்தது?
مِثْلَ دَاْبِ قَوْمِ نُوْحٍ وَّعَادٍ وَّثَمُوْدَ وَالَّذِیْنَ مِنْ بَعْدِهِمْ ؕ وَمَا اللّٰهُ یُرِیْدُ ظُلْمًا لِّلْعِبَادِ ۟
مِثْلَபோன்றுدَاْبِவழமையான வேதனையைقَوْمِமக்கள்نُوْحٍநூஹூடையوَّعَادٍஇன்னும் ஆதுوَّثَمُوْدَஇன்னும் ஸமூதுوَالَّذِيْنَ مِنْۢ بَعْدِهِمْؕஇன்னும் அவர்களுக்குப் பின்னர் வந்தவர்களுக்கு ஏற்பட்டوَمَا اللّٰهُஅல்லாஹ் இல்லைيُرِيْدُநாடுகின்றவனாகظُلْمًاஅநியாயத்தைلِّلْعِبَادِ‏அடியார்களுக்கு
மித்ல தாBபி கவ்மி னூஹி(ன்)வ் வ 'ஆதி(ன்)வ் வ தமூத வல்லதீன மிம் Bபஃதிஹிம்; வ மல் லாஹு யுரீது ளுல்மல் லில்'இBபாத்
நூஹுடைய சமூகத்திற்கும், இன்னும் “ஆது”, “ஸமூது”டைய சமூகத்திற்கும், அவர்களுக்குப் பின்னுள்ளவர்களுக்கும் உண்டான நிலையைப் போன்று (உங்களுக்கு நிகழ்ந்து விடுமோ எனப் பயப்படுகிறேன்); ஆனால் அல்லாஹ் (தன்) அடியார்களுக்கு அநியாயம் செய்ய நாடமாட்டான் (என்றும்).
شَرَعَ لَكُمْ مِّنَ الدِّیْنِ مَا وَصّٰی بِهٖ نُوْحًا وَّالَّذِیْۤ اَوْحَیْنَاۤ اِلَیْكَ وَمَا وَصَّیْنَا بِهٖۤ اِبْرٰهِیْمَ وَمُوْسٰی وَعِیْسٰۤی اَنْ اَقِیْمُوا الدِّیْنَ وَلَا تَتَفَرَّقُوْا فِیْهِ ؕ كَبُرَ عَلَی الْمُشْرِكِیْنَ مَا تَدْعُوْهُمْ اِلَیْهِ ؕ اَللّٰهُ یَجْتَبِیْۤ اِلَیْهِ مَنْ یَّشَآءُ وَیَهْدِیْۤ اِلَیْهِ مَنْ یُّنِیْبُ 
شَرَعَசட்டமாக்கினான்لَـكُمْஉங்களுக்கு(ம்)مِّنَ الدِّيْنِமார்க்கத்தில்مَاஎதைوَصّٰىஉபதேசித்தானோبِهٖஅதையேنُوْحًاநூஹூக்குوَّالَّذِىْۤஇன்னும் எதைاَوْحَيْنَاۤநாம் வஹீ அறிவித்தோமோاِلَيْكَஉமக்குوَمَاஇன்னும் எதுوَصَّيْنَاநாம் உபதேசித்தோமோبِهٖۤஅதைاِبْرٰهِيْمَஇப்ராஹீம்وَمُوْسٰىஇன்னும் மூஸாوَعِيْسٰٓىஇன்னும் ஈஸா(விற்கு)اَنْ اَقِيْمُواநிலை நிறுத்துங்கள்!الدِّيْنَஇந்த மார்க்கத்தைوَ لَا تَتَفَرَّقُوْاநீங்கள் பிரிந்து விடாதீர்கள்!فِيْهِ‌ؕஅதில்كَبُـرَமிக பாரமாக ஆகிவிட்டதுعَلَى الْمُشْرِكِيْنَஇணைவைப்பவர்களுக்குمَاஎதுتَدْعُوْஅழைக்கின்றீரோهُمْஅவர்களைاِلَيْهِ‌ ؕஅதன் பக்கம்اَللّٰهُஅல்லாஹ்يَجْتَبِىْۤதேர்ந்தெடுக்கின்றான்اِلَيْهِதன் பக்கம்مَنْ يَّشَآءُதான் நாடுகின்றவர்களைوَيَهْدِىْۤஇன்னும் வழி காட்டுகின்றான்اِلَيْهِதன் பக்கம்مَنْ يُّنِيْبُ‏திரும்புகின்றவர்களுக்கு
ஷர'அ லகும் மினத் தீனி மா வஸ்ஸா Bபிஹீ னூஹ(ன்)வ் வல்லதீ அவ்ஹய்னா இலய்க வமா வஸ்ஸய்னா Bபிஹீ இBப்ராஹீம வ மூஸா வ 'ஈஸா அன் அகீமுத் தீன வலா ததFபர்ரகூ Fபீஹ்; கBபுர 'அலல் முஷ்ரிகீன மா தத்'ஊஹும் இலய்ஹ்; அல்லாஹு யஜ்தBபீ இலய்ஹி மய் யஷா'உ வ யஹ்தீ இலய்ஹி மய் யுனீBப்
நூஹுக்கு எதனை அவன் உபதேசித்தானோ, அதனையே உங்களுக்கும் அவன் மார்க்கமாக்கியிருக்கின்றான்; ஆகவே (நபியே) நாம் உமக்கு வஹீ மூலம் அறிவிப்பதும், இப்ராஹீமுக்கும், மூஸாவுக்கும் , ஈஸாவுக்கும் நாம் உபதேசித்ததும் என்னவென்றால்: “நீங்கள் (அனைவரும்) சன்மார்க்கத்தை நிலை நிறுத்துங்கள், நீங்கள் அதில் பிரிந்து விடாதீர்கள்” என்பதே - இணைவைப்போரை நீங்கள் எதன் பக்கம் அழைக்கின்றீர்களோ, அது அவர்களுக்குப் பெரும் சுமையாகத் தெரிகிறது - தான் நாடியவர்களை அல்லாஹ் தன் பால் தேர்ந்தெடுத்துக் கொள்கிறான் - (அவனை) முன்னோக்குபவரை அவன் தன்பால் நேர்வழி காட்டுகிறான்.
كَذَّبَتْ قَبْلَهُمْ قَوْمُ نُوْحٍ وَّاَصْحٰبُ الرَّسِّ وَثَمُوْدُ ۟ۙ
كَذَّبَتْபொய்ப்பித்தனர்قَبْلَهُمْஇவர்களுக்கு முன்னர்قَوْمُமக்களும்نُوْحٍநூஹூடையوَّاَصْحٰبُ الرَّسِّகிணற்றுடையவர்களும்وَثَمُوْدُۙ‏ஸமூது மக்களும்
கத்தBபத் கBப்லஹும் கவ்மு னூஹி(ன்)வ் வ அஸ்ஹாBபுர் ரஸ்ஸி வ தமூத்
இவர்களுக்கு முன்னர் இருந்த நூஹுடைய சமூகத்தாரும், ரஸ்ஸு (கிணற்று) வாசிகளும், ஸமூது மக்களும் (இவ்வாறு மறுமையை) மறுத்தார்கள்.
وَقَوْمَ نُوْحٍ مِّنْ قَبْلُ ؕ اِنَّهُمْ كَانُوْا قَوْمًا فٰسِقِیْنَ ۟۠
وَقَوْمَஇன்னும் மக்களையும்نُوْحٍநூஹூடையمِّنْ قَبْلُ‌ؕஇதற்கு முன்னர்اِنَّهُمْநிச்சயமாக அவர்கள்كَانُوْاஇருந்தனர்قَوْمًاமக்களாகفٰسِقِيْنَ‏பாவிகளான
வ கவ்ம னூஹிம் மின் கBப்லு இன்னஹும் கானூ கவ்மன் Fபாஸிகீன்
அன்றியும், இவர்களுக்கு முன்னால் நூஹுடைய சமூகத்தாரையும் (நினைவூட்டுவீராக); நிச்சயமாக அவர்கள் பாவம் செய்யும் சமூகத்தாராகவே இருந்தார்கள்.
وَقَوْمَ نُوْحٍ مِّنْ قَبْلُ ؕ اِنَّهُمْ كَانُوْا هُمْ اَظْلَمَ وَاَطْغٰی ۟ؕ
وَقَوْمَஇன்னும் மக்களையும்نُوْحٍநூஹூடையمِّنْ قَبْلُ‌ؕஇதற்கு முன்னர்اِنَّهُمْநிச்சயமாக இவர்கள்كَانُوْا هُمْஇவர்கள் இருந்தனர்اَظْلَمَமிகப் பெரிய அநியாயக்காரர்களாகوَاَطْغٰىؕ‏இன்னும் மிகப் பெரிய வரம்பு மீறிகளாக
வ கவ்ம னூஹிம் மின் கBப்லு இன்னஹும் கானூ ஹும் அள்லம வ அத்கா
இவர்களுக்கு முன்னர் இருந்த நூஹுவுடைய சமூகத்தாரையும் (அவன் தான் அழித்தான்,) நிச்சயமாக அவர்கள் பெரும் அநியாயக் காரர்களாகவும், அட்டூழியம் செய்தவர்களாகவும் இருந்தனர்.
كَذَّبَتْ قَبْلَهُمْ قَوْمُ نُوْحٍ فَكَذَّبُوْا عَبْدَنَا وَقَالُوْا مَجْنُوْنٌ وَّازْدُجِرَ ۟
كَذَّبَتْபொய்ப்பித்தனர்قَبْلَهُمْஇவர்களுக்கு முன்னர்قَوْمُமக்கள்نُوْحٍநூஹூடையفَكَذَّبُوْاஆக, அவர்கள் பொய்ப்பித்தனர்عَبْدَنَاநமது அடியாரைوَقَالُوْاஇன்னும் கூறினர்مَجْنُوْنٌஒரு பைத்தியக்காரர்وَّازْدُجِرَ‏இன்னும் அவர் எச்சரிக்கப்பட்டார்
கத்தBபத் கBப்லஹும் கவ்மு னூஹின் Fபகத்தBபூ 'அBப்தனா வ காலூ மஜ்னூனு(ன்)வ் வZஜ்துஜிர்
இவர்களுக்கு முன்னர் நூஹின் சமூகத்தினர் (மறுமையைப்) பொய்யாக்கினர்; ஆகவே அவர்கள் நம் அடியாரைப் பொய்ப்பித்து (அவரைப்) “பைத்தியக்காரர்” என்று கூறினர்; அவர் விரட்டவும் பட்டார்.
وَلَقَدْ اَرْسَلْنَا نُوْحًا وَّاِبْرٰهِیْمَ وَجَعَلْنَا فِیْ ذُرِّیَّتِهِمَا النُّبُوَّةَ وَالْكِتٰبَ فَمِنْهُمْ مُّهْتَدٍ ۚ وَكَثِیْرٌ مِّنْهُمْ فٰسِقُوْنَ ۟
وَلَقَدْதிட்டவட்டமாகاَرْسَلْنَاநாம் அனுப்பினோம்نُوْحًاநூஹை(யும்)وَّ اِبْرٰهِيْمَஇப்ராஹீமையும்وَجَعَلْنَاஇன்னும் நாம் ஆக்கினோம்فِىْ ذُرِّيَّتِهِمَاஅ(வ்விரு)வர்களின் சந்ததியில்النُّبُوَّةَநபித்துவத்தை(யும்)وَالْـكِتٰبَ‌வேதங்களையும்فَمِنْهُمْஅவர்களில்مُّهْتَدٍ‌ۚநேர்வழி பெற்றவர்களும்وَكَثِيْرٌஇன்னும் அதிகமானவர்கள்مِّنْهُمْஅவர்களில்فٰسِقُوْنَ‏பாவிகள்
வ லகத் அர்ஸல்னா னூஹ(ன்)வ் வ இBப்ராஹீம வ ஜ'அல்னா Fபீ துர்ரிய்யதிஹிமன் னுBபுவ்வத வல் கிதாBப Fபமின்ஹும் முஹ்தத்; வ கதீரும் மின்ஹும் Fபாஸிகூன்
அன்றியும், திடமாக நாமே நூஹையும், இப்ராஹீமையும் (தூதர்களாக) அனுப்பினோம்; இன்னும், அவ்விருவரின் சந்ததியில் நுபுவ்வத்தை (நபித்துவத்தை)யும் வேதத்தையும் ஏற்படுத்தினோம்; (அவர்களில்) நேர்வழி பெற்றவர்களும் உண்டு; எனினும் அவர்களில் பெரும்பாலோர் ஃபாஸிக்குகளாக - பாவிகளாக இருந்தனர்.
ضَرَبَ اللّٰهُ مَثَلًا لِّلَّذِیْنَ كَفَرُوا امْرَاَتَ نُوْحٍ وَّامْرَاَتَ لُوْطٍ ؕ كَانَتَا تَحْتَ عَبْدَیْنِ مِنْ عِبَادِنَا صَالِحَیْنِ فَخَانَتٰهُمَا فَلَمْ یُغْنِیَا عَنْهُمَا مِنَ اللّٰهِ شَیْـًٔا وَّقِیْلَ ادْخُلَا النَّارَ مَعَ الدّٰخِلِیْنَ ۟
ضَرَبَவிவரிக்கின்றான்اللّٰهُஅல்லாஹ்مَثَلًاஓர் உதாரணமாகلِّـلَّذِيْنَ كَفَرُواநிராகரித்தவர்களுக்குامْرَاَتَமனைவியையும்نُوْحٍநூஹூடையوَّ امْرَاَتَமனைவியையும்لُوْطٍ‌ ؕலூத்துடையكَانَـتَاஇருவரும் இருந்தனர்تَحْتَகீழ்عَبْدَيْنِஇரு அடியார்களுக்குمِنْ عِبَادِنَاநமது அடியார்களில்صَالِحَـيْنِநல்ல(வர்கள்)فَخَانَتٰهُمَاஅவ்விருவரும் அவ்விருவருக்கும் மோசடி செய்தனர்فَلَمْ يُغْنِيَاஆகவே, அவ்விருவரும் தடுக்கவில்லைعَنْهُمَاஅவ்விருவரைவிட்டும்مِنَ اللّٰهِஅல்லாஹ்விடம்شَيْــٴًــاஎதையும்وَّقِيْلَகூறப்பட்டதுادْخُلَاநீங்கள் இருவரும் நுழையுங்கள்النَّارَநரகத்தில்مَعَ الدّٰخِلِيْنَ‏நுழைபவர்களுடன்
ளரBபல் லாஹு மதலல் லில்லதீன கFபரும் ர அத னூஹி(ன்)வ் வம்ர அத லூத், கானதா தஹ்த 'அBப்தய்னி மின் 'இBபாதினா ஸாலிஹய்னி Fபகானதாஹுமா Fபலம் யுக்னியா 'அன்ஹுமா மினல் லாஹி ஷய் அ(ன்)வ்-வ கீலத் குலன் னார ம'அத் தாகிலீன்
நிராகரிப்பவர்களுக்கு, நூஹுடைய மனைவியையும் லூத்துடைய மனைவியையும் அல்லாஹ் உதாரணமாக்கி வைக்கிறான்; இவ்விருவரும் ஸாலிஹான நம் நல்லடியார்களில், இரு நல்லடியார்களின் மனைவிகளாகவே இருந்தனர்; எனினும் இவ்விருவரும் தம் கணவர்களை மோசம் செய்தனர்; எனவே, அவ்விருவரும் (தம் மனைவியரான) அவ்விருவரைவிட்டும் அல்லாஹ்விலிருந்து (வேதனையைத்) தடுக்க இயலவில்லை; இன்னும், “நீங்களிருவரும் (நரக) நெருப்பில் நுழைபவர்களுடனே நுழையுங்கள்” என்று (இவ்விருவருக்கும்) கூறப்பட்டது.
اِنَّاۤ اَرْسَلْنَا نُوْحًا اِلٰی قَوْمِهٖۤ اَنْ اَنْذِرْ قَوْمَكَ مِنْ قَبْلِ اَنْ یَّاْتِیَهُمْ عَذَابٌ اَلِیْمٌ ۟
اِنَّاۤநிச்சயமாக நாம்اَرْسَلْنَاஅனுப்பினோம்نُوْحًاநூஹاِلٰى قَوْمِهٖۤஅவருடைய மக்களின் பக்கம்اَنْ اَنْذِرْஏனெனில், நீர் எச்சரிப்பீராக!قَوْمَكَஉமது மக்களைمِنْ قَبْلِமுன்னர்اَنْ يَّاْتِيَهُمْஅவர்களுக்கு வருவதற்குعَذَابٌதண்டனைاَلِيْمٌ‏வலி தரக்கூடிய
இன்னா அர்ஸல்னா னூஹன் இலா கவ்மிஹீ அன் அன்திர் கவ்மக மின் கBப்லி அ(ன்)ய் யா'தியஹும் 'அதாBபுன் அலீம்
நிச்சயமாக நாம் நூஹை, அவருடைய சமூகத்தாரிடம்: “நீர் உம் சமூகத்தாருக்கு நோவினை செய்யும் வேதனை அவர்கள் மீது வருவதற்கு முன்னர் (அதுபற்றி) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக” என (ரஸூலாக) அனுப்பினோம்.
قَالَ نُوْحٌ رَّبِّ اِنَّهُمْ عَصَوْنِیْ وَاتَّبَعُوْا مَنْ لَّمْ یَزِدْهُ مَالُهٗ وَوَلَدُهٗۤ اِلَّا خَسَارًا ۟ۚ
قَالَகூறினார்نُوْحٌநூஹرَّبِّஎன் இறைவா!اِنَّهُمْநிச்சயமாக அவர்கள்عَصَوْنِىْஎனக்கு மாறுசெய்தனர்وَاتَّبَعُوْاஇன்னும் பின்பற்றினர்مَنْஎவன்لَّمْஅதிகப்படுத்தவில்லையோيَزِدْهُஅவனுக்குمَالُهٗஅவனுடைய செல்வமும்وَوَلَدُهٗۤஇன்னும் அவனுடைய பிள்ளையும்اِلَّا خَسَارًا‌ ۚ‏நஷ்டத்தைத் தவிர
கால னூஹுர் ரBப்Bபி இன்னஹும் 'அஸவ்னீ வத்தBப'ஊ மல் லம் யZஜித் ஹு மாலுஹூ வ வலதுஹூ இல்லா கஸாரா
நூஹ் கூறினார்: “என் இறைவா! நிச்சயமாக அவர்கள் எனக்கு மாறு செய்கின்றனர்; அன்றியும், எவர்களுக்கு அவர் பொருளும், அவர் மக்களும் நஷ்டத்தையன்றி (வேறு எதையும்) அதிகரிக்கவில்லையோ, அ(த்தகைய)வர்களையே அவர்கள் பின்பற்றுகின்றனர்.
وَقَالَ نُوْحٌ رَّبِّ لَا تَذَرْ عَلَی الْاَرْضِ مِنَ الْكٰفِرِیْنَ دَیَّارًا ۟
وَ قَالَகூறினார்نُوْحٌநூஹرَّبِّஎன் இறைவா!لَا تَذَرْநீ விட்டு விடாதே!عَلَى الْاَرْضِபூமியில்مِنَ الْكٰفِرِيْنَநிராகரிப்பாளர்களில்دَيَّارًا‏வசிக்கின்ற எவரையும்
வ கால னூஹுர் ரBப்Bபி லா ததர் 'அலல் அர்ளி மினல் காFபிரீன தய்யாரா
அப்பால் நூஹ் கூறினார்: “என் இறைவா! பூமியின் மீது இக்காஃபிர்களில் எவரையும் நீ வசித்திருக்க விட்டு விடாதே.