">

தேடல் வார்த்தை: "மூஸா"

தேடல் மொழிபெயர்ப்புகள்: முஹம்மது ஜான்

170 முடிவுகள் கண்டுபிடிக்கப்பட்டன

பக்கம் 1 / 4 (முடிவுகள் 1 - 50)

وَاِذْ وٰعَدْنَا مُوْسٰۤی اَرْبَعِیْنَ لَیْلَةً ثُمَّ اتَّخَذْتُمُ الْعِجْلَ مِنْ بَعْدِهٖ وَاَنْتُمْ ظٰلِمُوْنَ ۟
وَ اِذْஇன்னும் (நினைவுகூருங்கள்)وٰعَدْنَاநாம் வாக்களித்தோம்مُوْسٰۤیமூஸாவுக்குاَرْبَعِیْنَநாற்பதுلَیْلَةًஇரவுகளைثُمَّபின்னர்اتَّخَذْتُمُநீங்கள் ஆக்கிக்கொண்டீர்கள்الْعِجْلَகாளைக்கன்றைمِنْۢஇருந்துبَعْدِهٖஅவருக்குப் பின்وَ اَنْتُمْஇன்னும் நீங்கள்ظٰلِمُوْنَஅநியாயக்காரர்களாக
வ இத் வா'அத்னா மூஸா அர்Bப'ஈன லய்லதன் தும்மத்தகத்துமுல் 'இஜ்ல மிம் Bபஃதிஹீ வ அன்தும் ளாலிமூன்
மேலும் நாம் மூஸாவுக்கு(வேதம் அருள) நாற்பது இரவுகளை வாக்களித்தோம்; (அதற்காக அவர் சென்ற) பின்னர் காளைக்கன்(று ஒன்)றைக் (கடவுளாக) எடுத்துக் கொண்டீர்கள்; (அதனால்) நீங்கள் அக்கிரமக்காரர்களாகி விட்டீர்கள்.
وَاِذْ اٰتَیْنَا مُوْسَی الْكِتٰبَ وَالْفُرْقَانَ لَعَلَّكُمْ تَهْتَدُوْنَ ۟
وَ اِذْமேலும் (நினைவுகூருங்கள்)اٰتَیْنَاநாம் வழங்கினோம்مُوْسَیமூஸாவுக்குالْكِتٰبَவேதத்தைوَ الْفُرْقَانَமேலும் (நன்மை தீமையைப்) பிரித்தறிவிப்பதையும்لَعَلَّكُمْநீங்கள்تَهْتَدُوْنَநேர்வழி பெறுவதற்காக
வ இத் ஆதய்னா மூஸல் கிதாBப வல் Fபுர்கான ல'அல்லகும் தஹ்ததூன்
இன்னும், நீங்கள் நேர்வழி பெறும்பொருட்டு நாம் மூஸாவுக்கு வேதத்தையும் (நன்மை தீமைகளைப் பிரித்து அறிவிக்கக்கூடிய) ஃபுர்க்கானையும் அளித்தோம் (என்பதையும் நினைவு கூறுங்கள்).
وَاِذْ قَالَ مُوْسٰی لِقَوْمِهٖ یٰقَوْمِ اِنَّكُمْ ظَلَمْتُمْ اَنْفُسَكُمْ بِاتِّخَاذِكُمُ الْعِجْلَ فَتُوْبُوْۤا اِلٰی بَارِىِٕكُمْ فَاقْتُلُوْۤا اَنْفُسَكُمْ ؕ ذٰلِكُمْ خَیْرٌ لَّكُمْ عِنْدَ بَارِىِٕكُمْ ؕ فَتَابَ عَلَیْكُمْ ؕ اِنَّهٗ هُوَ التَّوَّابُ الرَّحِیْمُ ۟
وَ اِذْமேலும் (நினைவுகூருங்கள்)قَالَகூறினார்مُوْسٰیமூஸாلِقَوْمِهٖதன் சமூகத்தாரிடம்یٰقَوْمِஎன் சமூகத்தாரேاِنَّكُمْநிச்சயமாக நீங்கள்ظَلَمْتُمْஅநீதி இழைத்துவிட்டீர்கள்اَنْفُسَكُمْஉங்களுக்கு நீங்களேبِاتِّخَاذِكُمُஆக்கிக் கொண்டதினால்الْعِجْلَகன்றுக்குட்டியைفَتُوْبُوْۤاஎனவே பாவமன்னிப்புத் தேடுங்கள்اِلٰیநோக்கிبَارِىِٕكُمْஉங்களைப் படைத்தவனைفَاقْتُلُوْۤاஎனவே மாய்த்துக் கொள்ளுங்கள்اَنْفُسَكُمْ ؕஉங்களை நீங்களேذٰلِكُمْஅதுவேخَیْرٌசிறந்ததுلَّكُمْஉங்களுக்குعِنْدَமுன்னிலையில்بَارِىِٕكُمْ ؕஉங்களைப் படைத்தவன்فَتَابَஆகவே அவன் மன்னித்தான்عَلَیْكُمْ ؕஉங்கள் மீதுاِنَّهٗநிச்சயமாக அவன்هُوَஅவனேالتَّوَّابُபாவமன்னிப்பை ஏற்பவன்الرَّحِیْمُநிகரற்ற அன்புடையவன்
வ இத் கால மூஸா லிகவ்மிஹீ யா கவ்மி இன்னகும் ளலம்தும் அன்Fபுஸகும் Bபித்திகா திகுமுல் 'இஜ்ல FபதூBபூ இலா Bபாரி'இகும் Fபக்துலூ அன்Fபுஸகும் தாலிகும் கய்ருல் லகும் 'இன்த Bபாரி'இகும் FபதாBப 'அலய்கும்; இன்னஹூ ஹுவத் தவ்வாBபுர் ரஹீம்
மூஸா தம் சமூகத்தாரை நோக்கி; “என் சமூகத்தாரே! நீங்கள் காளைக் கன்றை(வணக்கத்திற்காக) எடுத்துக் கொண்டதன் மூலம் உங்களுக்கு நீங்களே அக்கிரமம் செய்து கொண்டீர்கள்; ஆகவே, உங்களைப் படைத்தவனிடம் பாவமன்னிப்புக் கோருங்கள்; உங்களை நீங்களே மாய்த்துக் கொள்ளுங்கள்; அதுவே உங்களைப் படைத்தவனிடம், உங்களுக்கு நற்பலன் அளிப்பதாகும்” எனக் கூறினார். (அவ்வாறே நீங்கள் செய்ததனால்) அவன் உங்களை மன்னித்தான் (என்பதையும் நினைவு கூறுங்கள்.) நிச்சயமாக, அவன் தவ்பாவை ஏற்(று மன்னிப்)பவனாகவும், பெருங் கருணையுடையோனாகவும் இருக்கிறான்.
وَاِذْ قُلْتُمْ یٰمُوْسٰی لَنْ نُّؤْمِنَ لَكَ حَتّٰی نَرَی اللّٰهَ جَهْرَةً فَاَخَذَتْكُمُ الصّٰعِقَةُ وَاَنْتُمْ تَنْظُرُوْنَ ۟
وَ اِذْஇன்னும் (அச்சமயம்)قُلْتُمْநீங்கள் கூறினீர்கள்یٰمُوْسٰیமூஸாவேلَنْஒருபோதும்نُّؤْمِنَநாங்கள் நம்பிக்கை கொள்ள மாட்டோம்لَكَஉமக்குحَتّٰیவரைنَرَیநாங்கள் காணும்اللّٰهَஅல்லாஹ்வைجَهْرَةًகண்கூடாகفَاَخَذَتْكُمُஆகவே உங்களைப் பிடித்துக்கொண்டதுالصّٰعِقَةُபேரிடிوَ اَنْتُمْஇன்னும் நீங்கள்تَنْظُرُوْنَபார்த்துக் கொண்டிருந்தீர்கள்
வ இத் குல்தும் யா மூஸா லன் னு'மின லக ஹத்தா னரல் லாஹ ஜஹ்ரதன் Fப அகதத் குமுஸ் ஸா'இகது வ அன்தும் தன்ளுரூன்
இன்னும் (இதையும் நினைவு கூறுங்கள்) நீங்கள், “மூஸாவே! நாங்கள் அல்லாஹ்வை கண்கூடாக காணும் வரை உம்மீது நம்பிக்கை கொள்ள மாட்டோம்” என்று கூறினீர்கள்; அப்பொழுது, நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே உங்களை ஓர் இடி முழக்கம் பற்றிக்கொண்டது.
وَاِذِ اسْتَسْقٰی مُوْسٰی لِقَوْمِهٖ فَقُلْنَا اضْرِبْ بِّعَصَاكَ الْحَجَرَ ؕ فَانْفَجَرَتْ مِنْهُ اثْنَتَا عَشْرَةَ عَیْنًا ؕ قَدْ عَلِمَ كُلُّ اُنَاسٍ مَّشْرَبَهُمْ ؕ كُلُوْا وَاشْرَبُوْا مِنْ رِّزْقِ اللّٰهِ وَلَا تَعْثَوْا فِی الْاَرْضِ مُفْسِدِیْنَ ۟
وَ اِذِஇன்னும் எப்போதுاسْتَسْقٰیநீர் வேண்டினாரோمُوْسٰیமூஸாلِقَوْمِهٖதன் சமூகத்திற்காகفَقُلْنَاஅப்போது நாம் கூறினோம்اضْرِبْஅடிப்பீராகبِّعَصَاكَஉமது கைத்தடியால்الْحَجَرَ ؕஅந்தப் பாறையைفَانْفَجَرَتْஉடனே பீறிட்டு வந்தனمِنْهُஅதிலிருந்துاثْنَتَاஇரண்டுعَشْرَةَபத்துعَیْنًا ؕநீரூற்றுகள்قَدْநிச்சயமாகعَلِمَஅறிந்து கொண்டனர்كُلُّஒவ்வொருاُنَاسٍகூட்டத்தினரும்مَّشْرَبَهُمْ ؕஅவர்கள் குடிக்கும் இடத்தைكُلُوْاஉண்ணுங்கள்وَ اشْرَبُوْاஇன்னும் பருகுங்கள்مِنْஇருந்துرِّزْقِவாழ்வாதாரத்தில்اللّٰهِஅல்லாஹ்வின்وَ لَاமேலும் செய்யாதீர்கள்تَعْثَوْاஅக்கிரமம்فِیஇல்الْاَرْضِபூமிمُفْسِدِیْنَகுழப்பம் செய்பவர்களாக
வ இதிஸ் தஸ்கா மூஸா லிகவ்மிஹீ Fபகுல்னள் ரிBப் Bபி'அஸாகல் ஹஜர Fபன்Fபஜரத் மின்ஹுத்னதா 'அஷ்ரத 'அய்னன் கத் 'அலிம குல்லு உனாஸிம் மஷ் ரBபஹும் குலூ வஷ்ரBபூ மிர் ரிZஜ்கில் லாஹி வலா தஃதவ் Fபில் அர்ளி முFப்ஸிதீன்
மூஸா தம் சமூகத்தாருக்காகத் தண்ணீர் வேண்டிப் பிரார்த்தித்த போது, “உமது கைத்தடியால் அப்பாறையில் அடிப்பீராக!” என நாம் கூறினோம்; அதிலிருந்து பன்னிரண்டு நீர் ஊற்றுக்கள் பொங்கியெழுந்தன. ஒவ்வொரு கூட்டத்தினரும் அவரவர் குடி நீர்த்துறையை நன்கு அறிந்து கொண்டனர்; “அல்லாஹ் அருளிய ஆகாரத்திலிருந்து உண்ணுங்கள், பருகுங்கள்; பூமியில் குழப்பஞ்செய்து கொண்டு திரியாதீர்கள்” (என நாம் கூறினோம்) என்பதையும் நினைவு கூறுங்கள்.
وَاِذْ قُلْتُمْ یٰمُوْسٰی لَنْ نَّصْبِرَ عَلٰی طَعَامٍ وَّاحِدٍ فَادْعُ لَنَا رَبَّكَ یُخْرِجْ لَنَا مِمَّا تُنْۢبِتُ الْاَرْضُ مِنْ بَقْلِهَا وَقِثَّآىِٕهَا وَفُوْمِهَا وَعَدَسِهَا وَبَصَلِهَا ؕ قَالَ اَتَسْتَبْدِلُوْنَ الَّذِیْ هُوَ اَدْنٰی بِالَّذِیْ هُوَ خَیْرٌ ؕ اِهْبِطُوْا مِصْرًا فَاِنَّ لَكُمْ مَّا سَاَلْتُمْ ؕ وَضُرِبَتْ عَلَیْهِمُ الذِّلَّةُ وَالْمَسْكَنَةُ ۗ وَبَآءُوْ بِغَضَبٍ مِّنَ اللّٰهِ ؕ ذٰلِكَ بِاَنَّهُمْ كَانُوْا یَكْفُرُوْنَ بِاٰیٰتِ اللّٰهِ وَیَقْتُلُوْنَ النَّبِیّٖنَ بِغَیْرِ الْحَقِّ ؕ ذٰلِكَ بِمَا عَصَوْا وَّكَانُوْا یَعْتَدُوْنَ ۟۠
وَ اِذْமேலும் (அச்சமயத்தை) நினைவு கூருங்கள்قُلْتُمْநீங்கள் கூறினீர்கள்یٰمُوْسٰیமூஸாவே!لَنْஒருபோதும் மாட்டோம்نَّصْبِرَநாங்கள் பொறுத்துக் கொள்ளعَلٰیமீதுطَعَامٍஉணவுوَّاحِدٍஒரே விதமானفَادْعُஎனவே பிரார்த்தனை செய்வீராகلَنَاஎங்களுக்காகرَبَّكَஉம்முடைய இறைவனிடம்یُخْرِجْஅவன் விளைவித்துத் தரட்டும்لَنَاஎங்களுக்காகمِمَّاஎவற்றிலிருந்துتُنْۢبِتُமுளைக்கச் செய்கிறதோالْاَرْضُபூமிمِنْۢஆகியبَقْلِهَاஅதன் கீரை வகைகள்وَ قِثَّآىِٕهَاமேலும் அதன் வெள்ளரிக்காய்கள்وَ فُوْمِهَاமேலும் அதன் பூண்டுوَ عَدَسِهَاமேலும் அதன் பருப்பு வகைகள்وَ بَصَلِهَا ؕமேலும் அதன் வெங்காயம்قَالَஅவர் கூறினார்اَتَسْتَبْدِلُوْنَநீங்கள் மாற்றிக் கொள்ள விரும்புகிறீர்களா?الَّذِیْஎதைهُوَஅதுاَدْنٰیதரம் தாழ்ந்ததோ அதைبِالَّذِیْஎதற்குப் பதிலாகهُوَஅதுخَیْرٌ ؕமேலானதோاِهْبِطُوْاநீங்கள் இறங்குங்கள்مِصْرًاஏதேனும் ஒரு நகரத்திற்குفَاِنَّஅப்பொழுது நிச்சயமாகلَكُمْஉங்களுக்கு உண்டுمَّاஎதைسَاَلْتُمْ ؕநீங்கள் கேட்டீர்களோوَ ضُرِبَتْமேலும் சாட்டப்பட்டதுعَلَیْهِمُஅவர்கள் மீதுالذِّلَّةُஇழிவுوَ الْمَسْكَنَةُ ۗமேலும் வறுமைوَ بَآءُوْமேலும் அவர்கள் ஆளானார்கள்بِغَضَبٍகோபத்திற்குمِّنَஇடமிருந்துاللّٰهِ ؕஅல்லாஹ்வின்ذٰلِكَஇதுبِاَنَّهُمْஏனெனில் அவர்கள்كَانُوْاஇருந்தார்கள்یَكْفُرُوْنَநிராகரிப்பவர்களாகبِاٰیٰتِவசனங்களைاللّٰهِஅல்லாஹ்வின்وَ یَقْتُلُوْنَமேலும் அவர்கள் கொலை செய்தார்கள்النَّبِیّٖنَநபிமார்களைبِغَیْرِஇன்றிالْحَقِّ ؕநியாயம்ذٰلِكَஇதுبِمَاஎதனால் என்றால்عَصَوْاஅவர்கள் மாறு செய்தார்கள்وَّ كَانُوْاமேலும் அவர்கள் இருந்தார்கள்یَعْتَدُوْنَ ۠வரம்பு மீறுபவர்களாக
வ இத் குல்தும் யா மூஸா லன் னஸ்Bபிர 'அலா த'ஆமி(ன்)வ் வாஹிதின் Fபத்'உ லனா ரBப்Bபக யுக்ரிஜ் லனா மிம்மா தும்Bபிதுல் அர்ளு மிம்Bபக்லிஹா வ கித் தா'இஹா வ Fபூமிஹா வ 'அதஸிஹா வ Bபஸலிஹா கால அதஸ்தBப்திலூனல் லதீ ஹுவ அத்னா Bபில்லதீ ஹுவ கய்ர்; இஹ்Bபிதூ மிஸ்ரன் Fப இன்ன லகும் மா ஸ அல்தும்; வ ளுரிBபத் 'அலய்ஹிமுத் தில்லது வல்மஸ்கனது வ Bபா'ஊ BபிகளBபிம் மினல் லாஹ்; தாலிக Bபி அன்னஹும் கானூ யக்Fபுரூன Bபி ஆயாதில் லாஹி வ யக்துலூனன் னBபிய்யீன Bபிகய்ரில் ஹக்க்; தாலிக Bபிமா 'அஸவ் வ கானூ யஃததூன்
இன்னும், “மூஸாவே! ஒரே விதமான உணவை நாங்கள் சகிக்க மாட்டோம். ஆதலால், பூமி விளைவிக்கும் அதன் கீரையையும், அதன் வெள்ளரிக்காயையும், அதன் கோதுமையையும், அதன் பருப்பையும், அதன் வெங்காயத்தையும் எங்களுக்கு வெளிப்படுத்தித்தருமாறு உன் இறைவனிடம் எங்களுக்காகக் கேளும்” என்று நீங்கள் கூற, “நல்லதாக எது இருக்கிறதோ, அதற்கு பதிலாக மிகத்தாழ்வானதை நீங்கள் மாற்றிக் கொள்(ள நாடு)கிறீர்களா? நீங்கள் ஏதேனும் ஒரு பட்டணத்தில் இறங்கி விடுங்கள்; அங்கு நீங்கள் கேட்பது நிச்சயமாக உங்களுக்குக் கிடைக்கும்” என்று அவர் கூறினார். வறுமையும் இழிவும் அவர்கள் மீது சாட்டப்பட்டு விட்டன; மேலும் அல்லாஹ்வின் கோபத்திற்கும் அவர்கள் ஆளானார்கள்; இது ஏனென்றால் திடமாகவே அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்தும், அநியாயமாக அவர்கள் நபிமார்களைக் கொலை செய்து வந்ததும்தான். இந்த நிலை அவர்கள் (அல்லாஹ்வுக்குப் பணியாது) மாறு செய்து வந்ததும், (அல்லாஹ் விதித்த) வரம்புகளை மீறிக்கொண்டேயிருந்ததினாலும் ஏற்பட்டது.
وَاِذْ قَالَ مُوْسٰی لِقَوْمِهٖۤ اِنَّ اللّٰهَ یَاْمُرُكُمْ اَنْ تَذْبَحُوْا بَقَرَةً ؕ قَالُوْۤا اَتَتَّخِذُنَا هُزُوًا ؕ قَالَ اَعُوْذُ بِاللّٰهِ اَنْ اَكُوْنَ مِنَ الْجٰهِلِیْنَ ۟
وَ اِذْமேலும் (நினைவுகூருங்கள்)قَالَகூறினார்مُوْسٰیமூஸாلِقَوْمِهٖۤதம் சமூகத்தாரிடம்اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்یَاْمُرُكُمْஉங்களுக்குக் கட்டளையிடுகிறான்اَنْஎன்றுتَذْبَحُوْاநீங்கள் அறுக்க வேண்டும்بَقَرَةً ؕஒரு பசுவைقَالُوْۤاஅவர்கள் கூறினார்கள்اَتَتَّخِذُنَاஎங்களை ஆக்கிக்கொள்கிறீராهُزُوًا ؕபரிகாசமாகقَالَஅவர் கூறினார்اَعُوْذُநான் பாதுகாப்புத் தேடுகிறேன்بِاللّٰهِஅல்லாஹ்விடம்اَنْஎன்றுاَكُوْنَநான் ஆகிவிடக்கூடாதுمِنَஇருந்துالْجٰهِلِیْنَஅறிவீனர்களில் (ஒருவனாக)
வ இத் கால மூஸா லிகவ்மிஹீ இன்னல் லாஹ யாமுருகும் அன் தத்Bபஹூ Bபகரதன் காலூ அதத்தகிதுன ஹுZஜுவன் கால அ'ஊது Bபில்லாஹி அன் அகூன மினல் ஜாஹிலீன்
இன்னும் (இதையும் நினைவு கூறுங்கள்) மூஸா தம் சமூகத்தாரிடம், “நீங்கள் ஒரு பசுமாட்டை அறுக்க வேண்டும் என்று நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான்” என்று சொன்னபோது, அவர்கள் “(மூஸாவே!) எங்களை பரிகாசத்திற்கு ஆளாக்குகின்றீரா?” என்று கூறினர்; (அப்பொழுது) அவர், “(அப்படிப் பரிகசிக்கும்) அறிவீனர்களில் ஒருவனாக நான் ஆகிவிடாமல் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன்” என்று கூறினார்.
قَالُوا ادْعُ لَنَا رَبَّكَ یُبَیِّنْ لَّنَا مَا هِیَ ؕ قَالَ اِنَّهٗ یَقُوْلُ اِنَّهَا بَقَرَةٌ لَّا فَارِضٌ وَّلَا بِكْرٌ ؕ عَوَانٌ بَیْنَ ذٰلِكَ ؕ فَافْعَلُوْا مَا تُؤْمَرُوْنَ ۟
قَالُواஅவர்கள் கூறினார்கள்ادْعُபிரார்த்திப்பீராகلَنَاஎங்களுக்காகرَبَّكَஉமது இறைவனிடம்یُبَیِّنْஅவன் தெளிவுபடுத்தلَّنَاஎங்களுக்குمَاஎத்தகையதுهِیَ ؕஅதுقَالَஅவர் கூறினார்اِنَّهٗநிச்சயமாக அவன்یَقُوْلُகூறுகிறான்اِنَّهَاநிச்சயமாக அதுبَقَرَةٌஒரு பசுلَّاஅல்லفَارِضٌமுதிர்ந்ததும்وَّ لَاமேலும் அல்லبِكْرٌ ؕஇளமையானதும்عَوَانٌۢநடுத்தரமானதாகும்بَیْنَஇடையேذٰلِكَ ؕஅதற்குفَافْعَلُوْاஎனவே செய்யுங்கள்مَاஎதைتُؤْمَرُوْنَநீங்கள் கட்டளையிடப்படுகிறீர்களோ
காலுத்-'உ லனா ரBப்Bபக யுBபய்யில் லனா மா ஹீ; கால இன்னஹூ யகூலு இன்னஹா Bபகரதுல் லா Fபாரிளு(ன்)வ் வலா Bபிக்ருன் 'அவானும் Bபய்ன தாலிக FபFப்'அலூ மா து'மரூன்
“அது எத்தகையது என்பதை எங்களுக்கு விளக்கும்படி உம் இறைவனிடம் எங்களுக்காக வேண்டுவீராக!” என்றார்கள். “அப்பசு மாடு அதிகக் கிழடுமல்ல, கன்றுமல்ல, அவ்விரண்டிற்கும் இடைப்பட்டதாகும். எனவே “உங்களுக்கு இடப்பட்ட கட்டளையை நிறைவேற்றுங்கள்“ என்று அவன் (அல்லாஹ்) கூறுவதாக” (மூஸா) கூறினார்.
قَالُوا ادْعُ لَنَا رَبَّكَ یُبَیِّنْ لَّنَا مَا لَوْنُهَا ؕ قَالَ اِنَّهٗ یَقُوْلُ اِنَّهَا بَقَرَةٌ صَفْرَآءُ ۙ فَاقِعٌ لَّوْنُهَا تَسُرُّ النّٰظِرِیْنَ ۟
قَالُواஅவர்கள் கூறினார்கள்ادْعُபிரார்த்திப்பீராகلَنَاஎங்களுக்காகرَبَّكَஉமது இறைவனிடம்یُبَیِّنْஅவன் தெளிவுபடுத்தلَّنَاஎங்களுக்குمَاஎன்னவென்றுلَوْنُهَا ؕஅதன் நிறம்قَالَஅவர் கூறினார்اِنَّهٗநிச்சயமாக அவன்یَقُوْلُகூறுகிறான்اِنَّهَاநிச்சயமாக அதுبَقَرَةٌஒரு பசுصَفْرَآءُ ۙமஞ்சள் நிறமானفَاقِعٌபளிச்சென்றلَّوْنُهَاஅதன் நிறம்تَسُرُّமகிழ்ச்சியளிக்கும்النّٰظِرِیْنَபார்ப்பவர்களுக்கு
காலுத்-'உ லனா ரBப்Bபக யுBபய்யில் லனா மா லவ்னுஹா; கால இன்னஹூ யகூலு இன்னஹா Bபகரதுன் ஸFப்ரா'உ Fபாகி'உல் லவ்னுஹா தஸுர்ருன்னாளிரீன்
“அதன் நிறம் யாது!” என்பதை விளக்கும்படி நமக்காக உம் இறைவனை வேண்டுவீராக!” என அவர்கள் கூறினார்கள்; அவர் கூறினார் “திடமாக அது மஞ்சள் நிறமுள்ள பசு மாடு; கெட்டியான நிறம்; பார்ப்பவர்களுக்குப் பரவசம் அளிக்கும் அதன் நிறம் என அ(வ்விறை)வன் அருளினான்” என்று மூஸா கூறினார்.
قَالَ اِنَّهٗ یَقُوْلُ اِنَّهَا بَقَرَةٌ لَّا ذَلُوْلٌ تُثِیْرُ الْاَرْضَ وَلَا تَسْقِی الْحَرْثَ ۚ مُسَلَّمَةٌ لَّا شِیَةَ فِیْهَا ؕ قَالُوا الْـٰٔنَ جِئْتَ بِالْحَقِّ ؕ فَذَبَحُوْهَا وَمَا كَادُوْا یَفْعَلُوْنَ ۟۠
قَالَஅவர் கூறினார்اِنَّهٗநிச்சயமாக அவர்یَقُوْلُகூறுகிறார்اِنَّهَاநிச்சயமாக அதுبَقَرَةٌஒரு பசுلَّاஇல்லைذَلُوْلٌபழக்கப்பட்டதுتُثِیْرُஉழுவதற்குالْاَرْضَபூமியைوَ لَاமேலும் இல்லைتَسْقِیநீர் பாய்ச்சுவதற்குالْحَرْثَ ۚவிளைநிலத்திற்குمُسَلَّمَةٌகுறையற்றதுلَّاஇல்லைشِیَةَமறுفِیْهَا ؕஅதில்قَالُواஅவர்கள் கூறினார்கள்الْـٰٔنَஇப்பொழுதுجِئْتَநீர் வந்தீர்بِالْحَقِّ ؕஉண்மையைக் கொண்டுفَذَبَحُوْهَاஎனவே அதனை அறுத்தார்கள்وَ مَاமேலும் இல்லைكَادُوْاஅவர்கள் முற்பட்டார்கள்یَفْعَلُوْنَ ۠செய்ய
கால இன்னஹூ யகூலு இன்னஹா Bபகரதுல் லா தலூலுன் துதீருல் அர்ள வலா தஸ்கில் ஹர்த முஸல்லமதுல்லா ஷியத Fபீஹா; காலுல் 'ஆன ஜித Bபில்ஹக்க்; FபதBபஹூஹா வமா காதூ யFப்'அலூன்
அவர் (மூஸா) “நிச்சயமாக அப்பசுமாடு நிலத்தில் உழவடித்தோ, நிலத்திற்கு நீர் பாய்ச்சவோ பயன்படுத்தப்படாதது; ஆரோக்கியமானது; எவ்விதத்திலும் வடுவில்லாதது என்று இறைவன் கூறுகிறான்” எனக் கூறினார். “இப்பொழுதுதான் நீர் சரியான விபரத்தைக் கொண்டு வந்தீர்” என்று சொல்லி அவர்கள் செய்ய இயலாத நிலையில் அப்பசு மாட்டை அறுத்தார்கள்.
وَلَقَدْ اٰتَیْنَا مُوْسَی الْكِتٰبَ وَقَفَّیْنَا مِنْ بَعْدِهٖ بِالرُّسُلِ ؗ وَاٰتَیْنَا عِیْسَی ابْنَ مَرْیَمَ الْبَیِّنٰتِ وَاَیَّدْنٰهُ بِرُوْحِ الْقُدُسِ ؕ اَفَكُلَّمَا جَآءَكُمْ رَسُوْلٌۢ بِمَا لَا تَهْوٰۤی اَنْفُسُكُمُ اسْتَكْبَرْتُمْ ۚ فَفَرِیْقًا كَذَّبْتُمْ ؗ وَفَرِیْقًا تَقْتُلُوْنَ ۟
وَ لَقَدْமேலும் நிச்சயமாகاٰتَیْنَاநாம் வழங்கினோம்مُوْسَیமூஸாவுக்குالْكِتٰبَவேதத்தைوَ قَفَّیْنَاமேலும் நாம் தொடரச் செய்தோம்مِنْۢஇருந்துبَعْدِهٖஅவருக்குப் பின்بِالرُّسُلِ ؗதூதர்களைوَ اٰتَیْنَاமேலும் நாம் வழங்கினோம்عِیْسَیஈஸாவுக்குابْنَமகனானمَرْیَمَமர்யமின்الْبَیِّنٰتِதெளிவான சான்றுகளைوَ اَیَّدْنٰهُமேலும் அவருக்கு வலுவூட்டினோம்بِرُوْحِஆவியைக் கொண்டுالْقُدُسِ ؕபரிசுத்தاَفَكُلَّمَاஎனவே ஒவ்வொரு முறையும்جَآءَكُمْஉங்களிடம் வந்தாரோرَسُوْلٌۢஒரு தூதர்بِمَاஎதனைக் கொண்டுلَاஇல்லைتَهْوٰۤیவிரும்புகிறதோاَنْفُسُكُمُஉங்கள் மனங்கள்اسْتَكْبَرْتُمْ ۚநீங்கள் பெருமையடித்தீர்கள்فَفَرِیْقًاஎனவே ஒரு பிரிவினரைكَذَّبْتُمْ ؗநீங்கள் பொய்ப்பித்தீர்கள்وَ فَرِیْقًاமேலும் ஒரு பிரிவினரைتَقْتُلُوْنَநீங்கள் கொலை செய்கிறீர்கள்
வ லகத் ஆதய்னா மூஸல் கிதாBப வ கFப்Fபய்னா மிம் Bபஃதிஹீ Bபிர் ருஸுலி வ ஆதய்னா 'ஈஸBப்-ன-மர்யமல் Bபய்யினாதி வ அய்யத்னாஹு Bபி ரூஹில் குதுஸ்; அFபகுல்லமா ஜா'அகும் ரஸூலும் Bபிமா லா தஹ்வா அன்Fபுஸுகுமுஸ் தக்Bபர்தும் FபFபரீகன் கத்தBப்தும் வ Fபரீகன் தக்துலூன்
மேலும், நாம் மூஸாவுக்கு நிச்சயமாக வேதத்தைக் கொடுத்தோம். அவருக்குப்பின் தொடர்ச்சியாக (இறை) தூதர்களை அனுப்பினோம்; இன்னும், மர்யமின் குமாரர் ஈஸாவுக்குத் தெளிவான அத்தாட்சிகளைக் ரூஹுல் குதுஸி (என்னும் பரிசுத்த ஆத்மாவைக்) கொண்டு அவருக்கு வலுவூட்டினோம்; உங்கள் மனம் விரும்பாததை (நம்) தூதர் உங்களிடம் கொண்டு வரும்போதெல்லாம் நீங்கள் கர்வம் கொண்டு (புறக்கணித்து) வந்தீர்களல்லவா? சிலரை நீங்கள் பொய்ப்பித்தீர்கள்; சிலரை கொன்றீர்கள்.
وَلَقَدْ جَآءَكُمْ مُّوْسٰی بِالْبَیِّنٰتِ ثُمَّ اتَّخَذْتُمُ الْعِجْلَ مِنْ بَعْدِهٖ وَاَنْتُمْ ظٰلِمُوْنَ ۟
وَ لَقَدْமேலும் நிச்சயமாகجَآءَكُمْஉங்களிடம் வந்தார்مُّوْسٰیமூஸாبِالْبَیِّنٰتِதெளிவான அத்தாட்சிகளுடன்ثُمَّபின்னர்اتَّخَذْتُمُநீங்கள் ஆக்கிக்கொண்டீர்கள்الْعِجْلَகாளைக்கன்றைمِنْۢஇருந்துبَعْدِهٖஅவருக்குப் பிறகுوَ اَنْتُمْமேலும் நீங்கள்ظٰلِمُوْنَஅநியாயக்காரர்கள்
வ லகத் ஜா'அகும் மூஸா Bபில்Bபய்யினாதி தும்மத் தகத்துமுல் 'இஜ்ல மிம் Bபஃதிஹீ வ அன்தும் ளாலிமூன்
நிச்சயமாக மூஸா உங்களிடம் தெளிவான அத்தாட்சிகளைத் கொண்டு வந்தார்; (அப்படியிருந்தும்) அதன்பின் காளை மாட்டை (இணை வைத்து) வணங்கினீர்கள்; (இப்படிச் செய்து) நீங்கள் அக்கிரமக்காரர்களாகி விட்டீர்கள்.
اَمْ تُرِیْدُوْنَ اَنْ تَسْـَٔلُوْا رَسُوْلَكُمْ كَمَا سُىِٕلَ مُوْسٰی مِنْ قَبْلُ ؕ وَمَنْ یَّتَبَدَّلِ الْكُفْرَ بِالْاِیْمَانِ فَقَدْ ضَلَّ سَوَآءَ السَّبِیْلِ ۟
اَمْஅல்லதுتُرِیْدُوْنَநீங்கள் நாடுகிறீர்களாاَنْஎன்றுتَسْـَٔلُوْاநீங்கள் கேட்கرَسُوْلَكُمْஉங்கள் தூதரிடம்كَمَاஎவ்வாறெனில்سُىِٕلَகேட்கப்பட்டாரோمُوْسٰیமூஸாمِنْஇதற்குقَبْلُ ؕமுன்னர்وَ مَنْமேலும் எவர்یَّتَبَدَّلِமாற்றிக் கொள்கிறாரோالْكُفْرَநிராகரிப்பைبِالْاِیْمَانِநம்பிக்கைக்குப் பதிலாகفَقَدْநிச்சயமாக அவர்ضَلَّவழிதவறி விட்டார்سَوَآءَநேரானالسَّبِیْلِவழியை விட்டு
அம் துரீதூன அன் தஸ்'அலூ ரஸூலகும் கமா ஸு'இல மூஸா மின் கBப்ல்; வ மய் யதBபத்தலில் குFப்ர Bபில் ஈமானி Fபகத் ளல்ல ஸவா'அஸ் ஸBபீல்
இதற்கு முன்னர் மூஸாவிடம் கேள்விகள் கேட்கப்பட்ட மாதிரி நீங்களும் உங்கள் ரஸூலிடம் கேட்க விரும்புகிறீர்களா? எவனொருவன் ஈமானை “குஃப்ரினால்” மாற்றுகிறானோ அவன் நிச்சயமாக நேர் வழியினின்றும் தவறிவிட்டான்.
قُوْلُوْۤا اٰمَنَّا بِاللّٰهِ وَمَاۤ اُنْزِلَ اِلَیْنَا وَمَاۤ اُنْزِلَ اِلٰۤی اِبْرٰهٖمَ وَاِسْمٰعِیْلَ وَاِسْحٰقَ وَیَعْقُوْبَ وَالْاَسْبَاطِ وَمَاۤ اُوْتِیَ مُوْسٰی وَعِیْسٰی وَمَاۤ اُوْتِیَ النَّبِیُّوْنَ مِنْ رَّبِّهِمْ ۚ لَا نُفَرِّقُ بَیْنَ اَحَدٍ مِّنْهُمْ ۖؗ وَنَحْنُ لَهٗ مُسْلِمُوْنَ ۟
قُوْلُوْۤاசொல்லுங்கள்اٰمَنَّاநாங்கள் நம்பிக்கை கொண்டோம்بِاللّٰهِஅல்லாஹ்வின் மீதுوَ مَاۤஇன்னும் எதுاُنْزِلَஅருளப்பட்டதோاِلَیْنَاஎங்களுக்குوَ مَاۤஇன்னும் எதுاُنْزِلَஅருளப்பட்டதோاِلٰۤیபால்اِبْرٰهٖمَஇப்ராஹீம்وَ اِسْمٰعِیْلَஇன்னும் இஸ்மாயீல்وَ اِسْحٰقَஇன்னும் இஸ்ஹாக்وَ یَعْقُوْبَஇன்னும் யஃகூப்وَ الْاَسْبَاطِஇன்னும் சந்ததியினர்وَ مَاۤஇன்னும் எதுاُوْتِیَவழங்கப்பட்டதோمُوْسٰیமூஸாவுக்குوَ عِیْسٰیஇன்னும் ஈஸாவுக்குوَ مَاۤஇன்னும் எதுاُوْتِیَவழங்கப்பட்டதோالنَّبِیُّوْنَநபிமார்களுக்குمِنْஇருந்துرَّبِّهِمْ ۚஅவர்களின் இறைவனிடம்لَاமாட்டோம்نُفَرِّقُநாங்கள் வேறுபடுத்தبَیْنَஇடையில்اَحَدٍஎவருக்கும்مِّنْهُمْ ۖؗஅவர்களில்وَ نَحْنُமேலும் நாங்கள்لَهٗஅவனுக்கேمُسْلِمُوْنَகீழ்ப்படிந்தவர்கள்
கூலூ ஆமன்னா Bபில்லாஹி வ மா உன்Zஜில இலய்னா வ மா உன்Zஜில இலா இBப்ராஹீம வ இஸ்மா'ஈல வ இஸ்ஹாக வ யஃகூBப வல் அஸ்Bபாதி வ மாஊதிய மூஸா வ 'ஈஸா வ மா ஊதியன் னBபிய்யூன மிர் ரBப்Bபிஹிம் லா னுFபர்ரிகூ Bபய்ன அஹதிம் மின்ஹும் வ னஹ்னு லஹூ முஸ்லிமூன்
(முஃமின்களே!)“நாங்கள் அல்லாஹ்வையும், எங்களுக்கு இறக்கப்பட்ட(வேதத்)தையும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் இன்னும் அவர் சந்ததியினருக்கு இறக்கப்பட்டதையும்; மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் கொடுக்கப்பட்டதையும் இன்னும் மற்ற நபிமார்களுக்கும் அவர்களின் இறைவனிடமிருந்து கொடுக்கப்பட்டதையும் நம்புகிறோம்; அவர்களில் நின்றும் ஒருவருக்கிடையேயும் நாங்கள் வேறுபாடு காட்ட மாட்டோம்; இன்னும் நாங்கள் அவனுக்கே முற்றிலும் வழிபடுகிறோம்” என்று கூறுவீர்களாக.
اَلَمْ تَرَ اِلَی الْمَلَاِ مِنْ بَنِیْۤ اِسْرَآءِیْلَ مِنْ بَعْدِ مُوْسٰی ۘ اِذْ قَالُوْا لِنَبِیٍّ لَّهُمُ ابْعَثْ لَنَا مَلِكًا نُّقَاتِلْ فِیْ سَبِیْلِ اللّٰهِ ؕ قَالَ هَلْ عَسَیْتُمْ اِنْ كُتِبَ عَلَیْكُمُ الْقِتَالُ اَلَّا تُقَاتِلُوْا ؕ قَالُوْا وَمَا لَنَاۤ اَلَّا نُقَاتِلَ فِیْ سَبِیْلِ اللّٰهِ وَقَدْ اُخْرِجْنَا مِنْ دِیَارِنَا وَاَبْنَآىِٕنَا ؕ فَلَمَّا كُتِبَ عَلَیْهِمُ الْقِتَالُ تَوَلَّوْا اِلَّا قَلِیْلًا مِّنْهُمْ ؕ وَاللّٰهُ عَلِیْمٌ بِالظّٰلِمِیْنَ ۟
اَلَمْநீர் பார்க்கவில்லையாتَرَகவனித்தீராاِلَیநோக்கிالْمَلَاِபிரமுகர்களைمِنْۢஇருந்துبَنِیْۤசந்ததியினரில்اِسْرَآءِیْلَஇஸ்ராயீல்مِنْۢஇருந்துبَعْدِபிறகுمُوْسٰی ۘமூஸாவுக்குப்اِذْபோதுقَالُوْاஅவர்கள் கூறினார்கள்لِنَبِیٍّஒரு நபியிடம்لَّهُمُஅவர்களுக்குரியابْعَثْநியமிப்பீராகلَنَاஎங்களுக்குمَلِكًاஓர் அரசனைنُّقَاتِلْநாங்கள் போர் செய்வோம்فِیْஇல்سَبِیْلِபாதையில்اللّٰهِ ؕஅல்லாஹ்வின்قَالَஅவர் கூறினார்هَلْஎன்னعَسَیْتُمْநீங்கள் கூடும்اِنْஎன்றால்كُتِبَகடமையாக்கப்பட்டால்عَلَیْكُمُஉங்கள் மீதுالْقِتَالُபோர்اَلَّاசெய்யாமல்تُقَاتِلُوْا ؕநீங்கள் போர் செய்யقَالُوْاஅவர்கள் கூறினார்கள்وَ مَاமேலும் என்னلَنَاۤஎங்களுக்குاَلَّاசெய்யாமல்نُقَاتِلَநாங்கள் போர் செய்யفِیْஇல்سَبِیْلِபாதையில்اللّٰهِஅல்லாஹ்வின்وَ قَدْமேலும் நிச்சயமாகاُخْرِجْنَاநாங்கள் வெளியேற்றப்பட்டோம்مِنْஇருந்துدِیَارِنَاஎங்களது இல்லங்களிலிருந்துوَ اَبْنَآىِٕنَا ؕமேலும் எங்களது பிள்ளைகளிடமிருந்தும்فَلَمَّاபின்னர் எப்போதுكُتِبَகடமையாக்கப்பட்டதோعَلَیْهِمُஅவர்கள் மீதுالْقِتَالُபோர்تَوَلَّوْاஅவர்கள் பின்வாங்கினார்கள்اِلَّاதவிரقَلِیْلًاஒரு சிலரைمِّنْهُمْ ؕஅவர்களில்وَ اللّٰهُமேலும் அல்லாஹ்عَلِیْمٌۢநன்கறிந்தவன்بِالظّٰلِمِیْنَஅநியாயக்காரர்களை
அலம் தர இலல் மலய் மிம் Bபனீ இஸ்ரா'ஈல மிம் Bபஃதி மூஸா இத் காலூ லி னBபிய்யில் லஹுமுBப் 'அத் லனா மலிகன் னுகாதில் Fபீ ஸBபீலில்லாஹி கால ஹல் 'அஸய்தும் இன் குதிBப 'அலய்குமுல் கிதாலு அல்லா துகாதிலூ காலூ வமா லனா அல்லா னுகாதில Fபீ ஸBபீலில் லாஹி வ கத் உக்ரிஜ்னா மின் தியாரினா வ அBப்னா'இனா Fபலம்மா குதிBப 'அலய்ஹிமுல் கிதாலு தவல்லவ் இல்லா கலீலம் மின்ஹும்; வல்லாஹு 'அலீமும் Bபிள்ளாலிமீன்
(நபியே!) மூஸாவுக்குப்பின் இஸ்ரவேல் மக்களின் தலைவர்களை நீர் கவனித்தீரா? அவர்கள் தம் நபியிடம்: “நாங்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவதற்காக ஓர் அரசனை ஏற்ப்படுத்துங்கள்” என்று கூறிய பொழுது அவர், “போர் செய்தல் உங்கள் மீது கடமையாக்கப் பட்டால், நீங்கள் போரிடாமல் இருந்துவிடுவீர்களா?” என்று கேட்டார்; அதற்கவர்கள்: “எங்கள் மக்களையும், எங்கள் வீடுகளையும்விட்டு நாங்கள் வெளியேற்றப்பட்டபின், அல்லாஹ்வின் பாதையில் நாங்கள் போரிடாமல் இருக்க எங்களுக்கு என்ன வந்தது?” எனக் கூறினார்கள்; எனினும் போரிடுமாறு அவர்களுக்குக் கட்டளையிடப்பட்ட பொழுதோ அவர்களில் ஒரு சிலரைத் தவிர மற்றறெல்லோரும் புறமுதுகுக் காட்டித் திரும்பிவிட்டனர் - (இவ்வாறு ) அக்கிரமம் செய்வோரை அல்லாஹ் நன்கறிவான்.
وَقَالَ لَهُمْ نَبِیُّهُمْ اِنَّ اٰیَةَ مُلْكِهٖۤ اَنْ یَّاْتِیَكُمُ التَّابُوْتُ فِیْهِ سَكِیْنَةٌ مِّنْ رَّبِّكُمْ وَبَقِیَّةٌ مِّمَّا تَرَكَ اٰلُ مُوْسٰی وَاٰلُ هٰرُوْنَ تَحْمِلُهُ الْمَلٰٓىِٕكَةُ ؕ اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیَةً لَّكُمْ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِیْنَ ۟۠
وَ قَالَமேலும் கூறினார்لَهُمْஅவர்களுக்குنَبِیُّهُمْஅவர்களுடைய நபிاِنَّநிச்சயமாகاٰیَةَஅடையாளம்مُلْكِهٖۤஅவருடைய ஆட்சியின்اَنْஎன்னவென்றால்یَّاْتِیَكُمُஉங்களிடம் வருவதாகும்التَّابُوْتُஅந்தப் பெட்டிفِیْهِஅதில்سَكِیْنَةٌஅமைதிمِّنْஇருந்துرَّبِّكُمْஉங்கள் இறைவனிடம்وَ بَقِیَّةٌமேலும் எஞ்சியவைمِّمَّاஎவற்றிலிருந்துتَرَكَவிட்டுச் சென்றاٰلُகுடும்பத்தினர்مُوْسٰیமூஸாوَ اٰلُமேலும் குடும்பத்தினர்هٰرُوْنَஹாரூன்تَحْمِلُهُஅதைச் சுமந்து வரும்الْمَلٰٓىِٕكَةُ ؕவானவர்கள்اِنَّநிச்சயமாகفِیْஇல்ذٰلِكَஅதில்لَاٰیَةًஓர் அத்தாட்சிلَّكُمْஉங்களுக்குاِنْஉண்மையாகவேكُنْتُمْநீங்கள்مُّؤْمِنِیْنَ۠நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால்
வ கால லஹும் னBபிய்யுஹும் இன்ன ஆயத முல்கிஹீ அய் யாதியகுமுத் தாBபூது Fபீஹி ஸகீனதும்மிர் ரBப்Bபிகும் வ Bபகிய்யதும்மிம்மா தரக ஆலு மூஸா வ ஆலு ஹாரூன தஹ்மிலுஹுல் மலா'இகஹ்; இன்ன Fபீ தாலிக ல ஆயதல் லகும் இன் குன்தும் மு'மினீன்
இன்னும், அவர்களுடைய நபி அவர்களிடம், “நிச்சயமாக அவருடைய அரசதிகாரத்திற்கு அடையாளமாக உங்களிடம் ஒரு தாபூத் (பேழை) வரும்; அதில் உங்களுக்கு, உங்கள் இறைவனிடம் இருந்து ஆறுதல் (கொடுக்கக் கூடியவை) இருக்கும்; இன்னும், மூஸாவின் சந்ததியினரும்; ஹாரூனின் சந்ததியினரும் விட்டுச் சென்றவற்றின் மீதம் உள்ளவையும் இருக்கும்; அதை மலக்குகள் (வானவர்கள்) சுமந்து வருவார்கள்; நீங்கள் முஃமின்களாக இருப்பின் நிச்சயமாக இதில் உங்களுக்கு அத்தாட்சி இருக்கின்றது“ என்று கூறினார்.
قُلْ اٰمَنَّا بِاللّٰهِ وَمَاۤ اُنْزِلَ عَلَیْنَا وَمَاۤ اُنْزِلَ عَلٰۤی اِبْرٰهِیْمَ وَاِسْمٰعِیْلَ وَاِسْحٰقَ وَیَعْقُوْبَ وَالْاَسْبَاطِ وَمَاۤ اُوْتِیَ مُوْسٰی وَعِیْسٰی وَالنَّبِیُّوْنَ مِنْ رَّبِّهِمْ ۪ لَا نُفَرِّقُ بَیْنَ اَحَدٍ مِّنْهُمْ ؗ وَنَحْنُ لَهٗ مُسْلِمُوْنَ ۟
قُلْகூறுவீராகاٰمَنَّاநாங்கள் நம்பிக்கை கொண்டோம்بِاللّٰهِஅல்லாஹ்வின் மீதுوَ مَاۤமேலும் எதுاُنْزِلَஅருளப்பட்டதோعَلَیْنَاஎங்கள் மீதுوَ مَاۤமேலும் எதுاُنْزِلَஅருளப்பட்டதோعَلٰۤیமீதுاِبْرٰهِیْمَஇப்ராஹீம்وَ اِسْمٰعِیْلَமேலும் இஸ்மாயீல்وَ اِسْحٰقَமேலும் இஸ்ஹாக்وَ یَعْقُوْبَமேலும் யஃகூப்وَ الْاَسْبَاطِமேலும் சந்ததியினர்وَ مَاۤமேலும் எதுاُوْتِیَவழங்கப்பட்டதோمُوْسٰیமூஸாவுக்குوَ عِیْسٰیமேலும் ஈஸாவுக்குوَ النَّبِیُّوْنَமேலும் நபிமார்களுக்குمِنْஇருந்துرَّبِّهِمْ ۪அவர்களின் இறைவனிடம்لَاமாட்டோம்نُفَرِّقُநாங்கள் வேறுபடுத்தبَیْنَஇடையில்اَحَدٍஎவருக்கும்مِّنْهُمْ ؗஅவர்களில்وَ نَحْنُமேலும் நாங்கள்لَهٗஅவனுக்கேمُسْلِمُوْنَகீழ்ப்படிந்தவர்கள்
குல் ஆமன்னா Bபில்லாஹி வ மா உன்Zஜில 'அலய்னா வ மா உன்Zஜில 'அலா இBப்ராஹீம வ இஸ்மா'ஈல வ இஸ்ஹாக வ யஃகூBப வல் அஸ்Bபாதி வ மா ஊதிய மூஸா வ 'ஈஸா வன் னBபிய்யூன மிர் ரBப்Bபிஹிம் லா னுFபர்ரிகு Bபய்ன அஹதிம் மின்ஹும் வ னஹ்னு லஹூ முஸ்லிமூன்
“அல்லாஹ்வையும், எங்கள் மீது அருளப்பட்ட (வேதத்)தையும், இன்னும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப், அவர்களின் சந்ததியர் ஆகியோர் மீது அருள் செய்யப்பட்டவற்றையும், இன்னும் மூஸா, ஈஸா இன்னும் மற்ற நபிமார்களுக்கு அவர்களுடைய இறைவனிடமிருந்து அருளப்பட்டவற்றையும் நாங்கள் விசுவாசங் கொள்கிறோம். அவர்களில் எவரொருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டமாட்டோம்; நாங்கள் அவனுக்கே (முற்றிலும் சரணடையும்) முஸ்லிம்கள் ஆவோம்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.
یَسْـَٔلُكَ اَهْلُ الْكِتٰبِ اَنْ تُنَزِّلَ عَلَیْهِمْ كِتٰبًا مِّنَ السَّمَآءِ فَقَدْ سَاَلُوْا مُوْسٰۤی اَكْبَرَ مِنْ ذٰلِكَ فَقَالُوْۤا اَرِنَا اللّٰهَ جَهْرَةً فَاَخَذَتْهُمُ الصّٰعِقَةُ بِظُلْمِهِمْ ۚ ثُمَّ اتَّخَذُوا الْعِجْلَ مِنْ بَعْدِ مَا جَآءَتْهُمُ الْبَیِّنٰتُ فَعَفَوْنَا عَنْ ذٰلِكَ ۚ وَاٰتَیْنَا مُوْسٰی سُلْطٰنًا مُّبِیْنًا ۟
یَسْـَٔلُكَஉம்மிடம் கேட்கிறார்கள்اَهْلُமக்கள்الْكِتٰبِவேதத்தின்اَنْஎன்றுتُنَزِّلَநீர் இறக்கி வைக்க வேண்டும்عَلَیْهِمْஅவர்கள் மீதுكِتٰبًاஒரு வேதத்தைمِّنَஇருந்துالسَّمَآءِவானத்தில்فَقَدْதிண்ணமாகسَاَلُوْاஅவர்கள் கேட்டார்கள்مُوْسٰۤیமூஸாவிடம்اَكْبَرَபெரியதைمِنْவிடذٰلِكَஇதைفَقَالُوْۤاஅவர்கள் கூறினார்கள்اَرِنَاஎங்களுக்குக் காட்டுவீராகاللّٰهَஅல்லாஹ்வைجَهْرَةًவெளிப்படையாகفَاَخَذَتْهُمُஎனவே அவர்களைப் பிடித்துக் கொண்டதுالصّٰعِقَةُஇடிமுழக்கம்بِظُلْمِهِمْ ۚஅவர்களின் அநியாயத்தினால்ثُمَّபின்னர்اتَّخَذُواஅவர்கள் ஆக்கிக் கொண்டார்கள்الْعِجْلَகன்றுக்குட்டியைمِنْۢஇருந்துبَعْدِபிறகுمَاஎதுجَآءَتْهُمُஅவர்களிடம் வந்ததோالْبَیِّنٰتُதெளிவான அத்தாட்சிகள்فَعَفَوْنَاஎனினும் நாம் மன்னித்தோம்عَنْஇருந்துذٰلِكَ ۚஅதைوَ اٰتَیْنَاமேலும் நாம் வழங்கினோம்مُوْسٰیமூஸாவிற்குسُلْطٰنًاஓர் ஆதாரத்தைمُّبِیْنًاதெளிவான
யஸ்'அலுக அஹ்லுல் கிதாBபி அன் துனZஜ்Zஜில 'அலய்ஹிம் கிதாBபம் மினஸ் ஸமா'இ Fபகத் ஸ அலூ மூஸா அக்Bபர மின் தாலிக Fபகாலூ அரினல் லாஹ ஜஹ்ரதன் Fப அகதத் ஹுமுஸ் ஸா'இகது Bபிளுல்மிஹிம்; தும்மத் தகதுல் 'இஜ்ல மிம் Bபஃதி மா ஜா'அத் ஹுமுல் Bபய்யினாது Fப'அFபவ்னா 'அன்ன் தாலிக்; வ ஆதய்னா மூஸா ஸுல்தானம் முBபீனா
(நபியே!) வேதமுடையவர்கள் தங்கள் மீது ஒரு வேதத்தை வானத்திலிருந்து நீர் இறக்கி வைக்க வேண்டுமென்று உம்மிடம் கேட்கின்றனர்; அவர்கள் மூஸாவிடம் இதைவிடப் பெரியது ஒன்றைக் கேட்டு: “எங்களுக்கு அல்லாஹ்வைப் பகிரங்கமாகக் காட்டுங்கள்” எனக் கூறினர்; ஆகவே அவர்களுடைய அக்கிரமத்திற்காக அவர்களை இடி தாக்கியது; அப்பால் அவர்களுக்குத் தெளிவான ஆதாரங்கள் வந்த பின்னும் அவர்கள் காளைக் கன்றை வணங்கினார்கள்; அதையும் நாம் மன்னித்தோம்; இன்னும், நாம் மூஸாவுக்குத் தெளிவான ஆதாரத்தையும் கொடுத்தோம்.
وَرُسُلًا قَدْ قَصَصْنٰهُمْ عَلَیْكَ مِنْ قَبْلُ وَرُسُلًا لَّمْ نَقْصُصْهُمْ عَلَیْكَ ؕ وَكَلَّمَ اللّٰهُ مُوْسٰی تَكْلِیْمًا ۟ۚ
وَ رُسُلًاஇன்னும் தூதர்களைقَدْதிட்டமாகقَصَصْنٰهُمْஅவர்களைப் பற்றி நாம் விவரித்தோம்عَلَیْكَஉமக்குمِنْஇதற்குقَبْلُமுன்னர்وَ رُسُلًاஇன்னும் தூதர்களைلَّمْஇல்லைنَقْصُصْهُمْஅவர்களைப் பற்றி நாம் விவரிக்கعَلَیْكَ ؕஉமக்குوَ كَلَّمَமேலும் பேசினான்اللّٰهُஅல்லாஹ்مُوْسٰیமூஸாவிடம்تَكْلِیْمًاۚநேரடியாகவே
வ ருஸுலன் கத் கஸஸ் னாஹும் 'அலய்க மின் கBப்லு வ ருஸுலல் லம் னக்ஸுஸ்ஹும் 'அலய்க்; வ கல்லமல்லாஹு மூஸா தக்லீமா
(இவர்களைப் போன்றே வேறு) தூதர்கள் சிலரையும் (நாம் அனுப்பி) அவர்களுடைய சரித்திரங்களையும் உமக்கு நாம் முன்னர் கூறியுள்ளோம்; இன்னும் (வேறு) தூதர்கள் (பலரையும் நாம் அனுப்பினோம்; ஆனால்) அவர்களின் சரித்திரங்களை உமக்குக் கூறவில்லை; இன்னும் மூஸாவுடன் அல்லாஹ் பேசியும் இருக்கின்றான்.
وَاِذْ قَالَ مُوْسٰی لِقَوْمِهٖ یٰقَوْمِ اذْكُرُوْا نِعْمَةَ اللّٰهِ عَلَیْكُمْ اِذْ جَعَلَ فِیْكُمْ اَنْۢبِیَآءَ وَجَعَلَكُمْ مُّلُوْكًا ۖۗ وَّاٰتٰىكُمْ مَّا لَمْ یُؤْتِ اَحَدًا مِّنَ الْعٰلَمِیْنَ ۟
وَ اِذْஇன்னும் (அந்நேரத்தை)قَالَகூறினார்مُوْسٰیமூஸாلِقَوْمِهٖதம் சமூகத்தாரிடம்یٰقَوْمِஎன் சமூகத்தாரேاذْكُرُوْاநினைவு கூருங்கள்نِعْمَةَஅருட்கொடையைاللّٰهِஅல்லாஹ்வின்عَلَیْكُمْஉங்கள் மீதுள்ளاِذْபோதுجَعَلَஅவன் ஏற்படுத்தினான்فِیْكُمْஉங்களுக்குள்اَنْۢبِیَآءَநபிமார்களைوَ جَعَلَكُمْமேலும் உங்களை ஆக்கினான்مُّلُوْكًا ۖۗஅரசர்களாகوَّ اٰتٰىكُمْமேலும் உங்களுக்கு வழங்கினான்مَّاஎவற்றைلَمْஇல்லைیُؤْتِஅவன் வழங்கاَحَدًاஎவருக்கும்مِّنَஇருந்துالْعٰلَمِیْنَஅகிலத்தாரில்
வ இத் கால மூஸா லிகவ்மிஹீ யா கவ்மித் குரூ னிஃமதல் லாஹி 'அலய்கும் இத் ஜ'அல Fபீகும் அம்Bபியா'அ வ ஜ'அலகும் முலூக(ன்)வ் வ ஆதாகும் மா லம் யு'தி அஹதம் மினல் 'ஆலமீன்
அன்றி, மூஸா தம் சமூகத்தாரை நோக்கி, “என் சமூகத்தோரே! அல்லாஹ் உங்கள் மீது புரிந்திருக்கும் அருட்கொடையை நினைத்துப் பாருங்கள்; அவன் உங்களிடையே நபிமார்களை உண்டாக்கி, உங்களை அரசர்களாகவும் ஆக்கினான்; உலக மக்களில் வேறு யாருக்கும் கொடுக்காததை உங்களுக்குக் கொடுத்தான்” என்று அவர் கூறியதை (நபியே! இவர்களுக்கு) நினைவு கூறும்.
قَالُوْا یٰمُوْسٰۤی اِنَّ فِیْهَا قَوْمًا جَبَّارِیْنَ ۖۗ وَاِنَّا لَنْ نَّدْخُلَهَا حَتّٰی یَخْرُجُوْا مِنْهَا ۚ فَاِنْ یَّخْرُجُوْا مِنْهَا فَاِنَّا دٰخِلُوْنَ ۟
قَالُوْاஅவர்கள் கூறினார்கள்یٰمُوْسٰۤیமூஸாவே!اِنَّநிச்சயமாகفِیْهَاஅதில்قَوْمًاஒரு கூட்டத்தார்جَبَّارِیْنَ ۖۗவலிமைமிக்கவர்கள்وَ اِنَّاமேலும் நிச்சயமாக நாங்கள்لَنْஒருபோதும்نَّدْخُلَهَاஅதில் நுழைய மாட்டோம்حَتّٰیவரைیَخْرُجُوْاஅவர்கள் வெளியேறும்مِنْهَا ۚஅதிலிருந்துفَاِنْஎனவேیَّخْرُجُوْاஅவர்கள் வெளியேறினால்مِنْهَاஅதிலிருந்துفَاِنَّاஅப்போது நிச்சயமாக நாங்கள்دٰخِلُوْنَநுழைபவர்கள்
காலூ யா மூஸா இன்னா Fபீஹா கவ்மன் ஜBப்Bபாரீன வ இன்னா லன் னத்குலஹா ஹத்தா யக்ருஜூ மின்ஹா Fப-இ(ன்)ய் யக்ருஜூ மின்ஹா Fப இன்னா தாகிலூன்
அதற்கு அவர்கள், “மூஸாவே! மெய்யாகவே, அ(ந்த இடத்)தில் மிகவும் பலசாலிகளான கூட்டத்தார் இருக்கின்றார்கள்; எனவே அவர்கள் அதைவிட்டு வெளியேறாத வரையில் நாங்கள் அதில் நுழையவே மாட்டோம். அவர்கள் அதைவிட்டு வெளியேறிவிடின், நிச்சயமாக நாங்கள் பிரவேசிப்போம்” எனக் கூறினார்கள்.
قَالُوْا یٰمُوْسٰۤی اِنَّا لَنْ نَّدْخُلَهَاۤ اَبَدًا مَّا دَامُوْا فِیْهَا فَاذْهَبْ اَنْتَ وَرَبُّكَ فَقَاتِلَاۤ اِنَّا هٰهُنَا قٰعِدُوْنَ ۟
قَالُوْاஅவர்கள் கூறினார்கள்یٰمُوْسٰۤیமூஸாவேاِنَّاநிச்சயமாக நாங்கள்لَنْஒருபோதும்نَّدْخُلَهَاۤஅதில் நுழைய மாட்டோம்اَبَدًاஎன்றென்றும்مَّاவரைدَامُوْاஅவர்கள் இருக்கும்فِیْهَاஅதில்فَاذْهَبْஎனவே நீர் செல்லும்اَنْتَநீர்وَ رَبُّكَஉம் இறைவனும்فَقَاتِلَاۤஎனவே நீங்கள் இருவரும் போர் புரியுங்கள்اِنَّاநிச்சயமாக நாங்கள்هٰهُنَاஇங்கேயேقٰعِدُوْنَஅமர்ந்திருப்பவர்கள்
காலூ யா மூஸா இன்னா லன் னத்குலஹா அBபதம் மா தாமூ Fபீஹா Fபத்ஹBப் அன்த வ ரBப்Bபுக Fபகாதிலா இன்னா ஹாஹுனா கா'இதூன்
அதற்கவர்கள், “மூஸாவே! அவர்கள் அதற்குள் இருக்கும் வரை நாங்கள் ஒரு போதும் அதில் நுழையவே மாட்டோம்; நீரும், உம்முடைய இறைவனும் இருவருமே சென்று போர் செய்யுங்கள். நிச்சயமாக நாங்கள் இங்கேயே உட்கார்ந்து கொண்டிருக்கிறோம்” என்று கூறினார்கள்.
قَالَ رَبِّ اِنِّیْ لَاۤ اَمْلِكُ اِلَّا نَفْسِیْ وَاَخِیْ فَافْرُقْ بَیْنَنَا وَبَیْنَ الْقَوْمِ الْفٰسِقِیْنَ ۟
قَالَஅவர் கூறினார்رَبِّஎன் இறைவாاِنِّیْநிச்சயமாக நான்لَاۤஇல்லைاَمْلِكُஅதிகாரம் பெற்றுள்ளேன்اِلَّاதவிரنَفْسِیْஎன்னைوَ اَخِیْமற்றும் என் சகோதரரைفَافْرُقْஎனவே பிரித்துவிடுவாயாகبَیْنَنَاஎங்களுக்கிடையேوَ بَیْنَமற்றும் இடையேالْقَوْمِகூட்டத்தாருக்கும்الْفٰسِقِیْنَவரம்பு மீறிய
கால ரBப்Bபி இன்னீ லா அம்லிகு இல்லா னFப்ஸீ வ அகீ FபFப்ருக் Bபய்னனா வ Bபய்னல் கவ்மில் Fபாஸிகீன்
“என் இறைவனே! என்னையும் என் சகோதரரையும் தவிர (வேறெவரையும்) நான் கட்டுப்படுத்த முடியாது; எனவே எங்களுக்கும் குற்றம் புரிந்த இந்த சமுதாயத்திற்கும் மத்தியில் நீ தீர்ப்பளிப்பாயாக!” என்று மூஸா கூறினார்.
وَوَهَبْنَا لَهٗۤ اِسْحٰقَ وَیَعْقُوْبَ ؕ كُلًّا هَدَیْنَا ۚ وَنُوْحًا هَدَیْنَا مِنْ قَبْلُ وَمِنْ ذُرِّیَّتِهٖ دَاوٗدَ وَسُلَیْمٰنَ وَاَیُّوْبَ وَیُوْسُفَ وَمُوْسٰی وَهٰرُوْنَ ؕ وَكَذٰلِكَ نَجْزِی الْمُحْسِنِیْنَ ۟ۙ
وَ وَهَبْنَاமேலும் நாம் வழங்கினோம்لَهٗۤஅவருக்குاِسْحٰقَஇஸ்ஹாக்கைوَ یَعْقُوْبَ ؕமேலும் யஃகூபைكُلًّاஅனைவரையும்هَدَیْنَا ۚநாம் நேர்வழியில் நடத்தினோம்وَ نُوْحًاமேலும் நூஹைهَدَیْنَاநாம் நேர்வழியில் நடத்தினோம்مِنْஅதற்குقَبْلُமுன்னரேوَ مِنْமேலும்ذُرِّیَّتِهٖஅவருடைய சந்ததியினரில்دَاوٗدَதாவூதைوَ سُلَیْمٰنَமேலும் ஸுலைமானைوَ اَیُّوْبَமேலும் அய்யூபைوَ یُوْسُفَமேலும் யூஸுஃபைوَ مُوْسٰیமேலும் மூஸாவைوَ هٰرُوْنَ ؕமேலும் ஹாரூனைوَ كَذٰلِكَமேலும் இவ்வாறேنَجْزِیநாம் நற்கூலி வழங்குகிறோம்الْمُحْسِنِیْنَۙநன்மை செய்வோருக்கு
வ வஹBப்னா லஹூ இஸ்ஹாக வ யஃகூBப்; குல்லன் ஹதய்னா; வ னூஹன் ஹதய்னா மின் கBப்லு வ மின் துர்ரிய்யதிஹீ தாவூத வ ஸுலய்மான வ அய்யூBப வ யூஸுFப வ மூஸா வ ஹாரூன்; வ கதாலிக னஜ்Zஜில் முஹ்ஸினீன்
நாம் அவருக்கு இஸ்ஹாக்கையும், யஃகூபையும் (சந்ததியாகக்) கொடுத்தருளினோம், இவர்கள் அனைவரையும் நாம் நேர்வழியில் செலுத்தினோம்; இதற்கு முன்னர் நாம் நூஹையும் அவருடைய சந்ததியிலிருந்து தாவூது, ஸுலைமான், அய்யூப், யூஸுஃப், மூஸா, ஹாரூன் ஆகியோரையும் நேர்வழியில் செலுத்தினோம்; இப்படியே நாம் நன்மை புரிவோருக்கு நற்கூலி வழங்குகிறோம்.
وَمَا قَدَرُوا اللّٰهَ حَقَّ قَدْرِهٖۤ اِذْ قَالُوْا مَاۤ اَنْزَلَ اللّٰهُ عَلٰی بَشَرٍ مِّنْ شَیْءٍ ؕ قُلْ مَنْ اَنْزَلَ الْكِتٰبَ الَّذِیْ جَآءَ بِهٖ مُوْسٰی نُوْرًا وَّهُدًی لِّلنَّاسِ تَجْعَلُوْنَهٗ قَرَاطِیْسَ تُبْدُوْنَهَا وَتُخْفُوْنَ كَثِیْرًا ۚ وَعُلِّمْتُمْ مَّا لَمْ تَعْلَمُوْۤا اَنْتُمْ وَلَاۤ اٰبَآؤُكُمْ ؕ قُلِ اللّٰهُ ۙ ثُمَّ ذَرْهُمْ فِیْ خَوْضِهِمْ یَلْعَبُوْنَ ۟
وَ مَاமேலும் இல்லைقَدَرُواஅவர்கள் மதித்தார்கள்اللّٰهَஅல்லாஹ்வைحَقَّதகுந்தقَدْرِهٖۤஅவனது மதிப்பிற்குاِذْபோதுقَالُوْاஅவர்கள் கூறினார்கள்مَاۤஇல்லைاَنْزَلَஇறக்கியருளினான்اللّٰهُஅல்லாஹ்عَلٰیமீதுبَشَرٍஒரு மனிதர்مِّنْஇருந்துشَیْءٍ ؕஎதனையும்قُلْநீர் கூறுவீராகمَنْயார்اَنْزَلَஇறக்கியருளினான்الْكِتٰبَவேதத்தைالَّذِیْஎதனைجَآءَகொண்டு வந்தாரோبِهٖஅதனைمُوْسٰیமூஸாنُوْرًاஒளியாகவும்وَّ هُدًیமேலும் நேர்வழியாகவும்لِّلنَّاسِமனிதர்களுக்குتَجْعَلُوْنَهٗஅதனை நீங்கள் ஆக்குகிறீர்கள்قَرَاطِیْسَஏடுகளாகتُبْدُوْنَهَاஅவற்றை நீங்கள் வெளிப்படுத்துகிறீர்கள்وَ تُخْفُوْنَமேலும் நீங்கள் மறைக்கிறீர்கள்كَثِیْرًا ۚஅதிகமானவற்றைوَ عُلِّمْتُمْமேலும் நீங்கள் கற்பிக்கப்பட்டீர்கள்مَّاஎதனைلَمْஇல்லைتَعْلَمُوْۤاநீங்கள் அறிந்திருக்கاَنْتُمْநீங்களோوَ لَاۤமேலும் இல்லைاٰبَآؤُكُمْ ؕஉங்கள் முன்னோர்களோقُلِநீர் கூறுவீராகاللّٰهُ ۙஅல்லாஹ்ثُمَّபின்னர்ذَرْهُمْஅவர்களை விட்டுவிடுவீராகفِیْஇல்خَوْضِهِمْஅவர்களின் வீண் விவாதத்தில்یَلْعَبُوْنَஅவர்கள் விளையாடிக்கொண்டிருக்கட்டும்
வமா கதருல் லாஹ ஹக்க கத்ரிஹீ இத் காலூ மா அன்Zஜலல் லாஹு 'அலா Bபஷரிம் மின் ஷய்'; குல் மன் அன்Zஜலல் கிதாBபல் லதீ ஜா'அ Bபிஹீ மூஸா னூர(ன்)வ் வ ஹுதல் லின்னாஸி தஜ்'அலூனஹூ கராதீஸ துBப்தூனஹா வ துக்Fபூன கதீர(ன்)வ் வ 'உல்லிம்தும் மா லம் தஃலமூ அன்தும் வ லா ஆBபா'உகும் குலில் லாஹு தும்ம தர்ஹும் Fபீ கவ்ளிஹிம் யல்'அBபூன்
இவர்கள் அல்லாஹ்வை மதிக்க வேண்டிய முறையில் மதிக்கவில்லை; ஏனெனில் அவர்கள், “அல்லாஹ் எந்த ஒரு மனிதர் மீதும் எ(ந்த வேதத்)தையும் இறக்கவில்லை” என்று கூறுகின்றனர்; அவர்களிடத்தில் நீர் கூறும்: “பிரகாசமானதாகவும், மனிதர்களுக்கு வழிகாட்டியாகவும் மூஸா கொண்டுவந்தாரே அந்த வேதத்தை இறக்கியவன் யார்? அதனை நீங்கள் தனித்தனி ஏடுகளாக ஆக்கி, அவற்றில் சிலவற்றை வெளிப்படுத்துகிறீர்கள்; பெரும்பாலானவற்றை மறைத்தும் விடுகிறீர்கள்; (அவ்வேதத்தின் மூலமாகவே) நீங்களும் உங்கள் மூதாதையர்களும் அறியாமல் இருந்தவைகளையெல்லாம் கற்றுக்கொடுக்கப்பட்டீர்கள்.” (நபியே! மேலும்) நீர் கூறுவீராக: “அல்லாஹ்தான் (அதை இறக்கிவைத்தான்)” பின்பு அவர்களைத் தம் வீணான (தர்க்கத்)தில் விளையாடிக்கொண்டிருக்குமாறு விட்டுவிடுவீராக.
ثُمَّ اٰتَیْنَا مُوْسَی الْكِتٰبَ تَمَامًا عَلَی الَّذِیْۤ اَحْسَنَ وَتَفْصِیْلًا لِّكُلِّ شَیْءٍ وَّهُدًی وَّرَحْمَةً لَّعَلَّهُمْ بِلِقَآءِ رَبِّهِمْ یُؤْمِنُوْنَ ۟۠
ثُمَّபிறகுاٰتَیْنَاநாம் வழங்கினோம்مُوْسَیமூஸாவுக்குالْكِتٰبَவேதத்தைتَمَامًاமுழுமையாக்குவதற்காகعَلَیமீதுالَّذِیْۤஎவர்اَحْسَنَநன்மை செய்தாரோوَ تَفْصِیْلًاமேலும் விளக்கமாகவும்لِّكُلِّஒவ்வொருشَیْءٍபொருளுக்கும்وَّ هُدًیமேலும் நேர்வழியாகவும்وَّ رَحْمَةًமேலும் அருளாகவும்لَّعَلَّهُمْஅவர்கள்بِلِقَآءِசந்திப்பதைرَبِّهِمْதங்கள் இறைவனைیُؤْمِنُوْنَ۠நம்பிக்கை கொள்வதற்காக
தும்ம ஆதய்னா மூஸல் கிதாBப தம்மாமன் 'அலல் லதீ அஹ்ஸன வ தFப்ஸீலல் லிகுல்லி ஷய்'இ(ன்)வ் வ ஹுத(ன்)வ் வ ரஹ்மதல் ல'அல்லஹும் Bபிலிகா'இ ரBப்Bபிஹிம் யு'மினூன்
நன்மை செய்பவர்களின் மீது (நமது அருளைப்) பூர்த்தியாக்கும் பொருட்டு பின்னர் மூஸாவுக்கு நாம் ஒரு வேதத்தைக் கொடுத்தோம் - அதில் ஒவ்வொரு விஷயமும் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது; அது நேர் வழியாகவும் அருளாகவும் இருக்கிறது. அவர்கள் தங்கள் இறைவனை சந்திப்போம் என்று உறுதி கொள்ளும் பொருட்டே (அதைக் கொடுத்தோம்).  
ثُمَّ بَعَثْنَا مِنْ بَعْدِهِمْ مُّوْسٰی بِاٰیٰتِنَاۤ اِلٰی فِرْعَوْنَ وَمَلَاۡىِٕهٖ فَظَلَمُوْا بِهَا ۚ فَانْظُرْ كَیْفَ كَانَ عَاقِبَةُ الْمُفْسِدِیْنَ ۟
ثُمَّபிறகுبَعَثْنَاநாம் அனுப்பினோம்مِنْۢஇருந்துبَعْدِهِمْஅவர்களுக்குப் பின்مُّوْسٰیமூஸாவைبِاٰیٰتِنَاۤநம்முடைய அத்தாட்சிகளுடன்اِلٰیபால்فِرْعَوْنَஃபிர்அவ்னிடம்وَ مَلَاۡىِٕهٖஅவனுடைய தலைவர்களிடமும்فَظَلَمُوْاஎனவே அவர்கள் அநியாயம் செய்தார்கள்بِهَا ۚஅவற்றிற்குفَانْظُرْஆகவே நீர் பார்ப்பீராகكَیْفَஎவ்வாறுكَانَஇருந்ததுعَاقِبَةُமுடிவுالْمُفْسِدِیْنَகுழப்பம் செய்பவர்களின்
தும்ம Bப'அத்னா மிம் Bபஃதிஹிம் மூஸா Bபி ஆயாதினா இலா Fபிர்'அவன வ மல'இஹீ Fபளலமூ Bபிஹா Fபன்ளுர் கய்Fப கான 'ஆகிBபதுல் முFப்ஸிதீன்
அவர்களுக்குப் பிறகு, மூஸாவை நம் அத்தாட்சிகளுடன் ஃபிர்அவ்னிடத்திலும் அவனுடைய தலைவர்களிடத்திலும் நாம் அனுப்பிவைத்தோம்; அப்போது அவர்கள் அவற்றை (நிராகரித்து) அநியாயம் செய்து விட்டார்கள்; இத்தகைய குழப்பக்காரர்களின் முடிவு எப்படியிருந்தது என்பதை கவனிப்பீராக!
وَقَالَ مُوْسٰی یٰفِرْعَوْنُ اِنِّیْ رَسُوْلٌ مِّنْ رَّبِّ الْعٰلَمِیْنَ ۟ۙ
وَ قَالَமேலும் கூறினார்مُوْسٰیமூஸாیٰفِرْعَوْنُஃபிர்அவ்னேاِنِّیْநிச்சயமாக நான்رَسُوْلٌஒரு தூதர்مِّنْஇடமிருந்துرَّبِّஇறைவன்الْعٰلَمِیْنَۙஅகிலங்களின்
வ கால மூஸா யா Fபிர்'அவ்னு இன்னீ ரஸூலும் மிர் ரBப்Bபில் 'ஆலமீன்
“ஃபிர்அவ்னே! நிச்சயமாக நான் அகிலங்களின் இறைவனால் அனுப்பப்பட்ட தூதன் ஆவேன்” என்று மூஸா கூறினார்.
فَاَلْقٰی عَصَاهُ فَاِذَا هِیَ ثُعْبَانٌ مُّبِیْنٌ ۟ۚۖ
فَاَلْقٰیஉடனே அவர் எறிந்தார்عَصَاهُதன் கைத்தடியைفَاِذَاஅப்பொழுதுهِیَஅதுثُعْبَانٌஒரு பெரும் பாம்பாகمُّبِیْنٌۚۖதெளிவாகியது
Fப அல்கா 'அஸாஹு Fப இதா ஹிய துஃBபானும் முBபீன்
அப்போது (மூஸா) தம் கைத்தடியை எறிந்தார் - உடனே அது ஒரு பெரிய பாம்பாகி விட்டது.
وَجَآءَ السَّحَرَةُ فِرْعَوْنَ قَالُوْۤا اِنَّ لَنَا لَاَجْرًا اِنْ كُنَّا نَحْنُ الْغٰلِبِیْنَ ۟
وَ جَآءَமேலும் வந்தனர்السَّحَرَةُசூனியக்காரர்கள்فِرْعَوْنَஃபிர்அவ்னிடம்قَالُوْۤاஅவர்கள் கூறினார்கள்اِنَّநிச்சயமாகلَنَاஎங்களுக்குلَاَجْرًاதக்க கூலிاِنْஎனில்كُنَّاநாங்களாக இருந்தால்نَحْنُநாங்களேالْغٰلِبِیْنَவெற்றியாளர்களாக
வ ஜா'அஸ் ஸஹரது Fபிர்'அவ்ன காலூ இன்ன லனா ல அஜ்ஜ்ரன் இன் குன்னா னஹ்னுல் காலிBபீன்
அவ்வாறே ஃபிர்அவ்னிடத்தில் சூனியக்காரர்கள் வந்தார்கள். அவர்கள், “நாங்கள் (மூஸாவை) வென்றுவிட்டால், நிச்சயமாக எங்களுக்கு அதற்குரிய வெகுமதி கிடைக்குமல்லவா?” என்று கேட்டார்கள்.
قَالُوْا یٰمُوْسٰۤی اِمَّاۤ اَنْ تُلْقِیَ وَاِمَّاۤ اَنْ نَّكُوْنَ نَحْنُ الْمُلْقِیْنَ ۟
قَالُوْاஅவர்கள் கூறினார்கள்یٰمُوْسٰۤیமூஸாவேاِمَّاۤஒன்றுاَنْநீர்تُلْقِیَஎறிவீராகوَ اِمَّاۤஅல்லதுاَنْநாங்கள்نَّكُوْنَஇருப்போம்نَحْنُநாங்களேالْمُلْقِیْنَஎறிபவர்களாக
காலூ யா மூஸா இம்மா அன் துல்கிய வ இம்மா அன் னகூன னஹ்னுல் முல்கீன்
மூஸாவே! முதலில் நீர் எறிகிறீரா? அல்லது நாங்கள் எறியட்டுமா?” என்று (சூனியக்காரர்கள்) கேட்டனர்.
قَالَ اَلْقُوْا ۚ فَلَمَّاۤ اَلْقَوْا سَحَرُوْۤا اَعْیُنَ النَّاسِ وَاسْتَرْهَبُوْهُمْ وَجَآءُوْ بِسِحْرٍ عَظِیْمٍ ۟
قَالَஅவன் கூறினான்اَلْقُوْا ۚநீங்கள் எறியுங்கள்فَلَمَّاۤஆகவே, எப்பொழுதுاَلْقَوْاஅவர்கள் எறிந்தார்களோسَحَرُوْۤاஅவர்கள் மயக்கினார்கள்اَعْیُنَகண்களைالنَّاسِமக்களின்وَ اسْتَرْهَبُوْهُمْமேலும் அவர்களை அச்சமூட்டினார்கள்وَ جَآءُوْமேலும் அவர்கள் கொண்டு வந்தார்கள்بِسِحْرٍஒரு சூனியத்தைعَظِیْمٍமகத்தான
கால அல்கூ Fபலம் மா அல்கவ் ஸஹரூ அஃயுனன்னாஸி வஸ்தர்ஹBபூஹும் வ ஜா'ஊ Bபிஸிஹ்ரின் 'அளீம்
அதற்கு (மூஸா), “நீங்கள் (முதலில்) எறியுங்கள்” என்று கூறினார். அவ்வாறே அவர்கள் (தம் கைத்தடிகளை) எறிந்தார்கள்; மக்களின் கண்களை மருட்டி அவர்கள் திடுக்கிடும்படியான மகத்தான சூனியத்தை செய்தனர்.
وَاَوْحَیْنَاۤ اِلٰی مُوْسٰۤی اَنْ اَلْقِ عَصَاكَ ۚ فَاِذَا هِیَ تَلْقَفُ مَا یَاْفِكُوْنَ ۟ۚ
وَ اَوْحَیْنَاۤமேலும் நாம் அறிவித்தோம்اِلٰیநோக்கிمُوْسٰۤیமூஸாவைاَنْஎன்றுاَلْقِஎறிவீராகعَصَاكَ ۚஉமது கைத்தடியைفَاِذَاஉடனேهِیَஅதுتَلْقَفُவிழுங்கியதுمَاஎவற்றைیَاْفِكُوْنَۚஅவர்கள் இட்டுக்கட்டினார்களோ
வ அவ்ஹய்னா இலா மூஸா அன் அல்கி 'அஸாக Fப இதா ஹிய தல்கFபு மா ய'Fபிகூன்
அப்பொழுது நாம் “மூஸாவே! (இப்பொழுது) நீர் உம் கைத்தடியை எறியும்” என அவருக்கு வஹீ அறிவித்தோம்; அவ்வாறு அவர் எறியவே (அது பெரிய பாம்பாகி) அவர்கள் (சூனியத்தால்) கற்பனை செய்த யாவற்றையும் விழுங்கி விட்டது.
رَبِّ مُوْسٰی وَهٰرُوْنَ ۟
رَبِّஇறைவன்مُوْسٰیமூஸாوَ هٰرُوْنَமேலும் ஹாரூன்
ரBப்Bபி மூஸா வ ஹாரூன்
“அவனே மூஸாவுக்கும் ஹாரூனுக்கும் இறைவனாவான்” என்று கூறினார்கள்.
قَالَ فِرْعَوْنُ اٰمَنْتُمْ بِهٖ قَبْلَ اَنْ اٰذَنَ لَكُمْ ۚ اِنَّ هٰذَا لَمَكْرٌ مَّكَرْتُمُوْهُ فِی الْمَدِیْنَةِ لِتُخْرِجُوْا مِنْهَاۤ اَهْلَهَا ۚ فَسَوْفَ تَعْلَمُوْنَ ۟
قَالَகூறினான்فِرْعَوْنُஃபிர்அவ்ன்اٰمَنْتُمْநீங்கள் நம்பிக்கை கொண்டீர்களாبِهٖஅவன் மீதுقَبْلَமுன்னதாகاَنْஎன்றுاٰذَنَநான் அனுமதி அளிப்பதற்குلَكُمْ ۚஉங்களுக்குاِنَّநிச்சயமாகهٰذَاஇதுلَمَكْرٌஒரு சூழ்ச்சியாகும்مَّكَرْتُمُوْهُநீங்கள் அதைச் சூழ்ச்சி செய்தீர்கள்فِیஇல்الْمَدِیْنَةِநகரத்தில்لِتُخْرِجُوْاநீங்கள் வெளியேற்றுவதற்காகمِنْهَاۤஅதிலிருந்துاَهْلَهَا ۚஅதன் மக்களைفَسَوْفَஆகவே விரைவில்تَعْلَمُوْنَநீங்கள் அறிந்து கொள்வீர்கள்
கால Fபிர்'அவ்னு ஆமன்தும் Bபிஹீ கBப்ல அன் ஆதன லகும்; இன்ன ஹாத லமக்ரும் மகர்துமூஹு Fபில்மதீனதி லிதுக்ரிஜூ மின்ஹா அஹ்லஹா Fபஸவ்Fப தஃலமூன்
அதற்கு ஃபிர்அவ்ன் (அவர்களை நோக்கி) “உங்களுக்கு நான் அனுமதி கொடுப்பதற்கு முன்னரே நீங்கள் அவர் மேல் ஈமான் கொண்டு விட்டீர்களா? நிச்சயமாக இது ஒரு சூழ்ச்சியாகும் - இந்நகரவாசிகளை அதிலிருந்து வெளியேற்றுவதற்காக மூஸாவுடன் சேர்ந்து நீங்கள் செய்த சூழ்ச்சியேயாகும் - இதன் விளைவை நீங்கள் அதிசீக்கிரம் அறிந்து கொள்வீர்கள்!
وَقَالَ الْمَلَاُ مِنْ قَوْمِ فِرْعَوْنَ اَتَذَرُ مُوْسٰی وَقَوْمَهٗ لِیُفْسِدُوْا فِی الْاَرْضِ وَیَذَرَكَ وَاٰلِهَتَكَ ؕ قَالَ سَنُقَتِّلُ اَبْنَآءَهُمْ وَنَسْتَحْیٖ نِسَآءَهُمْ ۚ وَاِنَّا فَوْقَهُمْ قٰهِرُوْنَ ۟
وَ قَالَமேலும் கூறினார்கள்الْمَلَاُபிரமுகர்கள்مِنْஇருந்துقَوْمِசமூகத்தாரில்فِرْعَوْنَஃபிர்அவ்னுடையاَتَذَرُநீர் விட்டுவைப்பீரா?مُوْسٰیமூஸாவையும்وَ قَوْمَهٗஇன்னும் அவருடைய சமூகத்தாரையும்لِیُفْسِدُوْاஅவர்கள் குழப்பம் செய்வதற்காகفِیஇல்الْاَرْضِபூமியில்وَ یَذَرَكَஇன்னும் உம்மை விட்டுவிடுவதற்காகவும்وَ اٰلِهَتَكَ ؕஇன்னும் உம்முடைய தெய்வங்களையும்قَالَஅவன் கூறினான்سَنُقَتِّلُநாம் கொல்வோம்اَبْنَآءَهُمْஅவர்களுடைய ஆண் மக்களைوَ نَسْتَحْیٖஇன்னும் நாம் உயிரோடு வாழவிடுவோம்نِسَآءَهُمْ ۚஅவர்களுடைய பெண்களைوَ اِنَّاஇன்னும் நிச்சயமாக நாம்فَوْقَهُمْஅவர்கள் மீதுقٰهِرُوْنَஅடக்கியாள்பவர்கள்
வ காலல் மல-உ மின் கவ்மி Fபிர்'அவ்ன அததரு மூஸா வ கவ்மஹூ லியுFப்ஸிதூ Fபில் அர்ளி வ யதரக வ ஆலிஹதக்; கால ஸனுகத்திலு அBப்னா 'அஹும் வ னஸ்தஹ்யீ னிஸா'அஹும் வ இன்னா Fபவ்கஹும் காஹிரூன்
அதற்கு, ஃபிர்அவ்னின் சமூகத் தலைவர்கள் (அவனை நோக்கி) “மூஸாவும் அவருடைய சமூகத்தாரும் பூமியில் குழப்பம் உண்டாக்கி, உம்மையும் உம் தெய்வங்களையும் புறக்கணித்து விடும்படி நீர் அவர்களை விட்டு வைப்பீரா?” என்று கேட்டார்கள். அதற்கு அவன், “(அவ்வாறன்று!) நாம் அவர்களுடைய ஆண் மக்களை வெட்டிக் கொன்றுவிட்டு, (அவர்களைச் சிறுமைப் படுத்துவதற்காக) அவர்களுடைய பெண் மக்களை மட்டும் உயிருடன் வாழவிடுவோம் - நிச்சயமாக நாம் அவர்கள் மீது பூரண ஆதிக்கம் பெற்றுள்ளோம்” என்று கூறினான்.
قَالَ مُوْسٰی لِقَوْمِهِ اسْتَعِیْنُوْا بِاللّٰهِ وَاصْبِرُوْا ۚ اِنَّ الْاَرْضَ لِلّٰهِ ۙ۫ یُوْرِثُهَا مَنْ یَّشَآءُ مِنْ عِبَادِهٖ ؕ وَالْعَاقِبَةُ لِلْمُتَّقِیْنَ ۟
قَالَகூறினார்مُوْسٰیமூஸாلِقَوْمِهِதன் சமூகத்தாரிடம்اسْتَعِیْنُوْاஉதவி தேடுங்கள்بِاللّٰهِஅல்லாஹ்விடம்وَ اصْبِرُوْا ۚமேலும் பொறுமையாக இருங்கள்اِنَّநிச்சயமாகالْاَرْضَபூமிلِلّٰهِ ۙ۫அல்லாஹ்வுக்கே உரியதுیُوْرِثُهَاஅதனை அவன் வாரிசாக்குகிறான்مَنْஎவருக்குیَّشَآءُஅவன் நாடுகிறானோمِنْஇருந்துعِبَادِهٖ ؕஅவனது அடியார்களில்وَ الْعَاقِبَةُமேலும் இறுதி முடிவுلِلْمُتَّقِیْنَஇறையச்சமுடையவர்களுக்கே
கால மூஸா லிகவ்மிஹிஸ் த'ஈனூ Bபில்லாஹி வஸ்Bபிரூ இன்னல் அர்ள லில்லாஹி யூரிதுஹா மய் யஷா'உ மின் 'இBபாதிஹீ வல் 'ஆகிBபது லில்முத்தகீன்
மூஸா தம் சமூகத்தாரிடம்: “அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள்; இன்னும் பொறுமையாகவும் இருங்கள்; நிச்சயமாக (இந்த) பூமி அல்லாஹ்வுக்கே சொந்தம் - தன் அடியார்களில், தான் நாடியவர்களுக்கு அவன் அதை உரியதாக்கி விடுகின்றான் - இறுதி வெற்றி, பயபக்தியுடையவர்களுக்கே கிடைக்கும்” என்று கூறினார்.
فَاِذَا جَآءَتْهُمُ الْحَسَنَةُ قَالُوْا لَنَا هٰذِهٖ ۚ وَاِنْ تُصِبْهُمْ سَیِّئَةٌ یَّطَّیَّرُوْا بِمُوْسٰی وَمَنْ مَّعَهٗ ؕ اَلَاۤ اِنَّمَا طٰٓىِٕرُهُمْ عِنْدَ اللّٰهِ وَلٰكِنَّ اَكْثَرَهُمْ لَا یَعْلَمُوْنَ ۟
فَاِذَاஆகவே எப்போதுجَآءَتْهُمُஅவர்களுக்கு வந்ததோالْحَسَنَةُநன்மைقَالُوْاஅவர்கள் கூறினார்கள்لَنَاஎங்களுக்குரியதுهٰذِهٖ ۚஇதுوَ اِنْமேலும் ஒருவேளைتُصِبْهُمْஅவர்களுக்கு ஏற்பட்டால்سَیِّئَةٌஒரு தீமைیَّطَّیَّرُوْاஅவர்கள் துர்ச்சகுனம் கொண்டார்கள்بِمُوْسٰیமூஸாவினால்وَ مَنْஇன்னும் எவர்مَّعَهٗ ؕஅவருடன்اَلَاۤஅறிந்து கொள்கاِنَّمَاநிச்சயமாகطٰٓىِٕرُهُمْஅவர்களின் சகுனம்عِنْدَஇடத்தில்தான்اللّٰهِஅல்லாஹ்வின்وَ لٰكِنَّஆனால்اَكْثَرَهُمْஅவர்களில் அதிகமானோர்لَاஇல்லைیَعْلَمُوْنَஅவர்கள் அறிகிறார்கள்
Fப இதா ஜா'அத் ஹுமுல் ஹஸனது காலூ லனா ஹாதிஹீ வ இன் துஸிBப்ஹும் ஸய்யி'அது(ன்)ய் யத்தய்யரூ Bபி மூஸா வ மம் ம'அஹ்; அலா இன்னமா தா'இருஹும் 'இன்தல் லாஹி வ லாகின்ன அக்தரஹும் லா யஃலமூன்
அவர்களுக்கு ஒரு நன்மை வருமானால், “அது நமக்கு (உரிமையாக) வரவேண்டியது தான்” என்று கூறினார்கள்; ஆனால் அவர்களுக்கு ஒரு கெடுதி ஏற்படுமானால், அது மூஸாவினாலும், அவருடனிருப்பவர்களாலும் வந்த பீடையென்பார்கள்; அறிந்து கொள்ளுங்கள்: அவர்களுடைய இந்த துர்பாக்கியமெல்லாம் அல்லாஹ்விடமிருந்தே வந்துள்ளது - எனினும் அவர்களில் பெரும்பாலோர் இதனை அறிந்து கொள்வதில்லை.
وَقَالُوْا مَهْمَا تَاْتِنَا بِهٖ مِنْ اٰیَةٍ لِّتَسْحَرَنَا بِهَا ۙ فَمَا نَحْنُ لَكَ بِمُؤْمِنِیْنَ ۟
وَ قَالُوْاமேலும் அவர்கள் கூறினார்கள்مَهْمَاஎத்தகையتَاْتِنَاநீர் எங்களிடம் கொண்டு வந்தாலும்بِهٖஅதைக் கொண்டுمِنْஎந்தவொருاٰیَةٍஅத்தாட்சியைلِّتَسْحَرَنَاஎங்களுக்குச் சூனியம் செய்வதற்காகبِهَا ۙஅதன் மூலம்فَمَاஆகவே இல்லைنَحْنُநாங்கள்لَكَஉம்மைبِمُؤْمِنِیْنَநம்பிக்கை கொள்பவர்களாக
வ காலூ மஹ்மா தாதினா Bபிஹீ மின் ஆயதில் லிதஸ்'ஹரனா Bபிஹா Fபமா னஹ்னு லக Bபிமு'மினீன்
அவர்கள் மூஸாவிடம், “நீர் எங்களை வசியப்படுத்த எவ்வளவு அத்தாட்சிகளைக் கொண்டு வந்த போதிலும், நாங்கள் உம்மை நம்பக்கூடியவர்களாக இல்லை” என்று கூறினார்கள்.
وَلَمَّا وَقَعَ عَلَیْهِمُ الرِّجْزُ قَالُوْا یٰمُوْسَی ادْعُ لَنَا رَبَّكَ بِمَا عَهِدَ عِنْدَكَ ۚ لَىِٕنْ كَشَفْتَ عَنَّا الرِّجْزَ لَنُؤْمِنَنَّ لَكَ وَلَنُرْسِلَنَّ مَعَكَ بَنِیْۤ اِسْرَآءِیْلَ ۟ۚ
وَ لَمَّاமேலும் எப்போதுوَقَعَஏற்பட்டதோعَلَیْهِمُஅவர்கள் மீதுالرِّجْزُவேதனைقَالُوْاஅவர்கள் கூறினார்கள்یٰمُوْسَیமூஸாவேادْعُபிரார்த்தனை செய்வீராகلَنَاஎங்களுக்காகرَبَّكَஉம்முடைய இறைவனிடம்بِمَاஎதனைக் கொண்டுعَهِدَஅவன் வாக்குறுதி அளித்துள்ளானோعِنْدَكَ ۚஉம்மிடம்لَىِٕنْநிச்சயமாக நீர்كَشَفْتَநீக்கினால்عَنَّاஎங்களை விட்டும்الرِّجْزَவேதனையைلَنُؤْمِنَنَّநிச்சயமாக நாங்கள் நம்பிக்கை கொள்வோம்لَكَஉம்மீதுوَ لَنُرْسِلَنَّமேலும் நிச்சயமாக நாங்கள் அனுப்பி வைப்போம்مَعَكَஉம்முடன்بَنِیْۤசந்ததியினரைاِسْرَآءِیْلَۚஇஸ்ராயீல்
வ லம்மா வக'அ 'அலய்ஹிமுர் ரிஜ்Zஜு காலூ ய மூஸத்-உ லனா ரBப்Bபக Bபிமா 'அஹித 'இன்தக ல'இன் கஷFப்த 'அன்னர் ரிஜ்Zஜ லனு 'மினன்ன லக வ லனுர்ஸிலன்ன ம'அக Bபனீ இஸ்ரா'ஈல்
தங்கள் மீது வேதனை ஏற்பட்ட போதெல்லாம் அவர்கள் “மூஸாவே! உம் இறைவன் உமக்கு அளித்திருக்கும் வாக்குறுதியின்படி எங்களுக்காகப் பிரார்த்தனை செய்வீராக! எங்களை விட்டும் இவ் வேதனையை நீர் நீக்கி விட்டால், நிச்சயமாக நாங்கள் உம்மீது நம்பிக்கை கொண்டு இஸ்ரவேலர்களை உம்முடன் மேலும் நிச்சயமாக அனுப்பி விடுகிறோம்” என்று கூறினார்கள்.
وَجٰوَزْنَا بِبَنِیْۤ اِسْرَآءِیْلَ الْبَحْرَ فَاَتَوْا عَلٰی قَوْمٍ یَّعْكُفُوْنَ عَلٰۤی اَصْنَامٍ لَّهُمْ ۚ قَالُوْا یٰمُوْسَی اجْعَلْ لَّنَاۤ اِلٰهًا كَمَا لَهُمْ اٰلِهَةٌ ؕ قَالَ اِنَّكُمْ قَوْمٌ تَجْهَلُوْنَ ۟
وَ جٰوَزْنَاமேலும் நாம் கடக்கச் செய்தோம்بِبَنِیْۤசந்ததியினரைاِسْرَآءِیْلَஇஸ்ராயீலின்الْبَحْرَகடலைفَاَتَوْاபிறகு அவர்கள் வந்தார்கள்عَلٰیஒருقَوْمٍசமூகத்தாரிடம்یَّعْكُفُوْنَவழிபாட்டில் நிலைத்திருந்தார்கள்عَلٰۤیமீதுاَصْنَامٍசிலைகளின்لَّهُمْ ۚஅவர்களுக்குரியقَالُوْاஅவர்கள் கூறினார்கள்یٰمُوْسَیமூஸாவேاجْعَلْஆக்குவீராகلَّنَاۤஎங்களுக்குاِلٰهًاஒரு தெய்வத்தைكَمَاஇருப்பதைப் போலவேلَهُمْஅவர்களுக்குاٰلِهَةٌ ؕதெய்வங்கள்قَالَஅவர் கூறினார்اِنَّكُمْநிச்சயமாக நீங்கள்قَوْمٌஒரு சமூகமாகتَجْهَلُوْنَஅறியாமையில் இருக்கிறீர்கள்
வ ஜாவZஜ்னா Bபி Bபனீ இஸ்ரா'ஈலல் Bபஹ்ர Fப அதவ் 'அலா கவ்மி(ன்)ய் யஃகுFபூன 'அலா அஸ்னாமில் லஹும்; காலூ யா மூஸஜ்'அல் லனா இலாஹன் கமா லஹும் ஆலிஹஹ்; கால இன்னகும் கவ்முன் தஜ்ஹலூன்
நாம் இஸ்ராயீலின் சந்ததியினரைக் கடலைக்கடந்து (அழைத்துச்) சென்றபோது, தங்களுக்குரிய விக்கிரகங்களை ஆராதனை செய்து கொண்டிருந்த ஒரு கூட்டத்தார் அருகே (அவர்கள்) சென்றார்கள். உடனே அவர்கள், “மூஸாவே! அவர்களிடமிருக்கும் கடவுள்களைப் போல் நமக்கும் நீங்கள் ஒரு கடவுளை ஆக்கித்தருவீர்களாக!” என்று வேண்டினர்; “நிச்சயமாக நீங்கள் ஓர் அறிவில்லாத கூட்டத்தாராக இருக்கின்றீர்கள்” என்று மூஸா (அவர்களிடம்) கூறினார்.
وَوٰعَدْنَا مُوْسٰی ثَلٰثِیْنَ لَیْلَةً وَّاَتْمَمْنٰهَا بِعَشْرٍ فَتَمَّ مِیْقَاتُ رَبِّهٖۤ اَرْبَعِیْنَ لَیْلَةً ۚ وَقَالَ مُوْسٰی لِاَخِیْهِ هٰرُوْنَ اخْلُفْنِیْ فِیْ قَوْمِیْ وَاَصْلِحْ وَلَا تَتَّبِعْ سَبِیْلَ الْمُفْسِدِیْنَ ۟
وَ وٰعَدْنَاமேலும் நாம் வாக்களித்தோம்مُوْسٰیமூஸாவுக்குثَلٰثِیْنَமுப்பதுلَیْلَةًஇரவுகளைوَّ اَتْمَمْنٰهَاமேலும் அவற்றை நாம் முழுமையாக்கினோம்بِعَشْرٍபத்தைக் கொண்டுفَتَمَّஎனவே முழுமையானதுمِیْقَاتُகுறித்த காலம்رَبِّهٖۤஅவருடைய இறைவனின்اَرْبَعِیْنَநாற்பதுلَیْلَةً ۚஇரவுகளாகوَ قَالَமேலும் கூறினார்مُوْسٰیமூஸாلِاَخِیْهِதன் சகோதரர்هٰرُوْنَஹாரூனிடம்اخْلُفْنِیْஎனக்குப் பின் பிரதிநிதியாக இருங்கள்فِیْமத்தியில்قَوْمِیْஎன் சமூகத்தாரின்وَ اَصْلِحْமேலும் சீர்திருத்தம் செய்யுங்கள்وَ لَاமேலும் வேண்டாம்تَتَّبِعْபின்பற்றسَبِیْلَவழியைالْمُفْسِدِیْنَகுழப்பம் செய்பவர்களின்
வ வா'அத்னா மூஸா தலாதீன லய்லத(ன்)வ் வ அத் மம்னாஹா Bபி'அஷ்ரிம் Fபதம்ம மீகாது ரBப்Bபிஹீ அர்Bப'ஈன லய்லஹ்; வ கால மூஸா லிஅகீஹி ஹாரூனக் லுFப்னீ Fபீ கவ்மீ வ அஸ்லிஹ் வலா தத்தBபிஃ ஸBபீலல் முFப்ஸிதீன்
மூஸாவுக்கு நாம் முப்பது இரவுகளை வாக்களித்தோம்; பின்னர், மேலும் அதை பத்து (இரவுகளைக்) கொண்டு பூர்த்தியாக்கினோம்; இவ்வாறாக அவருடைய இறைவன் (வாக்களித்த) காலக்கெடு நாற்பது இரவுகளாக முழுமை பெற்றது. அப்போது மூஸா தம் சகோதரர் ஹாரூனை நோக்கி, “நீங்கள் என்னுடைய சமூகத்தாருக்கு, என் கலீஃபாவாக இருந்து, (அவர்களைத்) திருத்துவீர்களாக! குழப்பமுண்டாக்குபவரின் வழியைப் பின் பற்றாதிருப்பீர்களாக!” என்று கூறினார்.
وَلَمَّا جَآءَ مُوْسٰی لِمِیْقَاتِنَا وَكَلَّمَهٗ رَبُّهٗ ۙ قَالَ رَبِّ اَرِنِیْۤ اَنْظُرْ اِلَیْكَ ؕ قَالَ لَنْ تَرٰىنِیْ وَلٰكِنِ انْظُرْ اِلَی الْجَبَلِ فَاِنِ اسْتَقَرَّ مَكَانَهٗ فَسَوْفَ تَرٰىنِیْ ۚ فَلَمَّا تَجَلّٰی رَبُّهٗ لِلْجَبَلِ جَعَلَهٗ دَكًّا وَّخَرَّ مُوْسٰی صَعِقًا ۚ فَلَمَّاۤ اَفَاقَ قَالَ سُبْحٰنَكَ تُبْتُ اِلَیْكَ وَاَنَا اَوَّلُ الْمُؤْمِنِیْنَ ۟
وَ لَمَّاமேலும் எப்போதுجَآءَவந்தாரோمُوْسٰیமூஸாلِمِیْقَاتِنَاநம்முடைய குறித்த நேரத்திற்குوَ كَلَّمَهٗமேலும் அவரிடம் பேசினான்رَبُّهٗ ۙஅவருடைய இறைவன்قَالَஅவர் கூறினார்رَبِّஎன் இறைவனேاَرِنِیْۤஎனக்குக் காட்டுவாயாகاَنْظُرْநான் பார்ப்பேன்اِلَیْكَ ؕஉன்னைقَالَஅவன் கூறினான்لَنْஒருபோதும்تَرٰىنِیْநீ என்னைப் பார்க்க முடியாதுوَ لٰكِنِஆனால்انْظُرْபார்ப்பீராகاِلَیநோக்கிالْجَبَلِமலையைفَاِنِஎனவே அதுاسْتَقَرَّநிலைத்திருந்தால்مَكَانَهٗஅதன் இடத்தில்فَسَوْفَபின்னர்تَرٰىنِیْ ۚநீ என்னைக் காண்பாய்فَلَمَّاபின்னர் எப்போதுتَجَلّٰیவெளிப்பட்டானோرَبُّهٗஅவருடைய இறைவன்لِلْجَبَلِமலைக்குجَعَلَهٗஅதை ஆக்கினான்دَكًّاசுக்குநூறாகوَّ خَرَّமேலும் விழுந்தார்مُوْسٰیமூஸாصَعِقًا ۚமயக்கமுற்றவராகفَلَمَّاۤபின்னர் எப்போதுاَفَاقَஅவர் தெளிவடைந்தாரோقَالَஅவர் கூறினார்سُبْحٰنَكَநீ தூய்மையானவன்تُبْتُநான் மன்னிப்பு கோரி மீண்டேன்اِلَیْكَஉன்னிடமேوَ اَنَاமேலும் நான்اَوَّلُமுதன்மையானவன்الْمُؤْمِنِیْنَநம்பிக்கையாளர்களில்
வ லம்மா ஜா'அ மூஸா லிமீகாதினா வ கல்லமஹூ ரBப்Bபுஹூ கால ரBப்Bபி அரினீ அன்ளுர் இலய்க்; கால லன் தரானீ வ லாகினின்ளுர் இலல் ஜBபலி Fப இனிஸ்தகர்ர மகானஹூ Fபஸவ்Fப தரானீ; Fபலம்மா தஜல்லா ரBப்Bபுஹூ லில்ஜBபலி ஜ'அலஹூ தக்க(ன்)வ் வ கர்ர மூஸா ஸ'இகா; Fபலம்மா அFபாக கால ஸுBப்ஹானக துBப்து இலய்க வ அன அவ்வலுல் மு'மினீன்
நாம் குறித்த காலத்தில் (குறிப்பிட்ட இடத்தில்) மூஸா வந்த போது, அவருடைய இறைவன் அவருடன் பேசினான்; அப்போது மூஸா: “என் இறைவனே! நான் உன்னைப் பார்க்க வேண்டும்; எனக்கு உன்னைக் காண்பிப்பாயாக! என்று வேண்டினார். அதற்கு அவன், “மூஸாவே! நீர் என்னை ஒருக்காலும் பார்க்க முடியாது, எனினும் நீர் இந்த மலையைப் பார்த்துக் கொண்டிரும். அது தன் இடத்தில் நிலைத்திருந்தால், அப்போது நீர் என்னைப் பார்ப்பீர்!” என்று கூறினான். ஆகவே அவருடைய இறைவன் அம்மலை மீது தன்னுடைய பேரொளியைத் தோற்றுவித்த போது, அவன் அம்மலையை நொறுக்கித் தூளாக்கி விட்டான்; அப்போது மூஸா மூர்ச்சையாகிக் கீழே விழுந்து விட்டார். அவர் தெளிவடைந்ததும், “(இறைவா!) நீ மிகவும் பரிசுத்தமானவன்; நான் உன்னிடம் மன்னிப்பு கோருகிறேன். ஈமான் கொண்டவர்களில் நான் முதன்மையானவனாக இருக்கிறேன்” என்று கூறினார்.
قَالَ یٰمُوْسٰۤی اِنِّی اصْطَفَیْتُكَ عَلَی النَّاسِ بِرِسٰلٰتِیْ وَبِكَلَامِیْ ۖؗ فَخُذْ مَاۤ اٰتَیْتُكَ وَكُنْ مِّنَ الشّٰكِرِیْنَ ۟
قَالَகூறினான்یٰمُوْسٰۤیமூஸாவேاِنِّیநிச்சயமாக நான்اصْطَفَیْتُكَஉம்மைத் தேர்ந்தெடுத்துள்ளேன்عَلَیமேலாகالنَّاسِமனிதர்களுக்குبِرِسٰلٰتِیْஎனது தூதுச் செய்திகளைக் கொண்டுوَ بِكَلَامِیْ ۖؗமேலும் எனது வார்த்தைகளைக் கொண்டும்فَخُذْஎனவே எடுத்துக் கொள்வீராகمَاۤஎதனைاٰتَیْتُكَஉமக்கு நான் வழங்கினேனோوَ كُنْமேலும் நீர் ஆகுவீராகمِّنَஇருந்துالشّٰكِرِیْنَநன்றி செலுத்துவோரில்
கால யா மூஸா இன்னிஸ் தFபய்துக 'அலன் னாஸி Bபி ரிஸாலாதீ வ Bபி கலாமீ Fபகுத் மா ஆதய்துக வ கும் மினஷ் ஷாகிரீன்
அதற்கு அவன், “மூஸாவே! நிச்சயமாக நான் உம்மை என் தூதுவத்தைக் கொண்டும் (உம்முடன் நேரில்) நான் பேசியதைக் கொண்டும், (உம்மை) மனிதர்களிலிருந்து (மேலானவராக இக்காலை) தேர்ந்து எடுத்துள்ளேன் - ஆகவே நான் உமக்குக் கொடுத்ததை (உறுதியாகப்) பிடித்துக் கொள்ளும்; (எனக்கு) நன்றி செலுத்துபவர்களில் (ஒருவராகவும்) இருப்பீராக” என்று கூறினான்.
وَاتَّخَذَ قَوْمُ مُوْسٰی مِنْ بَعْدِهٖ مِنْ حُلِیِّهِمْ عِجْلًا جَسَدًا لَّهٗ خُوَارٌ ؕ اَلَمْ یَرَوْا اَنَّهٗ لَا یُكَلِّمُهُمْ وَلَا یَهْدِیْهِمْ سَبِیْلًا ۘ اِتَّخَذُوْهُ وَكَانُوْا ظٰلِمِیْنَ ۟
وَ اتَّخَذَமேலும் ஆக்கிக்கொண்டனர்قَوْمُமக்கள்مُوْسٰیமூஸாவின்مِنْۢஇருந்துبَعْدِهٖஅவருக்குப் பின்مِنْஇருந்துحُلِیِّهِمْதங்களின் ஆபரணங்கள்عِجْلًاஒரு கன்றுக்குட்டியைجَسَدًاஓர் உடலாகلَّهٗஅதற்குخُوَارٌ ؕசத்தம்اَلَمْஇல்லையா?یَرَوْاஅவர்கள் காணاَنَّهٗநிச்சயமாக அதுلَاஇல்லைیُكَلِّمُهُمْஅவர்களிடம் பேசும்وَ لَاமேலும் இல்லைیَهْدِیْهِمْஅவர்களுக்கு வழிகாட்டும்سَبِیْلًا ۘஒரு வழியைاِتَّخَذُوْهُஅதனை அவர்கள் எடுத்துக்கொண்டனர்وَ كَانُوْاமேலும் அவர்கள் இருந்தார்கள்ظٰلِمِیْنَஅநியாயக்காரர்களாக
வத்தகத கவ்மு மூஸா மிம் Bபஃதிஹீ மின் ஹுலிய்யிஹிம் 'இஜ்லன் ஜஸதல் லஹூ குவார்; அலம் யரவ் அன்னஹூ லா யுகல்லிமுஹும் வலா யஹ்தீஹிம் ஸBபீலா; இத்தகதூஹு வ கானூ ளாலிமீன்
மூஸாவின் சமூகத்தார் அவர் (சென்ற) பின் தங்கள் நகைகளைக் கொண்டு ஒரு காளைக் கன்றின் சிலையை(ச் செய்து அதைத் தெய்வமாக) ஆக்கிக் கொண்டார்கள்; அதற்கு (மாட்டின் சப்தத்தைப் போல் வெறும்) சப்தமிருந்தது; நிச்சயமாக அது அவர்களிடம் பேசவும் மாட்டாது, இன்னும் அவர்களுக்கு (நேர்) வழி காட்டவும் செய்யாது என்பதை அவர்கள் கவனித்திருக்க வேண்டாமா, அவர்கள் அதனையே (தெய்வமாக) ஆக்கிக் கொண்டார்கள் - இன்னும் அவர்கள் (தமக்குத் தாமே) அநியாயம் செய்து கொண்டார்கள்.
وَلَمَّا رَجَعَ مُوْسٰۤی اِلٰی قَوْمِهٖ غَضْبَانَ اَسِفًا ۙ قَالَ بِئْسَمَا خَلَفْتُمُوْنِیْ مِنْ بَعْدِیْ ۚ اَعَجِلْتُمْ اَمْرَ رَبِّكُمْ ۚ وَاَلْقَی الْاَلْوَاحَ وَاَخَذَ بِرَاْسِ اَخِیْهِ یَجُرُّهٗۤ اِلَیْهِ ؕ قَالَ ابْنَ اُمَّ اِنَّ الْقَوْمَ اسْتَضْعَفُوْنِیْ وَكَادُوْا یَقْتُلُوْنَنِیْ ۖؗ فَلَا تُشْمِتْ بِیَ الْاَعْدَآءَ وَلَا تَجْعَلْنِیْ مَعَ الْقَوْمِ الظّٰلِمِیْنَ ۟
وَ لَمَّاமேலும் எப்போதுرَجَعَதிரும்பினாரோمُوْسٰۤیமூஸாاِلٰیநோக்கிقَوْمِهٖதம் சமூகத்தாரிடம்غَضْبَانَகோபமுற்றவராகاَسِفًا ۙவருத்தமுற்றவராகقَالَஅவர் கூறினார்بِئْسَمَاமிகக் கெட்டதுخَلَفْتُمُوْنِیْஎனக்குப் பின் நீங்கள் செய்ததுمِنْۢஇருந்துبَعْدِیْ ۚஎனக்குப் பின்اَعَجِلْتُمْநீங்கள் அவசரப்பட்டீர்களாاَمْرَகட்டளையைرَبِّكُمْ ۚஉங்கள் இறைவனுடையوَ اَلْقَیமேலும் அவர் எறிந்தார்الْاَلْوَاحَபலகைகளைوَ اَخَذَமேலும் அவர் பிடித்தார்بِرَاْسِதலையைاَخِیْهِதம் சகோதரருடையیَجُرُّهٗۤஅவரை இழுத்தவராகاِلَیْهِ ؕதம்மிடம்قَالَஅவர் கூறினார்ابْنَமகனேاُمَّஎன் தாயின்اِنَّநிச்சயமாகالْقَوْمَஇந்த மக்கள்اسْتَضْعَفُوْنِیْஎன்னை பலவீனனாகக் கருதினார்கள்وَ كَادُوْاமேலும் அவர்கள் முற்பட்டார்கள்یَقْتُلُوْنَنِیْ ۖؗஎன்னைக் கொன்றுவிடفَلَاஎனவே செய்யாதீர்கள்تُشْمِتْமகிழ்ச்சியடையبِیَஎன் மீதுالْاَعْدَآءَஎதிரிகளைوَ لَاமேலும் ஆக்காதீர்கள்تَجْعَلْنِیْஎன்னைمَعَஉடன்الْقَوْمِமக்களுடன்الظّٰلِمِیْنَஅநியாயக்கார
வ லம்மா ரஜ'அ மூஸா இலா கவ்மிஹீ கள்Bபான அஸிFபன் கால Bபி'ஸமா கலFப்துமூனீ மின் Bபஃதீ 'அ-'அஜில்தும் அம்ர ரBப்Bபிகும் வ அல்கல் அல்வாஹ வ அகத Bபிர'ஸி அகீஹி யஜுர்ருஹூ இலய்ய்ஹ்; காலBப் ன உம்ம இன்னல் கவ்மஸ் தள்'அFபூனீ வ கதூ யக்து லூனனீ; Fபலா துஷ்மித் Bபியல் அஃதா'அ வலா தஜ்'அல்னீ ம'அல் கவ்மிள் ளாலிமீன்
(இதனையறிந்த) மூஸா தன் சமூகத்தாரிடம் கோபத்துடன், விசனத்துடன் திரும்பி வந்த போது; (அவர்களை நோக்கி) “நான் இல்லாத சமயத்தில் நீங்கள் செய்த இக்காரியம் மிகவும் கெட்டது; உங்கள் இறைவனுடைய கட்டளை (வேதனை)யைக் (கொண்டு வர) அவசரப்படுகிறீர்களா?” என்று கூறினார்; பின்னர் வேதம் வரையப் (பெற்றிருந்த) பலகைகளை எறிந்து விட்டு, தம் சகோதரர் (ஹாரூன்) உடைய தலை(முடி)யைப் பிடித்துத் தம் பக்கம் இழுத்தார். அப்போது (ஹாரூன்) “என் தாயின் மகனே! இந்த மக்கள் என்னை பலஹீனப்படுத்தி என்னை கொலை செய்யவும் முற்பட்டனர். ஆகவே (என்னுடைய) “பகைவர்களுக்கு என்மூலம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி விடாதீர்” இன்னும் என்னை அநியாயக் காரக் கூட்டத்தாருடன் சேர்த்துவிடாதீர்” என்று கூறினார்.
وَلَمَّا سَكَتَ عَنْ مُّوْسَی الْغَضَبُ اَخَذَ الْاَلْوَاحَ ۖۚ وَفِیْ نُسْخَتِهَا هُدًی وَّرَحْمَةٌ لِّلَّذِیْنَ هُمْ لِرَبِّهِمْ یَرْهَبُوْنَ ۟
وَ لَمَّاமேலும் எப்போதுسَكَتَதணிந்ததோعَنْவிட்டுمُّوْسَیமூஸாவைالْغَضَبُகோபம்اَخَذَஅவர் எடுத்தார்الْاَلْوَاحَ ۖۚபலகைகளைوَ فِیْமேலும் அவற்றில்نُسْخَتِهَاஎழுதப்பட்டிருந்தவற்றில்هُدًیநேர்வழிوَّ رَحْمَةٌமேலும் அருள்لِّلَّذِیْنَஅத்தகையோருக்குهُمْஅவர்கள்لِرَبِّهِمْதங்கள் இறைவனுக்குیَرْهَبُوْنَஅஞ்சுகிறார்களோ
வ லம்மா ஸகத 'அன் மூஸல் களBபு அகதல் அல்வாஹ வ Fபீ னுஸ்கதிஹா ஹுத(ன்)வ் வ ரஹ்மதுல் லில் லதீன ஹும் லி ரBப்Bபிஹிம் யர்ஹBபூன்
மூஸாவை விட்டும் கோபம் தணிந்த போது, (அவர் எறிந்த விட்ட) பலகைகளை எடுத்துக் கொண்டார் - அவற்றில் வரையப்பெற்ற குறிப்புகளில் தம் இறைவனுக்குப் பயப்படுபவர்களுக்கு நேர் வழியும், (இறை) கிருபையும் இருந்தன.
وَاخْتَارَ مُوْسٰی قَوْمَهٗ سَبْعِیْنَ رَجُلًا لِّمِیْقَاتِنَا ۚ فَلَمَّاۤ اَخَذَتْهُمُ الرَّجْفَةُ قَالَ رَبِّ لَوْ شِئْتَ اَهْلَكْتَهُمْ مِّنْ قَبْلُ وَاِیَّایَ ؕ اَتُهْلِكُنَا بِمَا فَعَلَ السُّفَهَآءُ مِنَّا ۚ اِنْ هِیَ اِلَّا فِتْنَتُكَ ؕ تُضِلُّ بِهَا مَنْ تَشَآءُ وَتَهْدِیْ مَنْ تَشَآءُ ؕ اَنْتَ وَلِیُّنَا فَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا وَاَنْتَ خَیْرُ الْغٰفِرِیْنَ ۟
وَ اخْتَارَமேலும் தேர்ந்தெடுத்தார்مُوْسٰیமூஸாقَوْمَهٗதம் சமூகத்திலிருந்துسَبْعِیْنَஎழுபதுرَجُلًاமனிதர்களைلِّمِیْقَاتِنَا ۚநம்முடைய குறிப்பிட்ட நேரத்திற்காகفَلَمَّاۤபின்னர் எப்போதுاَخَذَتْهُمُஅவர்களைப் பிடித்துக்கொண்டதோالرَّجْفَةُநடுக்கம்قَالَஅவர் கூறினார்رَبِّஎன் இறைவனேلَوْஒருவேளைشِئْتَநீ நாடியிருந்தால்اَهْلَكْتَهُمْஅவர்களை அழித்திருப்பாய்مِّنْஇதற்குقَبْلُமுன்னரேوَ اِیَّایَ ؕஎன்னையும்اَتُهْلِكُنَاஎங்களை நீ அழிப்பாயாبِمَاகாரணமாகفَعَلَசெய்தார்களோالسُّفَهَآءُஅறிவீனர்கள்مِنَّا ۚஎங்களில்اِنْஇல்லைهِیَஇதுاِلَّاஅன்றிفِتْنَتُكَ ؕஉன்னுடைய சோதனைتُضِلُّநீ வழிகேட்டில் விடுகிறாய்بِهَاஅதைக் கொண்டுمَنْயாரைتَشَآءُநீ நாடுகிறாயோوَ تَهْدِیْமேலும் நீ நேர்வழி காட்டுகிறாய்مَنْயாரைتَشَآءُ ؕநீ நாடுகிறாயோاَنْتَநீயேوَلِیُّنَاஎங்கள் பாதுகாவலன்فَاغْفِرْஎனவே மன்னிப்பாயாகلَنَاஎங்களுக்குوَ ارْحَمْنَاமேலும் எங்களுக்கு அருள் புரிவாயாகوَ اَنْتَமேலும் நீخَیْرُமிகச் சிறந்தவன்الْغٰفِرِیْنَமன்னிப்பவர்களில்
வக்தார மூஸா கவ்மஹூ ஸBப்'ஈன ரஜுலல் லி மீகாதினா Fபலம்மா அகதத் ஹுமுர் ரஜ்Fபது கால ரBப்Bபி லவ் ஷி'த அஹ்லக்தஹும் மின் கBப்லு வ இய்யாய்; 'அ துஹ்லிகுன Bபிமா Fப'அலஸ் ஸுFபஹா'உ மின்னா இன் ஹிய இல்லா Fபித்னதுக துளில்லு Bபிஹா மன் தஷா'உ வ தஹ்தீ மன் தஷா; அன்த வலிய்யுனா Fபக்Fபிர் லனா வர்ஹம்னா வ அன்த கய்ருல் காFபிரீன்
இன்னும் மூஸா நாம் குறிப்பிட்ட நேரத்தில் (தூர் மலையில்) நம்மைச் சந்திப்பதற்காக, தம் சமூகத்தாரிலிருந்து எழுபது ஆண்களைத் தேர்ந்தெடுத்தார்; அவர்களைப் பூகம்பம் பற்றிக்கொண்டபோது, அவர், “என் இறைவனே! நீ கருதியிருந்தால், இதற்கு முன்னரே அவர்களையும் என்னையும் நீ அழித்திருக்கலாமே! எங்களிலுள்ள அறிவிலிகள் செய்த (குற்றத்)திற்காக, எங்கள் யாவரையும் நீ அழித்துவிடுகிறாயா? இது உன்னுடைய சோதனையேயன்றி வேறில்லை; இதைக்கொண்டு நீ நாடியவர்களை வழிதவற விடுகிறாய்; இன்னும் நீ நாடியவர்களை நேர் வழியில் நடத்துகிறாய். நீ தான் எங்களுடைய பாதுகாவலன். ஆகவே எங்களுக்கு மன்னிப்பு அளிப்பாயாக! எங்களுக்கு கிருபை செய்வாயாக. மன்னிப்பவர்களிலெல்லாம் நீ தான் மிக்க மேன்மையானவன்” என்று பிரார்த்தித்தார்.
وَمِنْ قَوْمِ مُوْسٰۤی اُمَّةٌ یَّهْدُوْنَ بِالْحَقِّ وَبِهٖ یَعْدِلُوْنَ ۟
وَ مِنْமேலும்... இருந்துقَوْمِசமூகத்தினர்مُوْسٰۤیமூஸாவின்اُمَّةٌஒரு கூட்டத்தினர்یَّهْدُوْنَநேர்வழி காட்டுகிறார்கள்بِالْحَقِّசத்தியத்தைக் கொண்டுوَ بِهٖமேலும் அதைக் கொண்டுیَعْدِلُوْنَஅவர்கள் நீதி செலுத்துகிறார்கள்
வ மின் கவ்மி மூஸா உம்மது(ன்)ய் யஹ்தூன Bபில்ஹக்கி வ Bபிஹீ யஃதிலூன்
உண்மையைக் கொண்டு நேர்வழி பெற்று அதன் மூலம் நீதியும் செலுத்துகின்றவர்களும் மூஸாவின் சமுதாயத்தில் உள்ளனர்.
وَقَطَّعْنٰهُمُ اثْنَتَیْ عَشْرَةَ اَسْبَاطًا اُمَمًا ؕ وَاَوْحَیْنَاۤ اِلٰی مُوْسٰۤی اِذِ اسْتَسْقٰىهُ قَوْمُهٗۤ اَنِ اضْرِبْ بِّعَصَاكَ الْحَجَرَ ۚ فَانْۢبَجَسَتْ مِنْهُ اثْنَتَا عَشْرَةَ عَیْنًا ؕ قَدْ عَلِمَ كُلُّ اُنَاسٍ مَّشْرَبَهُمْ ؕ وَظَلَّلْنَا عَلَیْهِمُ الْغَمَامَ وَاَنْزَلْنَا عَلَیْهِمُ الْمَنَّ وَالسَّلْوٰی ؕ كُلُوْا مِنْ طَیِّبٰتِ مَا رَزَقْنٰكُمْ ؕ وَمَا ظَلَمُوْنَا وَلٰكِنْ كَانُوْۤا اَنْفُسَهُمْ یَظْلِمُوْنَ ۟
وَ قَطَّعْنٰهُمُமேலும் நாம் அவர்களைப் பிரித்தோம்اثْنَتَیْஇரண்டுعَشْرَةَபத்துاَسْبَاطًاகோத்திரங்களாகاُمَمًا ؕசமுதாயங்களாகوَ اَوْحَیْنَاۤமேலும் நாம் வஹீ அறிவித்தோம்اِلٰیபால்مُوْسٰۤیமூஸாவிடம்اِذِபோதுاسْتَسْقٰىهُஅவரிடம் தண்ணீர் கேட்டقَوْمُهٗۤஅவருடைய சமூகத்தினர்اَنِஎன்றுاضْرِبْஅடிப்பீராகبِّعَصَاكَஉமது கைத்தடியால்الْحَجَرَ ۚஅந்தப் பாறையைفَانْۢبَجَسَتْஅப்போது பீறிட்டு வந்தனمِنْهُஅதிலிருந்துاثْنَتَاஇரண்டுعَشْرَةَபத்துعَیْنًا ؕஊற்றுகள்قَدْதிட்டமாகعَلِمَஅறிந்து கொண்டனர்كُلُّஒவ்வொருاُنَاسٍகூட்டத்தினரும்مَّشْرَبَهُمْ ؕதாங்கள் குடிக்கும் இடத்தைوَ ظَلَّلْنَاமேலும் நாம் நிழலிட்டோம்عَلَیْهِمُஅவர்கள் மீதுالْغَمَامَமேகத்தைوَ اَنْزَلْنَاமேலும் நாம் இறக்கினோம்عَلَیْهِمُஅவர்கள் மீதுالْمَنَّமன்னாவைوَالسَّلْوٰی ؕமேலும் ஸல்வாவைكُلُوْاஉண்ணுங்கள்مِنْஇருந்துطَیِّبٰتِதூய்மையானவற்றிலிருந்துمَاஎவற்றைرَزَقْنٰكُمْ ؕநாம் உங்களுக்கு வழங்கினோமோوَ مَاமேலும் இல்லைظَلَمُوْنَاஅவர்கள் நமக்கு அநீதி இழைக்கவில்லைوَ لٰكِنْமாறாகكَانُوْۤاஅவர்கள் இருந்தார்கள்اَنْفُسَهُمْதமக்கேیَظْلِمُوْنَஅநீதி இழைத்துக் கொண்டிருந்தார்கள்
வ கத்தஃ னாஹுமுத் னதய் 'அஷ்ரத அஸ்Bபாதன் உமமா; வ அவ்ஹய்னா இலா மூஸா இதிஸ் தஸ்காஹு கவ்முஹூ அனிள் ரிBப் Bபி'அஸாகல் ஹஜர Fபம்Bபஜஸத் மின்ஹுத் னத 'அஷ்ரத 'அய்னன் கத் 'அலிம குல்லு உனாஸிம் மஷ்ரBபஹும்; வ ளல்லல்னா 'அலய்ஹிமுல் கமாம வ அன்Zஜல்னா 'அலய்ஹிமுல் மன்ன வஸ் ஸல்வா குலூ மின் தய்யிBபாதி மா ரZஜக்னாகும்; வமா ளலமூனா வ லாகின் கானூ அன்Fபுஸஹும் யள்லிமூன்
மூஸாவின் கூட்டத்தாரைத் (தனித்தனியாகப்) பன்னிரண்டு கூட்டங்களாக பிரித்தோம்; மூஸாவிடம் அவர்கள் குடி தண்ணீர் கேட்டபோது, நாம் அவருக்கு: “உம்முடைய கைத்தடியால் அக்கல்லை அடிப்பீராக!” என்று வஹீ அறிவித்தோம், (அவர் அவ்வாறு அடித்ததும்) அதிலிருந்து பன்னிரண்டு ஊற்றுக்கள் பொங்கி வந்தன; அவர்களில் ஒவ்வொரு வகுப்பாரும் தாம்(நீர்) அருந்தும் ஊற்றைக் குறிப்பறிந்து கொண்டார்கள்; மேலும், அவர்கள் மீது மேகம் நிழலிடும்படிச் செய்தோம், அவர்களுக்கு மன்னு. ஸல்வாவையும் (மேலான உணவாக) இறக்கிவைத்து : “நாம் உங்களுக்கு அளித்துள்ள தூயவற்றிலிருந்து புசியுங்கள்” (என்று சொன்னோம்; அவ்வாறு இருந்தும் அவர்கள் அல்லாஹ்வுக்கு மாறு செய்தார்கள்), அவர்கள் நமக்கு ஒன்றும் தீங்கிழைக்கவில்லை; தங்களுக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டார்கள்.